Monday, 18 November 2024

அரவிந்தின் அம்மா புவனா - பத்தாம் பாகம்

November 18, 2024 0

சஹானாவும் புவனாவும் சேர்ந்து மொட்டை அடித்துக்கொள்வதாக கூறியது அரவிந்த்தை குழப்பமடையச்செய்தது. சஹானா அவளுடைய தலையை அரவிந்த் கையால் மொட்டை அடிக்க சம்மதம் தெரிவித்தது அவனுக்கு ஏற்கனவே தெரியும். அவன் மனதளவில் அதற்கு தயாராகவே இருந்தான். ஆனால் இப்போது அவனுடைய அம்மா புவனாவும் அவளுடைய தலையை மொட்டை அடித்துக்கொள்வதாக கூறியதுதான் அதிர்ச்சியாக இருந்தது.




தன்னுடைய இடுப்பளவு அடர்த்தியான கூந்தலை இனிமேல் வெட்டிக் கொள்ளவே மாட்டேன் என சொல்லிக் கொண்டிருந்தவள் இப்போது ஒரே அடியாக மொட்டையடித்துக் கொள்வதாக சொல்வது தான் ஏன் என புரியவில்லை. அவளுக்கு எண்ணை தேய்த்து விடும் போதெல்லாம் அவளுடைய தலையில் கத்தியை வைத்து மொட்டை அடிப்பது போல நினைத்துப்பார்ப்பான். இப்போது அந்த ஆசை அவன் கேட்காமலேயே நிறைவேறுவது அவனுக்கு மகிழ்ச்சியே. ஆனாலும் ஒரே நேரத்தில் சஹானாவும் மொட்டை அடித்துக்கொண்டு, புவனாவும் மொட்டை அடித்துக்கொண்டால், இனிமேல் யாருடைய தலைமுடியில் விளையாடுவது என யோசனையாய் இருந்தது

                            

அரவிந்த் அங்கு நடப்பது புரியாமல் இருப்பதை சஹானா, புவனா இருவரும் கவனித்தனர். சஹானா அவனை சிரித்துக்கொண்டே ரசிக்க ஆரம்பித்தாள். புவனா அரவிந்திடம் நடந்தததை எடுத்துக்கூறினாள். அரவிந்த் இல்லாத நேரத்தில் தனிமையில் நிறைய பேசிக்கொள்ளும் சஹானாவும் புவனாவும் ஒருநாள் சஹானாவின் அம்மாவை பற்றி பேசினார்கள். அப்போது சஹானா தன்னுடைய அம்மாவை பற்றி அழுகொண்டே கூறியது புவனாவின் மனதை கரையச்செய்தது. 


சஹானா அப்போதுதான் முதன் முதலாக தன் மனதில் மொட்டை அடித்துக்கொள்ளும் ஆசை இருப்பதை கூறினாள். இவ்வளவு நீளமான அழகான முடியை மொட்டை அடித்துக்கொள்வதாக கூறியது புவனாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு நீளமான தலைமுடியை மொட்டை அடித்துக்கொள்ள சஹானாவே தயாராக இருக்கும்போது தன்னுடைய மகனுக்காக முடியை கொடுக்க தான் ஏன் யோசிக்க வேண்டும் என்றுதான் அர்விந்த் தன்னுடைய முடியை வெட்டிக்கொள்ள புவனா அனுமதித்தாள். அரவிந்தும் புவனாவின் தலைமுடியில் பாதி வெட்டி எடுத்துக்கொண்டான்.


ஆனால் அதற்கு பின்னர்தான் புவனாவின் மனதிலும் மொட்டை அடித்துக்கொள்ளும் ஆர்வம் வந்தது. இருவரும் மொட்டை அடித்துக்கொள்வதை பற்றி அடிக்கடி பேசிக்கொண்டனர். புவனா மொட்டை அடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதை சஹானா உணர்ந்தாள். ஒரு கட்டத்தில் தனக்கும் மொட்டை அடித்துக்கொள்ளும் ஆர்வம் வந்ததாக புவனா சஹானாவிடம் கூறினாள். 




