Sunday, 25 January 2026

புதிய அனுபவம் - இருபத்து ஐந்தாம் பாகம்

ஓ.. சூப்பர். அவனுக்கு இந்த மாதிரி Surprise Gift கொடுக்கிறது எல்லாம் பிடிக்கும்.

அவனுக்கு என்னோட Gift கண்டிப்பா பிடிக்கும், ஆனா surprise பண்ணி எல்லாம் கொடுக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.

ஏன் என்னாச்சு…

அவன்கிட்ட Gift பத்தி எதுவும் சொல்லாம அவன் இங்க இருந்து போனதுக்கு அப்புறம் எதை ரொம்ப மிஸ் பண்ணுவான்னு கேட்டேன்.

பாலா என்ன சொன்னான்?

என்னோட தலை முடி தான்..

அடப்பாவி.. அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?

அவன்கிட்ட எதுவும் சொல்லலை.. ஆனா அவன் கேட்டதை அவனுக்கு Giftஆ கொடுக்கப் போறேன்.

என்ன சொல்றீங்க பிருந்தா, உங்க முடியை கட் பண்ணி அவனுக்கு Giftஆ கொடுக்கப்போறீங்களா

ஆமா அகல்யா… ஆனா சும்மா என்னோட முடியை கட் பண்ணி கொடுக்காம என்னோட தலையை மொட்டை அடிச்சி அவனுக்கு பிடிச்ச என்னோட நீளமான தலை முடியை அவனுக்கு முழுசா கொடுக்கப் போறேன்.

மொட்டை அடிக்கப் போறீங்களா?

எனக்குத் தெரியும் அகல்யா. இதை கேட்க உங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கும்ன்னு. ஆனா இது பாலா மேல இருக்கிற அன்பை காட்ட நான் அவனுக்கு கொடுக்கிற Gift. அதுனால என்னை தப்பா எடுத்துக்காதீங்க

எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல பிருந்தா

இதெல்லாம் ஒண்ணுமே இல்ல அகல்யா. வெறும் தலை முடி தான. இதே என்னோட நிலைமைல நீங்க இருந்து சூரஜ் உங்களோட முடி பிடிக்கும்ன்னு சொல்லியிருந்தா நீங்க உங்க முடியை கொடுக்க மாட்டீங்களா

இது என்ன கேள்வி பிருந்தா. கண்டிப்பா மொட்டை அடிச்சு கூட என்னோட முடியை கொடுத்திருப்பேன்.

அதே மாதிரி தான் இப்போ நானும் என்னோட முடியை அவனுக்கு கொடுக்கிறேன். அதுனால ரொம்ப அதிர்ச்சியாகாதீங்க

பிருந்தா, என்னோட அதிர்ச்சிக்கு காரணம் வேற.



வேற என்ன காரணம்..சொல்லுங்க….

இப்போ நீங்க என்கிட்ட சொல்ல வந்த எல்லாத்தையுமே நான் எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு நினைச்சுட்டு இருந்தேன்.

எனக்கு புரியல…

உங்களை மாதிரியே நானும் சூரஜ்க்கு பிடிச்சதை அவனுக்கு Gift கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருந்தேன். அவனுக்கு என்ன பிடிச்சுருக்குன்னு சொன்னான் தெரியுமா?

உங்களோட தலைமுடியா அகல்யா?

ஆமா…. அதுனால நானும் உங்களை மாதிரியே என்னோட முடியை அவனுக்கு கொடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்.

நீங்களும் உங்களோட முடியை மொட்டை அடிக்கப் போறீங்களா அகல்யா?

ஆமா பிருந்தா.. நாம ரெண்டு பேருமே ஒரே மாதிரி தான் யோசிச்சு இருக்கோம் பார்த்தீங்களா?

நாம மட்டும் இல்ல அகல்யா.. நம்ம பசங்களும் மாத்தி மாத்தி நம்மளோட தலை முடியை விரும்பியிருக்காங்க

சரியா சொன்னீங்க. அவங்களுக்கு பிடிச்சது நம்ம தலை முடி தான்னா அதை கொடுக்கிறதும் தப்பு இல்ல.

