பின்னர் நான் என் முகத்தில் இருந்த கிரீமை துடைத்து எடுக்க, பிருந்தா Aunty இன்னமும் அவள் முகத்தில் இருந்த கிரீமை துடைக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் சொல்லிவிட்டு அவள் முகத்தில் இருந்த கிரீமை துடைக்க அனுமதி கேட்டேன். அவளும் சரியென்று சொல்லி நிமிர்ந்து உட்கார்ந்தாள். நான் அவள் தலையை பிடித்துக் கொண்டே, அவள் முடியை தடவிக்கொண்டே மெல்ல அவள் முகத்தை துடைத்தேன். அவள் உதடுகளை துடைக்கும் போது எனக்கு கொஞ்சம் உணர்ச்சிகள் ஏறியது. அவளும் மெல்ல கொஞ்சம் அசௌகரியமாக இருப்பது போல நெளிந்தாள். பின்னர் அவள் முகத்தை தூக்கி பிடித்துக் கொண்டு நான் அவள் கழுத்தில் இருந்த கிரீமை துடைத்தேன். தெரிந்தே அவள் மார்பில் இருந்தே கிரீமை துடைக்காமல் இருந்தேன். அவள் சூசகமாக “எல்லா கிரீமும் போயிடுச்சா பாலா” என கேட்க, நான் அப்போது இதோ இது மட்டும் இருக்கு என சொல்லிக் கொண்டே அவள் மார்பின் மேல் இருந்த கிரீமை எடுத்து விட்டேன்.
“பாலா, ஆனாலும் நீ ரொம்ப சேட்டை பிடிச்ச பையன் தான். இப்படியா என் மேல Cream பூசி விடுறது”
“முதல்ல நானும் கொஞ்சம் விளையாட்டுக்கு தான் Cream பூசினேன். நீங்க என் மேல Cream பூசினதுக்கு அப்புறம் தான் நான் மறுபடி ஆரம்பிச்சேன்”
“இப்போ பாரு என்னோட முடி மேல எல்லாம் Cream ஆயிடுச்சு”
“அதுனால என்ன Aunty , இப்போ அதையும் கிளீன் பண்ணிடலாம்”
“அது அவ்ளோ சீக்கிரம் போகாது பாலா. இப்போ நான் தலைக்குத் தான் குளிக்கணும்”
“என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க முடியில இருக்கிர கிரீம் எல்லாத்தையும் நான் துடைக்கிறேன். அப்புறமா நீங்க குளிங்க Aunty”
“இப்போ மறுபடியும் என்னோட முடியை தொடணுமா உனக்கு?”
“உங்களுக்கு நான் உங்க முடியை தொடுறது பிடிக்கலைன்னா வேணாம், நீங்களே பொறுமையா எடுத்துக்கோங்க “
“அதுக்கு இல்ல பாலா.. உனக்கு நிஜமாவே என்னோட முடியை தொட பிடிச்சிருக்கா?”
“Aunty, உங்க முடி எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா? இந்த முடியை தொட்டுப் பார்க்க பிடிக்காம இருக்குமா?”
“முதல்லயே எனக்கு தெரிஞ்சு இருந்தா உனக்கு Watch வாங்காம என்னோட முடியை தொட்டுப் பார்த்துக்கோன்னு சொல்லியிருப்பேன் பாலா”
“இப்போ கூட ஒண்ணும் இல்ல. இந்த Watch-ஐ நீங்களே வைச்சுக்கோங்க. எனக்கு உங்க முடியை கொடுங்க.. அது போதும்”
“இல்ல பாலா, பிறந்தநாள் அதுவுமா நான் கொடுத்த Gift-ஐ திரும்ப கொடுக்க வேணாம். இப்போ என்ன உனக்கு என்னோட முடியை தொட்டுப் பார்க்கணுமா.. எடுத்துக்கோ”
“உண்மையா சொல்றீங்களா Aunty”
“ஆமா பாலா”
நான் பிருந்தா Auntyயை உட்கார வைத்து அவள் ஜடையை கையில் எடுத்தேன். நான் அவளுடைய ஜடையை கையில் எடுப்பதை பார்த்துக் கொண்டே இருந்தாள். மெல்ல அவள் ஜடைப் பின்னல்களை தடவிப் பார்த்துக் கொண்டே அவள் ஜடை மேல் இருந்த கிரீமை எடுக்க முயன்றேன். ஏற்கனவே பிருந்தா Aunty சொன்னது போல அதை அவளுடைய முடியில் இருந்து எடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை. நான் சிரமப்படுவதை பார்த்த பிருந்தா Aunty என்னைப் பார்த்து சிரித்தாள்.
“நான் ஏற்கனவே சொன்னேன்ல பாலா” என்பது போல இருந்தது அவளுடைய பார்வை. கண்டிப்பாக என்னால் அவள் முடியில் இருக்கும் எல்லா க்ரீம்மையும் முழுவதுமாக எடுக்க முடியாது என எனக்கும் தோன்றியது.