ஆனால் தன்னுடைய தலைமுடியை இழப்பதற்கு கொஞ்சம் தயக்கம் இருப்பதாக கூறினாள். சஹானா எப்போது மொட்டை அடிக்கிறாளோ அப்போது புவனா தானும் மொட்டை அடித்துக்கொள்வதாக சம்மதித்தாள். ஆனால் இருவரும் இதை ரகசியமாக வைத்திருந்து கடைசியில் சொல்ல வேண்டும் என்று பேசி வைத்துக்கொண்டனர். புவனாவின் மொட்டை அடிக்கும் பயத்தை போக்கிக்கொள்ள சஹானா ஒரு யோசனை சொன்னாள். புவனாவிற்கும் அது சரி என்று பட்டது. அரவிந்த் வீட்டில் இல்லாத போது அதனை இருவரும் சேர்ந்து செயல் படுத்தினார்கள்.


புவனா சஹானா இருவரும் சேர்ந்து கொஞ்சம் தொலைவில் உள்ள ஊருக்கு சென்றனர். அங்குள்ள கோவிலுக்கு வெளியில் இருந்த முடி காணிக்கை செலுத்தும் இடத்திற்கு சென்றனர். இருவரும் சென்று ஒரு மொட்டை அடிக்கும் டோக்கன் வாங்கிக் கொண்டனர். சஹானா அதை புவானவிடம் கொடுத்தாள். சற்று தயங்கிக்கொண்டே புவனா அதை வாங்கிக்கொண்டாள். ஓரளவு கூட்டம் இருந்தது. புவனாவும் சஹானாவும் சென்று ஒரு வரிசையில் நின்றனர். புவனாவிற்கு முன்னால் நாற்பது வயதை கடந்து ஒரு பெண்மணி நின்றிருந்தாள். முதுகுவரை இருந்த சற்று அடர்த்தியான பட்டுக்கூந்தலை கழுத்தருகில் ஒரு ஒரு பெரிய க்லிப் மட்டும் போட்டு கட்டியிருந்தாள். 


நாவிதன் அருகே வந்ததும் தன்னுடைய தலையில் இருந்த க்லிப்பை கழட்டிவிட்டு தன்னுடையை தலைமுடியை விரித்து விட்டாள். புவனா அவளை கண்கொட்டாமல் பார்த்தாள். அந்த பெண் நாவிதன் முன்னால் அமர்ந்ததும் அவன் அவளுடைய தலைமுடியை எடுத்து முன்னால் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக மசாஜ் செய்தான். அவனுடைய கைகள் பரபரப்பாக வேலை செய்தது. அந்த பெண்ணின் ஈரமான தலைமுடியை இரண்டு கொண்டைகளாக போட்டுவிட்டு கையில் தயாராக வைத்திருந்த சவரக்கத்தியை எடுத்து அவளுடைய தலையை சிரைக்க ஆரம்பித்தான். மடமடவென அவன் சிரைத்த வேகத்தில் அந்த பெண்ணின் தலை சீக்கிரமாக மொட்டையாக மாற ஆரம்பித்தது. புவனா வைத்த கண் மாறாமல் மொட்டை அடிப்பதை கவனித்தாள். அடுத்த ஓரிரு நிமிடங்களில் அந்த பெண் மொட்டை தலையோடு எழுந்து நகர்ந்தாள்.


அடுத்தது புவனாதான். தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு நாவிதன் முன் அமர்ந்தாள். நாவிதன் ஜடையோடு மொட்டை அடிக்க வேண்டுமா எனக்கேட்டபோது இல்லை என்றாள். நாவிதன் அவளுடைய ஜடையை அவிழ்த்துவிட சொன்னான். அப்போது சஹானா “நீங்களே ஜடையை அவிழ்த்துக்கோங்க அண்ணா” என்றாள். புவனாவும் அதை ஆமோதிப்பதுபோல தன்னுடைய ஜடையை எடுத்து நீட்டி “கொஞ்சம் பொறுமையா பண்ணுங்க” என்றாள். 


நாவிதன் அவளை வினோதமாக பார்த்துவிட்டு அவளுடைய ஜடையை கையில் வாங்கிக்கொண்டே “முதல் தடவையா மொட்டை அடிக்கிறீங்களா?” என்றான். புவனா ஆமாம் என்பது போல தலையாட்டினாள். பின்னர் அவன் பொறுமையாக புவனாவின் ஜடையை அவிழ்த்துவிட்டான். அவளுடைய பின்னலில் இருந்து அடர்த்தியான முடி வெளிவர ஆரம்பித்தது. இன்னொருவன் கையால் முடியை அவிழ்த்துவிடுவது புவனாவிற்கு சற்று கூச்சமாக இருந்தது. அவளுடைய முடியை விரித்துவிட்டு அவள் தலையை குனிய வைத்து மொத்தமாக முன்னாடி எடுத்து போட்டான். இப்போது புவனாவின் கண் முன்னால் அவளுடைய முடி மட்டுமே தெரிந்தது.