சரி.. நீங்க எப்போ மொட்டை அடிக்கப் போறீங்க அகல்யா?

இந்த ஞாயிற்றுகிழமை சூரஜ் ஊருக்கு போகணும்னு சொன்னான். அதுனால அன்னைக்கே என்னோட தலையை மொட்டை அடிச்சு அவன்கிட்ட என்னோட முடியை கொடுக்கப்போறேன்.

சூப்பர். நானும் அதே ஞாயிற்று கிழமை தான் மொட்டை அடிக்கணும்ன்னு நினைச்சுட்டு இருக்கேன்.

நாம ஒரு ப்ளான் பண்ணலாமா?

என்ன அகல்யா சொல்லுங்க.

நீங்களும் பாலாவும், வெள்ளிக்கிழமை கிளம்பி எங்க ஊருக்கு வாங்க. நாம என்னோட வீட்டில வைச்சு மொட்டை போட்டுக்கலாம்.

ஒரே இடத்துலயா?



அதுனால என்ன.. எப்படியும் நாம மொட்டை அடிச்சுக்க போறோம்.

சரி.. ஒரே இடத்துல நாம மொட்டை அடிக்கலாம். ஆனா உங்க வீடு வேணாம். நீங்களும் சூரஜ்ஜும் கிளம்பி இங்க வாங்க. நீங்க இது வரைக்கும் என்னோட வீட்டுக்கு வந்தது இல்லையே.

அதுவும் நல்ல யோசனை தான்.

நீங்க வாங்க… நாம எல்லாரும் சேர்ந்து இருந்த மாதிரியும் ஆச்சு. நம்ம பசங்களோட ஆசையை நிறைவேத்தி வைச்ச மாதிரியும் ஆச்சு.

வரும்போது என்னோட அழகான முடியோட வருவேன். போகும் போது உங்களோட நீளமான முடியை எடுத்துட்டு போகப்போறேன்…

ஹா..ஹா..ஹா..சீக்கிரமா நாம ரெண்டு பெரும் மொட்டைத் தலை ஆகப்போறோம்.

பிருந்தா மற்றும் அகல்யா பேசிக் கொண்டதில் இருவருக்கும் புரிந்த ஒரே விஷயம் என்னவென்றால், தங்களுடைய மகன்கள் எதோ ஒரு விதத்தில் பெண்களின் தலை முடியால் வசீகரிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அது தலைமுடி மீதான வசீகரமாக மட்டுமில்லாமல், அந்த தலை முடியை மொட்டை அடித்து எடுத்துக் கொள்ளும் அளவிற்கு இருந்தது. பிருந்தா மற்றும் அகல்யா இருவருக்குமே தங்கள் மகன்களின் விருப்பத்திற்காக மொட்டை அடித்துக் கொண்டு தங்களுடைய தலைமுடியை கொடுப்பதில் தயக்கமில்லை என்றாலும், இது போன்ற தலைமுடி மீது இருக்கும் ஒரு அதீத ஆர்வம் என்னவென்று தெரிந்து கொள்ள இருவருக்குள்ளுமே ஒரு ஆசை இருந்தது.


இனி அகல்யாவின் பார்வையில்…

நான் பிருந்தாவிடம் பேசியபின் எனக்குள் ஒரு ஆச்சரியத்தை மறைக்க முடியவில்லை. என்னுடைய மகன் பாலா பல முறை என்னுடைய தலை முடியை தடவிப் பார்த்து அனுபவித்து இருக்கிறான். சிலநேரங்களில் என்னுடைய முடியை ட்ரிம் செய்தும் விட்டு இருக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் அவனுக்குள் தலை முடி மீது இவ்வளவு அதீதமான ஒரு ஆர்வம் இருக்கிறது என்கிற விஷயம் எனக்கு தெரியவில்லை.