ஆனாலும் என் கையில் கிடைத்த அவளுடைய தலைமுடியை நான் எளிதாக விட்டுக் கொடுக்கவும் தயாராக இல்லை. நான் என்ன தான் செய்யப் போகிறேன் என அவளுடைய பார்வை என்னையே நோக்கிக் கொண்டிருக்க, நான் மெல்ல குனிந்து அவள் ஜடையை நுகர்ந்து பார்த்தேன். நான் என்ன செய்கிறேன் என கொஞ்சம் தயக்கத்துடன் பிருந்தா Aunty என்னை பார்க்கவும் நான் மெல்ல என் உதடுகளால் அவள் முடியில் இருக்கும் கிரீமை எடுக்க ஆரம்பித்தேன். விரல்கள் வைத்தோ, Tissue paper வைத்தோ எடுப்பத் கடினம் என்பதை அவளும் அறிவாள். ஆனால், நான் சட்டென அவள் முடியை முத்தம் கொடுப்பது போல அவள் முடியில் இருக்கும் க்ரீம் எல்லாவற்றையும் எடுக்க ஆரம்பித்தேன். அவளுடைய பார்வையில் நான் அவளுடைய தலை முடியை உண்ணுவது போல தெரிந்திருக்கும்.
நான் அவளுடைய தலைமுடியை நுகர்ந்து கொண்டே மெல்ல அவள் முடியில் இருக்கும் கிரீமை கொஞ்சம் கொஞ்சமாக உண்டு கொண்டிருந்தேன். அவள் ஜடை பின்னல்களில் இருந்த க்ரீம் அனைத்தையும் முடித்துவிட்டு அவளைப் பார்க்கும் போது என்னுடைya முகம் பிருந்தா Auntyக்கு மிக அருகில் இருந்தது. அவள் என்னை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய ஜடை இன்னமும் என் கையில் தான் இருந்தது. என் விரல்களால் அவள் முடியை அழுத்தமாக பிடித்து தடவிக் கொண்டிருந்தேன்.

இப்போது நான் என்ன எதிர்பார்க்கிறேன் என பிருந்தா Auntyக்கு தெரியும். ஜடை பின்னல்களில் இருந்த கிரீம் இப்போது இல்லை. ஆனால், அவள் தலைமுடியின் பின்புறத்தில் என் மீது சாயும் போது ஒட்டிய கிரீம் இருக்கிறது. அடுத்து அதை உண்பதற்கு நான் காத்திருக்கிறேன் என அவளுக்கு தெரியும். என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய கண்கள் சற்று போதையுடன் இருந்தது. மெல்ல எதுவும் பேசாமல் பிருந்தா Aunty திரும்பி உட்கார்ந்து அவளுடைய முடியை முழுவதுமாக என்னிடம் ஒப்படைத்தாள். மெல்ல அவளை பின்பக்கம் என்னை நோக்கி சாய்த்து அவள் முடியை ருசிக்க ஆரம்பித்தேன். அவளுடைய தலைமுடி நல்ல வாசனையாக இருந்தது. அவள் மெல்ல என்னிடம் பேச ஆரம்பித்தாள்.
————
மீண்டும் பிருந்தாவின் பார்வையில்….
நான் பாலாவிற்கு ஒரு கேக் மற்றும் Gift வாங்கி அவன் அறையில் வைத்து விட்டு அவனுக்காக காத்திருந்தேன். அவன் வந்தபோது அவனை உடனே உள்ளே செல்ல விடாமல் நானும் அவனுடன் செல்ல நினைத்தேன். ஆனால், அப்போது தான் முகத்தை கழுவி விட்டு வெளியே வந்திருந்தேன். என்னுடைய தலை முடியை வாரி ஜடை பின்னும் போது அவனுடன் பேசிக் கொண்டே அவனை தாமதித்தேன். நான் என் முடியை எடுத்து முன்னால் போட்டு ஜடை பின்னும் போது பாலா என்னுடைய முடியை பார்த்து ரசித்துக் கொண்டூ இருந்தான். என்னுடைய தலை முடியை அவன் பார்ப்பது எனக்கு பிடித்து இருந்தது. அவனிடம் என் அறைக்கு சென்று ஒரு Hair Band எடுத்து வர சொன்னேன். பாலா Hair Band எடுத்து வந்த போது என்னை நான் கொஞ்சம் வேளையாக இருப்பது போல வைத்துக் கொண்டேன்.