நாவிதன் தண்ணீரை எடுத்து அவள் தலையில் ஊற்றி நன்றாக மசாஜ் செய்தான். இரண்டு நிமிடங்கள் கண்களை மூடி அனுபவித்தாள். மசாஜ் செய்வதை நாவிதன் நிறுத்தினான். கண்களை திறந்து முடியை விளக்கி பார்த்தாள். நாவிதன் மொட்டை அடிக்கும் சவரக்கத்தியை எடுத்து அதில் பிளேடை சொருகிக்கொண்டிருந்தான். அதை பார்த்ததும் புவானவின் இதய துடிப்பு அதிகமானது. சஹானாவின் செல்போன் ஒலித்தது. 


அவன் புவனாவின் தலையில் கையை வைத்து குனிய வைத்து கத்தியை அவளுடைய உச்சந்தலையில் வைத்தான். அடுத்து என்ன நடக்கப்போகிறது என உணர்ந்த புவனா கண்களை மூடிக்கொண்டாள். நாவிதன் புவனாவின் தலைமுடியை மழிப்பதற்கு முன் சஹானா நிறுத்தினாள். “அண்ணா… ஒரு நிமிஷம் பொறுங்க….” என்றாள். 


நாவிதன் புவனாவின் தலைமுடியில் வைத்த கத்தியை எடுத்தான். “அம்மா.. தாத்தாஉக்கு ஏதோ ஆக்ஸிடெண்ட்டாம். மாமா போன் பண்றாங்க” என்று பதட்டப்படுவதுபோல கூறினாள். போனை இங்க கொடு என்று சொல்லி போனை வாங்கிக்கொண்டே புவனா எழுந்தாள். புவனா போனில் பேசுவதுபோல அங்கிருந்து நகர்ந்தாள். “அண்ணா.. நீங்க அடுத்த ஆளை பாருங்க.. நாங்க திரும்பி வாறோம்” னு சொல்லிவிட்டு சஹானாவும் அங்கிருந்து நகர்ந்தாள்.


அங்கிருந்து வெளியே வந்த புவனா அவசரமாக தன்னுடைய முடியை துண்டு கொண்டு துவட்டினாள். நூழிழையில் தன்னுடையை தலைமுடியை மொட்டை அடிப்பதில் இருந்து காப்பாற்றிக்கொண்ட திரில்லீங்கான அனுபவம் அவள் மனதில் பதிந்தது. மொட்டை அடிக்கும்போது எப்படி இருக்கும் என்று ஒருவாறு புரிந்துகொண்டாள் புவனா. 


சஹானாவின் ஐடியா நன்றாக வேலை செய்தது. தன்னுடைய ஈரமான தலைமுடியை அடியில் ஒரு கொண்டை மட்டும் போட்டுக்கொண்டு கோவிலுக்கு சென்று வந்தாள். கோவிலுக்கு வெளியே வந்தபோது அவளுடைய தலைமுடி நன்றாக உலர்ந்து இருந்தது. சஹானாவிடம் இருந்த சீப்பை வாங்கி மறுபடி தன்னுடைய முடியை சீவி ஜடை பின்னிக்கொண்டாள். இருவரும் சேர்ந்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்தனர். 




பின்னர் இதே போல மேலும் இரண்டு முறை வேறு வேறு கோவிலுக்கு சென்று புவனா தன்னுடைய தலையை மொட்டை அடிப்பதுபோல அமர்ந்து நாவிதனிடம் தலைமுடியை கொடுத்து மனதளவில் தன்னை தயார் படுத்திக்கொண்டாள். புவனா கூறியதை கேட்டு முடித்தபோது அரவிந்திற்கு சற்று கோவம் வந்தது. அவனுக்கு தெரியாமல் இவ்வளவு நடந்தது பற்றி கோவமாக இருந்தான். ஆனால் புவனா இதை செய்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கோபத்தை ஒதுக்கி வைத்து அம்மாவின் தலையையும் சேர்த்து மொட்டை அடிக்க நினைத்தான்


புவனா: டேய் கண்ணா.. அம்மா மேல உனக்கு கோவம் இல்லையே…

அரவிந்த்: இல்லம்மா.. எனக்கு சந்தோசம்தான்.

