இருந்தாலும், என் உதடுகளுக்கு முன்னரே என் தலை முடிக்கு முத்தம் கிடைத்ததால் என் தலை முடி மீது எனக்கு கொஞ்சம் கோவம் வந்தது. பாலா மெல்ல என் முடியை நக்கி, அதில் இருந்த கிரீமை சுவைத்துக் கொண்டிருந்தான். இது போல தன் வாயால் கிரீமை எடுப்பான் என தெரிந்திருந்தால், இந்நேரம் என் ஜடை முழுவதும் அந்த கிரீமை பூசிக் கொண்டு அவனிடம் கொடுத்திருப்பேன். இப்போது என் ஜடைப் பின்னல்களில் இருந்த கிரீம் முழுவதையும் சுத்தம் செய்து விட்டு என்னை பிடித்து திரும்பி உட்கார வைத்தான் பாலா. இப்போது நான் இருக்கும் மன நிலையில் என்ன கேட்டாலும் கொடுக்க நான் தயாராக இருந்தேன்.
நான் என்னுடைய ஜடையை தடவிப் பார்த்தேன். அவன் உதடுகள் முத்தமிட்ட என்னுடைய முடி, பாலாவின் எச்சில் ஈரத்துடன் இருந்தது. என் ஜடையை எடுத்து பின்னால் போட்டேன். பாலா மீண்டும் என் ஜடையை அவன் கையில் பிடித்துக் கொண்டே என் தலைமுடியில் இருந்த கிரீமை உண்ண ஆரம்பித்தான். என்னுடைய முடியை நக்கும் சத்தம் எனக்கு ஏதோ பாலா என்னுடைய முடியை கடித்து திண்பது போல இருந்தது.
“உண்மையை சொன்னா, கொஞ்சம் பயமா இருந்தது. ஒருவேளை நான் உங்ககிட்ட சொன்னதுக்கு அப்புறம் நீங்க என்னை தப்பா எடுத்துப்பீங்களோன்னு”
இது போல சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்குமா என எனக்கு தெரியாது. பாலா என்னுடைய முடியை சுவைத்து முடித்திருந்தான். அவனுடைய கையில் இருந்து என்னுடைய ஜடையை விடுவித்தான். என்னுடைய ஜடை மீண்டும் என் முதுகில் தவழ்ந்து உரச ஆரம்பித்தது. நான் அவனைப் பார்த்து முழுவதுமாக திரும்பி உட்கார்ந்தேன். நான் திரும்பி பாலாவை பார்க்க என் முடியில் இருந்த க்ரீம் இப்போது அவன் உதட்டிலும், தாடையிலும் கொஞ்சம் ஒட்டியிருந்தது.
“என்ன பாலா, என்னோட முடியில இருந்த எல்லா க்ரீம்மும் எடுத்தாச்சா?”
“ஆமா Aunty. எடுத்துட்டேன்”
“என்னோட முடி உனக்கு Taste-ஆ இருந்துச்சா?”
“உங்க முடி செம்ம Yammy. தாங்க்ஸ் Aunty”
“இப்போ பாரு என்னோட முடி மேல இருந்த க்ரீம் மறுபடி உன்மேல இருக்கு”
“மறுபடியுமா?”
“கவலைப்படாத, இந்த தடவை நான் எடுக்கிறேன்”
“ஓகே”
“கிட்ட வா பாலா”
“சரி Aunty”
“இன்னும் கிட்ட வாடா”
“என்ன பண்ணப்போறீங்க Aunty”
“நீ எப்படி என்னோட முடியில இருக்கிற க்ரீம் எடுத்தியோ… நானும் அதேதான் பண்ணப்போறேன்”
” Wow…. “
“உனக்குத் தான் என்னோட உதடு பிடிக்கும்ன்னு சொன்னியே பாலா…. அப்படியே மெல்ல என்கிட்ட வா”
பாலா என் அருகில் வர, நான் அவனை பிடித்து அவன் உதட்டில் மேல் இருந்த கிரீமை விட்டு விட்டு, தாடையில் இருந்த கிரீமை மெல்ல என் நாக்கால் நக்கினேன். பின்னர் மெல்ல அவன் உதட்டை என் நாவால் தடவி அதில் இருந்த கிரீமை சுவைத்தேன். பாலாவின் மூச்சு காற்று சூடாக இருப்பதை கவனித்தேன். அவன் உதட்டில் இருந்த க்ரீம் அனைத்தும் எடுத்து முடித்தேன். பின்னர் மெல்ல அவன் உதட்டை கடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தேன். அப்போது பாலாவும் என் உதடுகளை சுவைக்க ஆரம்பித்தான். கிரீம் ஒட்டியிருந்த அவன் உதடு இனிப்பாக இருந்தது. எங்கள் உதடுகள் மாறி மாறி உறிஞ்சிக்கொண்டிருந்தது.
