Saturday 27 July 2024

நீச்சல் வீராங்கனை சுதா

July 27, 2024 0

சுதா இருபத்து இரண்டு வயது பெண், நீச்சல் வீராங்கனை. காலேஜ் படித்துக் கொண்டே நீச்சல் பயிற்சியும் எடுக்கிறாள். மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்று இருக்கிறாள். அவளது அம்மா சாந்தியை போல நீண்ட அடர்த்தியான கூந்தலை கொண்டவள். சுதாவின் அம்மா சாந்தியும் மெல்லிய உடல்வாகுடன் அழகாக இருப்பாள். அவளுக்கு நீண்ட அடர்த்தியான கூந்தல் அவளது பின்னழகுகளை தாண்டி வளர்ந்து இருக்கும்.

 சாந்திக்கு தன்னுடைய மகள் சுதாவை ஒரு பெரிய நீச்சல் வீராங்கனை ஆக்கி ஒலிம்பிக்கில் விளையாட வைக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அதனால் அவளை அக்கறையாக பார்த்துக் கொண்டாள் சாந்தி.

"சுதா, நீ இன்று மாலை 4 மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும்." சாந்தி தனது மகளுக்கு காலை உணவை சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது சொன்னாள். அதற்கு சுதா, "அம்மா நீ மறந்துட்ட, எனக்கு நீச்சல் கிளாஸ் இருக்கு, மாலை 6 மணிக்கு மேல் தான் நான் வீட்டுக்கு வர முடியும்" என்றாள்.


சாந்தி மனதில் யோசித்து விட்டு  “அப்படியா சரி பரவாயில்லை, நான் ராமை சாயங்காலம் 6 மணிக்கு வர சொல்லி விடுகிறேன்" என்றாள். சுதா கொஞ்சம் கோப பட்டாள்.  ராம் அவர்கள் வீட்டிற்கு வருவது சுதாவுக்கு பிடிக்காது. அவன் கைகளில் தன் தலைமுடியை கொடுப்பது என்பது, அவளுக்கு ஒரு சங்கடமான உணர்வு. ராம் அவளது தலைமுடியை ட்ரிம் செய்யும் நோக்கில் அவளது தலைமுடியை தடவி ரசிப்பான், அது சுதாவிற்கு பிடிக்காது.

சுதா, "ஆனா அம்மா,, எனக்கு இப்போ டிரிம் வேண்டாம், படிக்கணும், இன்னும் மூணு நாளில் எக்ஸாம் இருக்கு" என்றாள். அதற்கு சாந்தி, "சுதா, நீ இப்போது 21 வயது பெண், சிறு பெண்ணல்ல, நான் உன்னுடன் சண்டை பிடிக்க முடியாது... ஆனால் உன் முடியின் நீளத்தை கொஞ்சம் குறைத்து கொள்ள வேண்டும் " என்றாள். சுதா ஏதோ சொல்ல விரும்பினாள், ஆனால் அவளுடைய அம்மா குறுக்கிட்டு, “மாலையில் பேசிக் கொள்ளலாம், நீ இப்போது கிளம்பு" என்றாள்.

சுதாவுக்கு இந்த கிராமம் பிடிக்கவே இல்லை; சுதாவின் தந்தை போஸ்ட் மேனாக பணிபுரிகிறார், ஒரு அழகு நிலையம் கூட இல்லாத தமிழ் நாட்டின் குக்கிராமத்துக்கு மாற்றப்பட்டார். பள்ளி, மளிகைக் கடை, சலூன் கடை, காய்கறி மற்றும் இறைச்சிக் கடை போன்ற சிறு கடைகள் மட்டுமே அங்கு உள்ளது. ஆனால் இந்த கிராமத்தில் இருந்த தண்ணீர் வசதி காரணமாக அந்த குக்கிராமத்தில் எல்லா வசதிகளுடன் ஒரு நீச்சல் கிளப் இருந்தது.

அந்த நீச்சல் கிளப்பில் அவளை விட ஒரு வயது அதிகமான பெண் ஒருத்தியும் அந்த நீச்சல் கிளப்பில் பயிற்சி எடுத்தாள். அவள் பெயர் ஏஞ்சல். அவள் சென்னையில் இருந்து அந்த குக்கிராமத்திற்கு வந்து இருந்தாள்.