சஹானா: டேய் குண்டா… இன்னும் ரெண்டு வாரம்தான் இருக்கு. நீ ரெடியா?

அரவிந்த்: நான் எப்போவும் ரெடிதான் அம்மு.. நீ ரெடியா?

சஹானா: நான் இப்போகூட ரெடி… மொட்டை அடிச்சு விடுறயா?

அரவிந்த்: சரி… சீக்கிரம் உன்னோட முடியை விரிச்சுவிட்டு வந்து உட்காரு…

சஹானா: முடியாது.. எனக்கு நீ என்னோட ஜடையோட முழுசா மொட்டை அடிக்கணும். அதுதான் எனக்கு பிடிக்கும்.

அரவிந்த்; சரி… அப்படியே பண்ணுறேன். உன்னோட ஜடையை அப்படியே வைச்சு முழுசா மொட்டை அடிச்சு விடுறேன். அம்மா உங்களுக்கு எப்படி மொட்டை அடிக்கணும்னு ஆசை.


புவனா: எனக்கு ஜடையோட வேணாம். முடியை அவிழ்த்துவிட்டுதான் மொட்டை அடிக்கணும். ஆனால் தரையில உட்கார்ந்து மொட்டை அடிச்சுக்கனும்.

அரவிந்த்: சரி…

புவனா: நான் ஒண்ணு கேட்டா நீ கோவப்படக்கூடாது அரவிந்த் கண்ணா…

அரவிந்த்: சொல்லுங்கம்மா… என்ன

புவனா: எனக்கு உண்மையிலேயே ஒரு பார்பார் கையாள மொட்டை அடிச்சுக்கனும்னு ஆசையா இருக்கு…

அரவிந்த்: ஏன்மா.. என்னோட கையாள மொட்டை அடிச்சுக்க உங்களுக்கு பிடிக்கலையா?

புவனா: அப்படி இல்ல கண்ணா… என்னோட மனசுல இருக்கிற ஆசையை சொன்னேன்.

அரவிந்த்: உங்களுக்கும் மொட்டை அடிக்க எனக்கு ஆசையா இருக்கு. உங்களோட தலைமுடியை என்னோட கையாள மொட்டை அடிக்கணும்.

சஹானா: டேய் குண்டா… உனக்காக அம்மா எவ்ளோ விட்டுக்கொடுத்திருக்காங்க… அவங்களோட முடியை மொட்டை அடிக்க சம்மதிச்சு இருக்காங்க…. அவங்க ஆசையை நீ ஏத்துக்க கூடாதா?

அரவிந்த்: அப்படியில்ல அம்மு… தினமும் அவங்க முடியை என்னோட கையாள எடுத்து விளையாடுவேன்… மொட்டை அடிச்சா அது முடியாது… அதுனாலதான் கடைசியா அவங்களோட முடியை நான்தான் தொடணும்னு நினைச்சேன்.

புவனா: சரி கண்ணா.. நீயே எனக்கு மொட்டை அடிச்சுவிடு.



அரவிந்த்: இல்லம்மா.. எனக்காக நீங்க நிறைய விட்டுக்கொடுத்தீங்க… அதுனால உங்களோட ஆசையை நான் மதிக்கிறேன்.

புவனா: தாங்க்ஸ் டா கண்ணா..

சஹானா: அப்போ நாம வெளிய போய்த்தான் மொட்டை அடிக்கணுமா?

புவனா: வெளிய வேணாம்… அரவிந்த்… உனக்கு தெரிஞ்ச பார்பார் யாரும் இருந்த வீட்டுக்கு கூட்டிட்டு வா அரவிந்த்.

அரவிந்த்: நான் வழக்கமா முடி வெட்ட போவேன்ல.. அவனும் ஒரு Hair Fetish தான். நான் பொண்ணுங்களுக்கு மொட்டை அடிக்கிறததை பார்க்கணும்னு சொன்னப்போ அடுத்தமுறை திருவிழாவுக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போறேன்னு சொன்னான். பேசாம அவனையே வர சொல்லலாம்.

சஹானா: நல்ல ஐடியா.

அரவிந்த்: அதுல எனக்கு ஒரு சுயநலம் இருக்கு.

புவனா: என்ன டா?