பாலாவின் கைகள் என் தலை முடியை அழுத்தி பிடித்தது. என் முடியை மொத்தமாக சேர்ந்து பிடித்து என்னை முழுவதுமாக ஆட்கொண்டான். என் ஜடையை எடுத்து முன்னால் போட்டு என் முடிக்கும் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். அவனுடைய இரு கைகளும் என்னை பிடித்து கொண்டிருக்க அவன் முகத்தை என் முடிக்குள் புதைத்து என் முடியை நுகர்ந்து பார்க்க ஆரம்பித்தான். மெல்ல என் கழுத்தில் முத்தமிட ஆரம்பித்தான். அவனுடைய உதடுகள் என் கழுத்தில் படர்ந்து கொண்டிருக்க, அவனுடைய மூச்சு காற்று என்னை மேலும் மூடு ஏற்றியது.
அப்போது பாலா என்னைப் பார்த்து மெல்ல “Aunty,எனக்கு உங்க முடி முழுசா வேணும். கொடுப்பீங்களா?” என கிசுகிசுத்தான். நான் இருந்த நிலையில் அவன் என்ன கேட்டாலும் கொடுக்கும் முடிவில் இருந்தேன். அவன் கேட்டவுன் தாமதிக்காமல் “உனக்கு என்னோட முடி தான வேணும், எடுத்துக்கோ பாலா. என்னோட முடி முழுசா உனக்குத்தான். நீ என்ன வேணுமோ பண்ணிக்கோ” என்று சொல்லி விட்டு மீண்டும் அவனுக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தேன். ஒரு ஐந்து நிமிடம் ஆசைதீர அவன் உதட்டை கடித்து முத்தம் கொடுத்தேன். பின்னர் மெல்ல அவன் முகத்தை என் கையில் இருந்து விடுவித்தேன்.
அப்போது பாலா என் ஜடையை மீண்டும் கையில் எடுத்தான். என் ஜடைப் பின்னல்களை தடவிக் கொடுக்க ஆரம்பித்தான். அவன் விரல்கள் மெல்ல என் ஜடையை தடவிக் கொண்டே வரும் போது, என் நெஞ்சின் மீது இருந்த ஜடையை தடவும் போது எனக்குள் கொஞ்சம் இதயத்துடிப்பு அதிகமானது. பின்னர் பாலா மெல்ல நகர்ந்து ஏதோ எடுத்துக் கொண்டு வந்தான். அவன் கைகளை பார்த்தேன். அவன் கையில் ஒரு கத்தரிக்கோல் இருந்தது. நான் எதற்காக அந்த கத்தரிக்கோல் என் யோசித்துக் கொண்டிருக்கும் போதே பாலா என் ஜடையை கையில் எடுத்தான்.
ஒருவேளை நான் அவனிடம் “என்னோட முடி முழுசா உனக்குத்தான்”னு சொன்னதை கேட்டு என் முடியை வெட்டப் போகிறானோ என தோன்றியது.