ஏஞ்சல் அந்த குக்கிராமத்திற்கு வரும் போது இடுப்பு வரை நீளமுள்ள முடியுடன் வந்தவள், பெண்களுக்கான பார்லர் இல்லாத இந்த கிராமத்தை கண்டு அதிர்ச்சியடைந்தாள். ஏஞ்சலின் தந்தையும் சுதாவின் அப்பாவும் ஒன்றாக வேலை செய்ய, இருவரும் அருகருகே வீடு பார்த்துக் கொண்டனர். அதனால் இரு குடும்பமும் நட்பாக இருந்தது. 

ஏஞ்சலின் தந்தை அவளிடமும், சாந்தியிடமும், ஆண்கள் முடி வெட்டிக் கொள்ளும் சலூன் கடையில் தங்கள் முடியை ட்ரிம் பண்ணிக் கொள்ள சொன்னார், ஆனால் அந்த கடையின் பார்பர் ராம் வீட்டுக்கு வந்தும் வேலை செய்கிறான் என்று சொன்னார். ஆனால் அவன் வருவது பெண்களுக்கு முடி வெட்ட மட்டுமே, அதுவும் வெளியூரில் இருந்து வந்து தங்கி இருக்கும் சில பெண்கள் தன்னுடைய சலூனுக்கு வர சங்கடபடுவதால் அந்த பெண்களின் வீட்டுக்கு வந்து வேலையை செய்து கொடுப்பான். அதுவும்  குறைந்தது இரண்டு பெண்கள் அவனுக்கு வேலை தர வேண்டும். இல்லையெனில் ராம் வரமாட்டான்.

சாந்திக்கு அந்த சலூன் கடைக்குச் செல்லும் யோசனை பிடிக்கவில்லை, அதனால் ஏஞ்சலின் துணையை கேட்பதில் அவளுக்கு சிரமம் இல்லை. இந்த கிராமத்திற்கு வந்து ஒரு மாதம் கழித்து, ராமை வீட்டுக்கு வந்து முடியை ட்ரிம் செய்ய அழைத்தார்கள். அவனும் வந்திருந்தான். 



ஆனால் சுயமாக கற்றுக் கொண்ட ஒரு குக்கிராமத்தில் இருக்கும் பார்பரிடம் தங்கள் தலைமுடியை ட்ரிம் செய்ய கொடுக்க பெண்கள் பதட்டப் படுகிறார்கள். சுதாவின் நீளமான முடியை பார்பரிடம் கொடுக்க பயந்தவள் தானே ராமின் முன் அமர்ந்தாள்.  ஒன்று முதல் இரண்டு இஞ்ச் மட்டும் சாந்தி தனது முடியை வெட்ட சொல்ல, எந்த சிரமும் இல்லாமல் சில நிமிடங்களில் அழகாக வெட்டி விட்டான்.

ஆனால் சிட்டியில் உயர்தரமான பார்லரில் சென்று முடி வெட்டிக்‌ கொண்ட சுதாவுக்கு அவன் செய்த வேலையில் திருப்தி இல்லை. அதனால் ஏஞ்சல், சுதா இருவரும் அந்த முறை ட்ரிம் செய்யவில்லை. அதனால் இருவருக்கும் முடி நீளமாக வளர்ந்து விட, அதனால் இன்னும் பிரச்சனைகள் அதிகமானது.

இரு இளம்பெண்களும் நீச்சல் வீராங்கனைகள் என்பதால், என்ன தான் கேப் போட்டுக் கொண்டு நீச்சல் பயிற்சி செய்தாலும், எப்படியும் நீளமான அடர்த்தியான முடி நனைவதால் அவர்களுக்கு உடல்நலம் கெட, பல பிரச்ச்னைகள் வந்தது.

அது மட்டுமில்லாமல் அவர்கள் யூஸ் பண்ணும் ஷாம்பு, எண்ணெய், ஹேர் ஸ்ப்ரே போன்றவை அதிகமாக, அதனால் தான் சாந்தி தங்கள் முடியின் நீளத்தை குறைக்க எண்ணி மீண்டும் ஒரு முறை ராமை வீட்டுக்கு அழைத்தாள். 


அன்று மாலை ஆறு மணிக்கு பார்பர் ராமை அவளது வீட்டுக்கு வர சொல்லி விட்டு, பக்கத்து வீட்டு ஏஞ்சலின் அம்மா சில்வியாவிடம் பார்பர் வருவதை சொல்ல, சில்வியா தான் இன்று முடி வெட்ட விரும்பவில்லை என்று சாந்தியிடம் சொல்ல, அவள் ராமுக்காக காத்து இருந்தாள். 