அவனாக வந்து என்னுடைய முடியை கொடுக்க சொல்லி கேட்பான் என எதிர்பார்த்தேன். நான் நினைத்ததற்கு ஒரு படி மேலே சென்று பாலா, என்னுடைய ஜடையை எடுத்து அவனே எனக்கு Hair Band போட்டு விட ஆரம்பித்தான். என் மனதிற்குள் அவ்வளவு சந்தோஷம் வந்தது. அமைதியாக அவனிடம் என்னுடைய ஜடையை கொடுத்து விட்டு திரும்பி நின்றேன். அவன் மெல்ல என் ஜடையை தடவிப் பார்க்க ஆரம்பித்தான். பாலா என்னுடைய ஜடையை தடவிப் பார்த்துக் கொண்டே மெல்ல கைகளை மேல் நோக்கி கொண்டு வந்தான். என் தலைமுடி அவன் கையில் இருப்பது எனக்குள் ஒரு கிளர்ச்சியை தூண்டியது. எப்படியாவது இன்று பாலா கையில் என்னுடைய முடியை கொடுத்து அனுபவிக்க வேண்டும் என நினைத்தேன்.
அதன் பின் அவன் அறைக்கு சென்று கேக் வெட்டிய பின், பாலா எனக்கு கேக் ஊட்டிவிட்டான். அவன் விரல்கள் என் உதடுகளில் படும் போது எனக்குள் ஒரு இன்பம் வந்தது. அவன் நான் எதிர்பாராத நேரத்தில் என்னை கட்டிப்பிடித்து “Thank you So Much Aunty. Love you” என்றான். எனக்குள் அவன் சொன்ன “Thank you”வை விட, “Love you”தான் பிடித்து இருந்தது. அப்போதே அவன்மேல் எனக்கு இன்னமும் ஈர்ப்பு அதிகமானது. பின்னர் என் கன்னத்தில் கேக் கிரீமை எடுத்து பூச, இதுதான் சந்தர்ப்பம் என பாலாவை பிடித்து அவன் முகத்தில் என் ஆசை தீர க்ரீம் தடவி அவனை தொட்டு ரசித்தேன்.
அதன்பின் பாலா என்னை பிடித்து என்மேல் நிறைய கிரீம் பூச ஆரம்பித்தான். நான் திமிருவதுபோல நடித்தாலும், அவனிடம் இருந்து விலகாமல் அவனருகே இருந்தேன். அவன் பின்னால் இருந்து என் முகத்தில் கிரீம் பூசினான். பின்னர் நானே அவனிடம் என்னுடைய முகத்தை கொடுத்து அவன் விருப்பம் போல கிரீம் பூச சொன்னேன். என் முகத்தை அவன் தொடும் போது இருக்கும் ஸ்பரிசம் எனக்கு பிடித்திருந்தது. பின்னர் அவனே சிறிது நேரம் கழித்து என் முகத்தில் இருந்த கிரீம் அனைத்தையும் துடைக்க ஆரம்பித்தான்.
அவன் முகத்தை அருகில் பார்க்கும் போது பாலா எனக்கு முத்தம் கொடுப்பானா என ஏங்க ஆரம்பித்தேன். பாலாவிடம் முத்தம் வேண்டும் என நினைப்பது தவறு என எனக்குத் தெரியும். என்னை விட சிறியவன், மகன் வயதை உடையவன் என தெரிந்தாலும், என் மனது அவனிடம் இருந்து முத்தம் கிடைக்குமா என ஏங்கியது. பாலா என்னுடன் பேசிக் கொண்டே என் முகத்தை துடைத்து விட்டுக் கொண்டிருந்தான்.
என் முகத்தை துடைத்து விட்டு என் முடியை சுத்தம் செய்ய ஆரம்பித்தான். நான் முன்னால் எடுத்து போட்டிருந்த என் ஜடையை என்னிடம் அனுமதியுடன் அவன் கையில் எடுத்தான். என் தலைமுடி மீது அவனுக்கு இல்லாத உரிமையா என அமைதியாக இருந்தேன். பாலா முதலில் அவன் விரல்கள் வைத்து பொறுமையாக துடைத்தான் ஆனால் என் முடியில் ஒட்டிக் கொண்டிருந்த கிரீம் முழுமையாக போகவில்லை. என்ன நினைத்தானோ தெரியவில்லை, சட்டென என் ஜடையின் மீது தன்னுடைய வாயை வைத்து மெல்ல என் முடியில் இருந்த கிரீமை நக்க ஆரம்பித்தான்.
இத்தனைக்கும் பாலா எனக்கு மிக அருகில் இருந்தான். அவனுடைய கைகள் கொஞ்சம் கீழே இறங்கினால், என்னுடைய மாம்பழங்களை உரசக் கூடும். ஏற்கனவே அவன் முத்தம் கொடுக்க மாட்டானா என நான் ஏங்கிக் கொண்டிருக்க, இப்போது அவன் செய்வதை எல்லாம் பார்க்கும் போது அவனிடம் மேற் கொண்டு நான் எதிர்பார்க்க ஆரம்பித்தேன். இன்று பாலாவின் உதட்டில் இருந்து எனக்கு ஒரு முத்தம் வேண்டும் என நினைத்த போது, அந்த அதிர்ஷ்டம் என்னுடைய தலைமுடிக்கு கிடைத்தது.