என் இதயத்துடிப்பு மேலும் அதிகமானது. பாலா மெல்ல என் ஜடையில் அடியில் பிடித்து கத்தரிக் கோலை வைத்தான். என்னுடைய முடியை கொஞ்சமாக வெட்டப் போகிறான் என நினைத்து சற்று நிம்மதியானேன். ஆனால் பாலா என்னுடைய முடியை வெட்டவில்லை. மெல்ல கத்தரிக் கோலை என் ஜடையில் இருந்த Hair Band-க்கு மேல் கொண்டு சென்றான். அவன் இப்போது கத்தரிக்கோல் வைத்திருக்கும் இடத்தில் வெட்டினால் கிட்டத்தட்ட ஒரு 5-6 இன்ச் முடியை வெட்ட வேண்டும். இப்போது திடீரென என் முடியில் 5-6 இன்ச் வெட்டப் போகிறானா என கொஞ்சம் பதற்றமானேன்.
ஆனால் அப்போதும் பாலா என்னுடைய முடியை வெட்டவில்லை. அவன் கையில் இருந்த கத்தரிக்கோல் இன்னும் மேல் நோக்கி வந்தது. ஜடையின் அடியில் வைத்து பிடித்திருந்த போது தூரமாக இருந்த கத்தரிக்கோல் இப்போது எனக்கு மிக அருகில் இருப்பது போல தோன்றியது. பாலா என் முடியை மொத்தமாக சேர்த்து கழுத்தில் வைத்து பிடித்தான். அவ்வளவு தான் என் முடியை மொத்தமாக வெட்டப் போகிறான் என நினைத்தேன்.
என்னுடைய நீளமான ஜடை இனிமேல் என்னிடம் இருக்கப் போவது இல்லை என முடிவெடுத்து கண்களை மூடிக் கொண்டேன். கத்தரிக்கோலை வைத்து வெட்டும் சத்தம் என் காதருகில் கேட்டது. என்னுடைய நீளமான முடி என்னை விட்டு சென்றது என நினைத்து நான் கண்களை திறந்து பார்த்தேன். பாலா கையில் கத்தரிக்கோலுடன் என்னை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். நான் என்னுடைய ஜடையை தடவிப்பார்த்தேன்.
———-
மீண்டும் பாலாவின் பார்வையில்….
நான் பிருந்தா Auntyயின் முடியில் இருந்த க்ரீம் எல்லாத்தையும், சுவைத்து முடித்தேன். தன்னுடைய முடி முழுவதையும் என்னிடம் கொடுத்து விட்டு பொறுமையாக இருந்த பிருந்தா Aunty இப்போது என் முகத்தில் கொஞ்சம் ஒட்டியிருப்பதாக கூறினாள். நான் என் முகத்தை துடைக்க நினைக்க, பிருந்தா Aunty-யோ என்னை தடுத்து அவளே துடைப்பதாக கூறினாள்.
நானும் சரியென்று அவள் முன்னால் என் முகத்தை கொடுக்க, அவள் என்னை பிடித்து தன்னுடைய நாவால் என் முகத்தில் இருந்த கிரீமை நக்க ஆரம்பித்தாள். நான் அதை எதிர்பார்க்கவில்லை. சட்டென என்னை பிடித்து என் உதட்டில் இருந்த கிரீமை சுவைக்க ஆரம்பித்தாள். முதலில் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் பின்னர் நானும் அவள் உதட்டை சப்பி அவளுக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தேன்.
என் உதடுகள் அவள் உதட்டை கவ்விக் கொண்டிருந்தாலும், என் கைகள் அவள் ஜடையை பிடித்துக் கொண்டிருந்தது. மெல்ல அவள் ஜடையை மொத்தமாக இறுக்கிப் பிடித்தேன். ஆனாலும் பிருந்தா Aunty என்னை விடாமல் எனக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள். இப்போது அவள் எதற்கும் தயாராக இருக்கிறாள் என எனக்கு புரிந்தது.
அவளுடைய தலைமுடியை முழுவதுமாக என்னிடம் கொடுக்க வைக்க நான் என்னுடைய விளையாட்டை துவங்கினேன். பிருந்தா Auntyயின் உணர்ச்சிகள் நன்றாக ஏறும் வரை என்னை அவளிடம் கொடுத்து விட்டு தயாராக இருந்தேன். பின்னர் சரியான நேரத்தில் அவள் முத்தங்களை இடைமறிப்பது போல அவளிடம் மெல்லைய குரலில் “Aunty,எனக்கு உங்க முடி முழுசாவேணும். கொடுப்பீங்களா?” என கேட்டேன்.