ராம் சரியாக ஆறு மணிக்கு வர, சாந்தி தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்திற்கு வர சொல்லி விட்டு சென்றாள்.

சாந்தி தனது முடி நீளத்தை குறைக்க முடிவு செய்தாள். சுதா நீச்சல் பயிற்சி முடிந்து அவள் இன்னும் வீடு வரவில்லை. பக்கத்து வீட்டை சேர்ந்த சில்வியாவும் வரவில்லை. அதனால் சாந்தி தனது முடியை பாப் கட் அளவிற்கு குறைத்து வெட்ட முடிவு செய்தாள்.

சாந்தி நாற்காலியில் அமர்ந்து, நடு முதுகு நீளமுள்ள தலைமுடியை பின்னலில் இருந்து விடுவித்தாள். அதை பார்த்த ராம் தானே அவளது முடியை பிரித்து விட்டான். பின் ஒரு சீப்பை எடுத்து மேலிருந்து சீவி விட்டு, அவளது முடியை பின் கழுத்து அருகே ஒரு ரப்பர் பேண்ட் போட்டு விட்டான். பின்னர் சாந்தியின் முடியை ஒரு கத்தரிக்கோலை எடுத்து ரப்பர் பேண்ட் அருகே வெட்டினான். அவளது வெட்டிய தலைமுடி கொத்தாக தரையில் விழுந்தது. அவன் வெட்டும் வேகத்தில் சாந்தி சற்று அசந்து போனாள். சாந்தி ரெகுலராக செல்லும் பியூட்டி பார்லரில் குறைந்தது 15 நிமிடங்கள் சீவி விட்டு, கட் செய்து அதை ஒழுங்க செய்ய எப்படியும் அரை மணி நேரம் எடுத்து கொள்வார்கள். 

 

ஆனால் ராம் ஒரு சில நிமிடங்களில் அழகாக சாந்தியின் முடியை பாப் கட் போல அழகாக வெட்டிவிட்டான். சாந்தி அதை யோசிக்கும் போதே ராம் அவளது வெட்டப்பட்ட முடியை மேலே தூக்கி க்ளிப் செய்து விட்டு, அவளது பின் கழுத்து முடியை சீப்பால் சீவி பிரித்து விட்டான். பின் சவர கத்தியை எடுத்து சுத்தம் செய்து விட்டு, பின் கழுத்து பகுதியில் பிரித்து விட்டு இருந்த முடியை அழகாக சிரைத்து எடுத்தான். அடுத்து இரு பக்களிலும் துருத்திக் கொண்டு இருந்த சிறு பிசிறுகளையும் மழித்து எடுத்தான்.

அப்போது தான் சுதா நீச்சல் பயிற்சி முடிந்து வீட்டுக்குள் வர, தன் அம்மா சாந்தியின் நீளமான முடி வெட்டப்பட்டு அழகான பாப் கட் ஹேர் ஸ்டைலில் தன் அம்மா இன்னும் அழகாக, இளமையாக இருப்பதை பார்த்தாள். ஆச்சர்யத்தில் சாந்தி அருகே சென்ற சுதா தன் அம்மாவின் மாற்றத்தை பார்த்து ரசித்தாள். 

ராம் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் ஹேர் கட் செய்து இருந்ததை பார்த்த சுதா, ராம் மீதான தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். 

சுதா தன் அம்மாவின் முகத்தில் ஒரு விசித்திரமான சிரிப்பைக் கண்டாள், சுதா தனக்கு பின்னால் இருப்பதை அறியாமல், ராம் சாந்தியின் முடியை அழகு படுத்திக் கொண்டு இருந்தான். 

பின் ராம் சாந்தியின் புருவத்தை சவர கத்தியால் அழகாக ஒழுங்கு படுத்தினான். பின் எல்லாம் ஒரு முறை சரி பார்த்து விட்டு, தனக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினான் ராம்.