அரவிந்த்: நான் இதுவரைக்கும் யாருக்கும் மொட்டை அடிச்சது இல்ல.. அவன் உங்களுக்கு மொட்டை அடிக்கும்போது நான் எப்படி மொட்டை அடிக்கிறதுனு பார்த்து வச்சுக்குவேன்.

சஹானா: சூப்பர்…

அரவிந்த்: நான் அவன்கிட்ட பேசி ரெடியா இருக்க சொல்லுறேன்.

புவனா: சரி.

அரவிந்த் அவன் வழக்கமாக செல்லும் சலூன் சென்று அந்த பார்பார் ரகுவிடம் பேசினான். ரகு அவனை ஆச்சரியமாக பார்த்தான். இருவருடைய முடியை பற்றி அரவிந்த் சொன்னதும் அவனுக்கு ஆர்வம் தாங்கவில்லை. ஆனால் குண்டி அளவு முடி இருக்கும் புவனாவுக்கு மட்டும் ரகு மொட்டை அடிக்க வேண்டும் என்றும் தொடை அளவு முடி இருக்கும் சஹானாவிற்கு அரவிந்த் மொட்டை அடிக்க போவதாகவும் கூறியது ஏமாற்றமாக இருந்தது. 

அவர்களை நேரில் பார்க்க முடியுமா என ரகு கேட்டான். அரவிந்த் மிகுந்த யோசனைக்கு பின்னர் அதற்கு ஒரு வழிசெய்வதாக கூறினான். பின்னர் வீட்டிற்கு சென்று அங்கு நடந்த விபரங்களை அரவிந்த் புவனாவிடமும், சஹானாவிடமும் எடுத்துக்கூறினான். அவர்கள் இருவரும் ரகுவை சந்திக்க ஒப்புக்கொண்டனர். இரண்டு நாட்கள் கழித்து ஒரு மாலை வேளையில் அரவிந்த் ரகுவின் சலூனிற்கு புவனா, சஹானா இருவரையும் அழைத்து சென்றான். அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்ததும் ரகு அதிசயமாக பார்த்தான். புவனா பார்ப்பதற்கு சிறுவது பெண்போல அழகாக தெரிந்தாள். சஹானா அவன் கண்களுக்கு அழகுப்பதுமையாக தெரிந்தாள். வேறு யாரும் உள்ளே வராதவாறு ரகு கடையின் கதவை மூடினான்.

மாடியில் இருந்த அந்த சலூன் வெளிப்பார்வைக்கு அவ்வளவாக தெரியாது. ஒரு வழக்கமான ஆண்கள் சலூன்போல சுமாராக இருந்தது அந்த கடை. புவனா, சஹானா இருவரும் கடையை நோட்டமிட்டு கவனித்தனர். அவர்களின் பார்வையை ரகு புரிந்து கொண்டான். இருவரும் கடையை கவனித்துக்கொண்டிருந்தபோது ரகு அவர்களின் தலைமுடியை கவனித்தான். புவனாவின் தலைமுடி அடர்த்தியான ஜடையாக பின்னியிருந்தது. சஹானா முக்காடு அணிந்திருந்தாள். அவளுடைய ஜடை அவன் கண்ணுக்கு அகப்படவில்லை.


ரகு: இங்க அம்பளைக்கு மட்டும்தான் முடி வெட்டுறது.. அதுனால கொஞ்சம் சுத்தம் கம்மியா தான் இருக்கும்.


புவனா: அது பரவாயில்ல… கோவில்ல மொட்டை அடிக்கிற இடத்தைவிட சுத்தமாதான் இருக்கு

ரகு: ஆமா… அதைவிட சுத்தமாதான் இருக்கு.

புவனா: நீ இதுக்கு முன்னாடி பொண்ணுங்களுக்கு மொட்டை அடித்து இருக்கியா

ரகு: ஆமா.. கோவில்ல நிறைய பொண்ணுங்களுக்கு அடிச்சு இருக்கேன்.

புவனா: அப்போ உனக்கு என்னோட தலையை மொட்டை அடிக்கிறது ஒண்ணும் புதுசு இல்ல

ரகு: புதுசு இல்ல ஆனா கொஞ்சம் தயக்கம் இருந்தது.

புவனா: என்ன தயக்கம்?

ரகு: நான் இதுவரைக்கும் யாருக்கும் அவங்களோட வீட்டுல வைச்சு மொட்டை அடிச்சது இல்ல.