பாலா முதல் முறை பிருந்தாவின் தலை முடியை ரசிப்பதை தெரிந்து கொண்ட போது எனக்குள் பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால் இப்போது அவனுக்காக பிருந்தா அவளுடைய நீளமான தலை முடியை மொட்டை அடித்து கொடுக்க தயாராக இருப்பதை நினைக்கும் போது கண்டிப்பாக பிருந்தா தானாக முன்வந்து முடியை கொடுப்பது போல இல்லை என எனக்கு புரிந்தது. ஒரு வேளை இங்கு எனக்கும் சூரஜ்க்கும் நடந்தது போல அங்கு பாலாவும் பிருந்தாவும் எல்லை மீறி நடந்து கொண்டு அதன் பின் பாலா அவளுடைய தலைமுடியை கேட்டிருப்பானோ என தோன்றியது.

எது எப்படியிருந்தாலும் சூரஜ் இங்கிருந்த நாட்களில் எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. அவன் என்னுடைய தலைமுடியை எடுத்து விளையாடியதும், அதன்பின் எங்களுக்குள் நடந்த காதலும் எப்போதும் எனக்குள் நினைவில் இருக்கும். ஒருவேளை இதெல்லாம் பாலாவிற்கு தெரிந்தால் அவன் இந்த விஷயத்தை எப்படி எடுத்து கொள்ளவான் என எனக்கு தெரியவில்லை. ஆனாலும் நடப்பது நடக்கட்டும் என முடிவெடுத்து சூரஜ்ஜை அழைத்துக் கொண்டு பிருந்தாவின் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தேன்.



நான் மிகுந்த யோசனையுடன் என் அறையில் இருந்து வெளியே வந்தபோது சூரஜ் எனக்காக காத்துக் கொண்டிருப்பது போல அங்கிருந்தான். என்னை பார்த்ததும் என்னருகில் வந்து என்னை கட்டிப் பிடித்துக் கொண்டான். அவனுடைய கைகள் மெல்ல என்னுடைய தலை முடியை தடவிப் பார்க்க ஆரம்பித்தது. என்னுடைய தலையை மொட்டை அடிக்கும் வரை அவனுடைய ஆசை தீர என்னுடைய தலை முடியை தடவி ரசிக்கட்டும் என அமைதியாக இருந்தேன்.

என்ன சூரஜ் என்னோட முடியை என்ன பண்ற?

ஒண்ணுமில்ல Aunty..சும்மா தான் உங்க முடியை தடவி ப்பார்க்கிறேன்.

நல்லா தடவி ப்பார்த்துக்கோ டா. சீக்கிரமா நீயே எனக்கு மொட்டை அடிக்கப் போற


நிஜமாவா சொல்றிங்க Aunty. எப்போ உங்களுக்கு மொட்டை அடிக்கப் போறேன்

அவசரப்படாதே டா சூரஜ். உனக்கு தெரியும்ல, உன்னோட அம்மாவும் அவங்களோட தலையை மொட்டை அடிக்கப் போறாங்கன்னு

ஆமா Aunty. அம்மா போன்ல சொன்னாங்க

அதுக்குத் தான் நாங்க ஒரு பிளான் பண்ணியிருக்கோம்.

என்னAunty?

இன்னைக்கு நாம ரெண்டுபேருமே கிளம்பி உன்னோட ஊருக்கு போகப்போறோம்.

இன்னைக்கே வா... எதுக்கு Aunty

காரணம் இருக்கு டா. உன்னோட வீட்டில வச்சுத் தான் நீ என்னோட தலை முடியை எடுத்துக்கப் போற

வாவ் . சூப்பர் Aunty.

உன்னோட ரூம்ல உனக்கு பிடிச்ச மாதிரி என்னோட முடியை உனக்கு கொடுக்கப் போறேன்

ரொம்ப தேங்க்ஸ் . இதெல்லாம் என்னோட கனவில் கூட நடக்குமான்னு நினைச்சிட்டு இருந்தேன்

இனிமேல் அது வெறும் கனவு மட்டுமில்ல. நாளைக்கு உன்னோட கனவு நிறைவேறப் போகுது

அப்போ நாளைக்கு என்னோட அம்மாவும் மொட்டை அடிக்கப் போறாங்களா Aunty?

ஆமா சூரஜ். உன்னோட அம்மாவும் நாளைக்கு மொட்டை அடிக்கப் போறாங்க . உனக்கு உன்னோட அம்மா முடி ரொம்ப பிடிக்குமா?