அன்று இரவு சாந்தி தனது முடியை வெட்டியதை கண்ட அவளது கணவருக்கு தன் மனைவி இன்னும் இளமையாக மாறிவிட்டதை போல இருந்தது. அதற்கு பிறகு சுதா தனது முடியை ட்ரிம் செய்வதை தள்ளி போட்டுக் கொண்டே வர, அவளது முடியின் நீளம் அதிகமானதால், நீச்சல் பயிற்சியின் போது அவளது முடி கேப் போட்டும் தண்ணீரில் நனைந்தது. தினமும் அப்படி ஆனதால் அவளது உடல் நிலை பாதிக்கபட, சரியாக பயிற்சி செய்ய முடியவில்லை. அதனால் அவள் சில முக்கிய போட்டிகளில் ஆறுதல் பரிசுகள் மட்டுமே பெற்று வந்தாள். 

சுதாவின் கோச் அவளது பிரச்சனை என்ன என்று புரிந்து அவளுக்கு பயிற்சி கொடுத்தாலும், அவளால் முன்பை போல திறனுடன் விளையாட முடியவில்லை. அன்று ஒரு நாள் கிளாஸ் முடிந்து அவள் நீச்சல் பயிற்சிக்கு தயாராகி வர, சுதாவின் கோச் அவளது கேப்பை தாண்டி வளர்ந்து வெளியே துருத்திக் கொண்டு இருந்த முடியை பார்த்தார். அதே போல மற்ற இடங்களிலும் பராமரிப்பு இன்றி சில முடிகள் துருத்திக் கொண்டு இருக்க, கோச் அவளை அருகில் அழைத்து அடுத்த நாளே அவளது முடியை ட்ரிம் செய்து விட்டு வர சொன்னார்.


கோச் சொன்னதை கேட்ட சுதா, தன்னுடைய நீளமான முடி தான் தனக்கு பிரச்சனை என்பதை புரிந்து கொண்டாள். அன்று முழுவதும் கோச் சுதாவை பயிற்சி எடுக்க விடவில்லை. சுதா கோச் சொன்னதை யோசித்துக் கொண்டே தன் வீட்டுக்கு சென்றாள்.

அடுத்த சில நாட்கள் கழித்து சுதா நீச்சல் பயிற்சியில் இருக்க, அப்போது அவளது நீச்சல் உடைக்கு வெளியே சில முடிகள் நீட்டிக் கொண்டு இருப்பதை பார்த்த பயிற்சியாளர், அடுத்த முறை இப்படி பயிற்சிக்கு வரக்கூடாது என்று சொல்லி அனுப்பினார்.

அன்று மாலை நீச்சல் பயிற்சி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், ஒரு வீட்டில் இருந்து ராம் கிளம்புவதை பார்த்தவள், அவனை பின் தொடர்ந்து சென்றாள். சில நிமிடங்களுக்கு பிறகு, ராம் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த தனது சலூனுக்கு வந்து சேர்ந்தான். அந்த சலூன் ஒரு பெரிய மாந்தோப்புக்கு முன்னால், ஒரு புளிய மரத்தின் அடியில் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பெரிய பெட்டிக்கடை போல இருந்தது.

அதை பார்த்த சுதா கொஞ்சம் சங்கடப் பட்டு அங்கேயே நின்று கொண்டு இருந்தாள். சுதா நின்று கொண்டு இருப்பதை பார்த்த ராம் அவளை கை காட்டி அழைத்தான். சுதா தயக்கத்துடன் அந்த மரக்கடை சலூனுக்குள் சென்றாள். அந்த கடையில் ஒரு பழைய  நாற்காலியும், இரண்டு இரும்பு சேர்கள் மட்டுமே இருந்தன.

ராம் அப்போது தான் கொஞ்சம் ஓய்வு எடுக்க, ஒரு சேரில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருக்க, சுதா கொஞ்சம் தயக்கத்துடன் நிற்க, ராம் சுதாவை பார்த்தான்‌.



என்னம்மா, அம்மா வீட்டுக்கு வர சொன்னாங்களா?

இல்ல... எனக்கு தான் கொஞ்சம் முடியை ட்ரிம்‌ பண்ணனும்... 

சரி, பண்ணலாம்... இங்கேயே பண்ணவா? வீட்டுக்கு வர்றதா இருந்தா நாளைக்கு தான் வருவேன்... என்ன? 

இல்ல‌.‌.. எனக்கு இன்னிக்கே பண்ணியாகணும்... அப்போ தான் நான் நாளை நீச்சல் பயிற்சி எடுக்க முடியும்!