புவனா: அதுனால என்ன…

ரகு: கோவில்ல என் முன்னாடி உட்காருகிற பொண்ணுங்களை பத்து நிமிஷத்துல மொட்டை அடிச்சு முடிச்சுடுவேன்… அவங்களோட முடியை பொறுமையா தொட்டு பார்த்து ரசிச்சு, அவங்களோட தலையில தண்ணி ஊத்தி மசாஜ் பண்ணி, கொஞ்சம் கொஞ்சமா மொட்டை அடிக்கணும்னு தோணும். ஆனா அதுக்கெல்லாம் நேரம் இருக்காது.

புவனா: நீ என்னோட தலையை பொறுமையாவே மொட்டை அடிக்கலாம். எனக்கும் அதுதான் பிடிக்கும். அப்போதான் அரவிந்த் எப்படி மொட்டை அடிக்கிறதுனு பார்த்து தெரிஞ்சுக்குவான்.


ரகு: அதுவும் சரிதான்.

புவனா: அப்போதான அவன் சஹானாவுக்கு மொட்டை அடிக்க முடியும்.

ரகு: உங்களோட முடியை பார்த்துட்டேன்.. இவங்களோட முடியையும் நான் பார்க்கலாமா?

சஹானா: ஏன் என்னோட முடியை பார்க்க அவ்வளவு ஆர்வமா?

ரகு: உங்களோட முடி ரொம்ப நீளமா இருக்கும்னு அரவிந்த் சொன்னான். அதான் கேட்டேன்.

சஹானா: கண்டிப்பா பார்க்கணுமா?

அரவிந்த்: அம்மு… ரொம்ப விளையாடாத… கொஞ்சம் உன்னோட தலைமுடியை அவருக்கு காட்டு.

ரகு: அதை நான் தொட்டுப்பார்க்கலாமா?

சஹானா: தாராளமா… ஆனா என்னோட முடியை மொட்டை அடிக்கிற உரிமை அரவிந்துக்கு மட்டும்தான்.

ரகு: சரி…

புவனா: என்ன ரகு சஹானா முடியை மட்டும்தான் தொடுவியா?


ரகு: அய்யோ… அப்படியில்ல மேடம் உங்களோட முடியையும் என்னோட கையில எடுத்து பார்க்கணும்.

அரவிந்த்: அம்மா… நீங்க அந்த சேர்ல உட்காருங்க…

புவனா: சரிடா கண்ணா.

அரவிந்த்: அம்மு.. நீ உன்னோட முடியை காட்டு. ரகு உன்னோட ஜடையை தொட்டுப்பார்க்கட்டும்.

அரவிந்த் சொன்னதும் சஹானா தன்னுடைய முக்காடை கழத்தி, மடித்துவைத்த ஜடையை சரியவிட்டாள். அவளுடைய அடர்த்தியான ஜடை தொடைவரை நீண்டு அடிக்கொண்டே இருந்தது. ரகு கண்கள் விரிய அதை கவனித்தான். சஹானா பின்னால் சென்று அந்த தலைமுடியின் அழகை ரசித்தான். பின்னர் அவள் ஜடையை கையில் ஏந்தினான். நல்ல கனமான பின்னலாக இருந்தது. அவள் கழுத்து அடியில் ஜடையை பிடித்து கீழ்வரை தடவிப்பார்த்தான்.சஹானாவின் ஜடையிலிருந்து கைகளை எடுக்க மனது மறுத்தது. ஆனால் பக்கத்தில் புவனா அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு தடவிக்கொண்டு இருந்ததை பார்த்தபோது அவளுடைய முடியையும் எடுத்துக்கொள்ள ஆசை வந்தது. அரை மனதுடன் சஹானாவின் ஜடையை விட்டான்.





Sunday, 17 November 2024

Red dress girl's mid back length hair cut makeover

November 17, 2024 0
Red dress girl's mid back length hair cut makeover 













Blue dress girl's mid back length hair cut makeover

November 17, 2024 0
Blue dress girl's mid back length hair cut makeover 










Cochin girl's mid back length hair cut makeover

November 17, 2024 0
Cochin girl's mid back length hair cut makeover 












Young women goes to nape length short hair cut makeover

November 17, 2024 0
Young women goes to nape length short hair cut makeover 






















Young women goes to nape length short hair cut makeover

November 17, 2024 0
Young women goes to nape length short hair cut makeover