ஆமா Aunty. ஆனா இது வரைக்கும் நான் அவங்ககிட்ட எனக்கு அவங்களோட தலைமுடி பிடிக்கும்னு சொன்னதே இல்ல

அதனால ஒன்னும் தப்பு இல்ல. இன்னைக்கு நாம ஊருக்கு போனதும் உன்னோட அம்மாகிட்ட அவங்களோட முடியை உனக்கு எவ்ளோ பிடிக்கும்ன்னு சொல்லு

கண்டிப்பா சொல்லணும்

என்னை விட அவங்களோட முடி நல்ல நீளமா இருக்கும். அவங்க எப்படி தலையை மொட்டை அடிக்க முடிவு பண்ணினாங்கன்னு தெரியல

நீங்க எனக்காக உங்களோட அழகான தலை முடியை கொடுக்கிறேன்னு சொன்னிங்களே அதுமாதிரி அவங்களுக்கும் பாலா கேட்டதும் அவங்களோட முடியை கொடுக்கலாம்ன்னு நினைச்சிருப்பாங்க

நீ சாதாரணமாவா என்கிட்டே என்னோட முடியை கேட்ட? நல்லா முக்கியமான நேரத்துல நான் என்னைமறந்து அனுபவிச்சிட்டு இருக்கும்போது “Aunty, எனக்கு உங்க தலையை மொட்டை அடிச்சு உங்களோட தலைமுடியை முழுசா கொப்பீங்களான்னு” கேட்கும் போது என்னால எப்படிடா முடியாதுன்னு சொல்ல முடியும்




அப்போ உங்களுக்கு மொட்டை அடிக்க இஷ்டம் இல்லையா Aunty?

ச்சே..ச்சே .. நான் அப்படி சொல்லல சூரஜ்

நான்கூட உங்களுக்கு சம்மதம் இல்லையோன்னு நினைச்சேன்

உனக்காக என்னோட முடியை கொடுக்கிறது எனக்கு சந்தோசம் தான்டா. நீ எதையும் மனசுல போட்டு குழப்பிட்டு இருக்காத
சரி Aunty

உனக்கு வேணும்னா சொல்லு இப்போவே மொட்டை அடிக்க நான் ரெடியா இருக்கேன். உன்னோட அம்மாகிட்ட நான் எடுத்து சொல்லிக்கிறேன்

பரவாயில்ல Aunty. இன்னும் ஒரு நாள்தான. பொறுமையா அன்னிக்கே உங்களுக்கு மொட்டை அடிக்கிறேன்



உனக்காகத் தானடா என்னோட முடியை முழுசா கொடுக்கிறேன்ன்னு சொன்னேன். என்னோட முழு மனசோட தான் என்னோட முடியை உனக்கு கொடுக்கிறேன்

சூரஜ் முகத்தில் ஒரு சோகம் கலந்த குழப்பம் தெரிந்தது. மெல்ல அவன் கன்னத்தை பிடித்து என்னை பார்க்க வைத்தேன். சூரஜ் என் கண்களை பார்த்தான். அவனுடைய விரல்கள் இன்னமும் என்னுடைய தலைமுடியை தடவிப் பார்த்து கொண்டிருந்தது. என்னுடைய அடர்த்தியான முடி கற்றைகள் அவன் கைகளுக்குள் மாட்டிக் கொண்டு வெளியே வர மறுத்துக் கொண்டிருந்தது. மெல்ல அவனுடைய கவனத்தை என்னுடைய தலை முடி மீது இருந்து என்னை நோக்கி திருப்பினேன் . அவன் பார்வை என் கண்களை பார்த்தது. மெல்ல என் உதடுகளை அவன் கவனிக்க ஆரம்பித்தான்


சூரஜின் கண்கள் என் உதடுகளை நோட்டமிட்ட போது, என் மனது இலகுவாக ஆரம்பித்தது. சூரஜ் இங்கிருந்த சில நாட்களில் நான் மிகவும் மாறிப் போயிருந்தேன். நாளை அவனை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் திரும்ப வேண்டும் என நினைக்கும் போது அவனுடன் இருக்கும் நேரம் மிகவும் குறைவானது என தோன்றியது.