சரி, வா வந்து உட்காரு... என்று அவன் சொல்ல, சுதா தயங்கி கொண்டே அங்கு இருந்த பெரியவரை பார்க்க, அவளுடைய தயக்கத்தை ராம் புரிந்து கொண்டான்.

யோவ் பெரிசு... வயசு பொண்ணு வந்து இருக்குல... கிளம்புயா... 

உன்னை நம்பி எப்படி அந்த பொண்ணை தனியா விட்டுட்டு போறதுன்னு தான் நான் யோசிச்சேன்...

வாயை மூடிட்டு கிளம்புயா... என்று ராம் திட்ட, பெரியவர் கடையை விட்டு கிளம்பினார். சுதா தன் ஸ்கூல் பேக்கை இரும்பு சேரில் வைத்து விட்டு, மர நாற்காலியில் உட்கார, ராம் அவளுடைய முடியை பிரித்து விட்டா‌ன். 

அப்போது தான் ராம் சுதாவின் முடியின் அடர்த்தியையும், நீளத்தையும் கவனித்தான். பின் சுதாவிடம்‌ எந்த அளவிற்கு அவளுடைய முடியை ட்ரிம் செய்வது என்று கேட்டுவிட்டு, அதே அளவில் முடியை ட்ரிம் செய்து விட்டான் ராம். பின் சுதா ஒரு முறை சரி பார்த்து விட்டு, அவள் நீச்சல் பயிற்சியின் போது தலை முடி நனையாமல் இருக்க போடும் தொப்பியை போட்டு பார்க்க, அவளுடைய முடி வெளியே தான் இருந்தது. பின் மீண்டும் அதே போல‌ முடியை ட்ரிம் செய்து விட்டான் ராம். மீண்டும் அதே போல கேப் போட்டு செக் செய்த சுதா திருப்தி இல்லாமல் இருந்தாள்.

சுதாவின் பிரச்சனையை புரிந்து கொண்ட ராம், அவளுடைய முடியை பாதிக்கு மேல் வெட்டினால் தான், தொப்பிக்குள் முடி அடங்கும் என்று சொன்னான் ராம். சிறிது நேரம் ‌யோசித்த சுதா அவளது முடியை தோள்பட்டை வரை நீளம் குறைத்து வெட்ட சொன்னாள். ராம் சுதாவின் முடியை ஒரு முறை சீவி விட்டு, நேராக ஒழுங்கு படுத்தி விட்டு, கத்தரியை எடுத்து மெதுவாக‌ அவளது முடியை வெட்டினான். சில நிமிடங்களில் ராம் அவளுடைய முடியை தோள்பட்டை வரை அழகாக நேராக வெட்டினான்.



கண்ணாடியில் பார்த்த சுதா, அவளது முடியை தொப்பியை போட்டு சரி பார்க்க, அழகாக பொருந்தியது. ஆனால் பின் கழுத்து அருகில் முடிகள் வெளியே நீட்டிக் கொண்டு இருக்க, அதை பார்த்த ராம் அந்த கேப்பை அப்படியே வைத்து கொண்டு ஒரு சவர கத்தியை வைத்து துருத்திக் கொண்டு இருந்த முடியை ஷேவ் செய்தான். இப்போது அவளது முடி கேப்பை விட்டு எங்கும் வெளியே வரமால் அழகாக இருந்தது.

பின்‌ சுதா கேப்பை கழட்டி விட்டு அவளுடைய முடியின் நீளத்தை தடவி பார்த்தாள். ராம் அழகாக அவளது முடியை வெட்டி அழகுபடுத்தி இருந்தான்.

சுதா கொஞ்சம் தயக்கத்துடன் நீச்சல் உடை போட்டால் தனக்கு என்ன பிரச்ச‌னை என்று மேலோட்டமாக சொல்ல, ராம் புரிந்து கொண்டான். பின் சுதா வெட்கத்துடன் அவளது வெள்ளை சட்டையை எடுத்து விட்டு, வெள்ளை சிம்மியுடன் உட்கார, ராம்‌ சுதாவின் கைகளை தூக்கி பிடித்து கொண்டு அவளது கைகளில் வளர்ந்து இருந்த முடியின் அடர்த்தியை தடவி பார்க்க, சுதா கூச்சத்தில் நெளிந்தாள். சுதாவின் அடர்த்தியான கட்டை முடி கொஞ்சம் ஈரமாக வியர்வையுடன்‌ இருக்க, ராம் தன் கைகளால் அழுத்தி துடைத்து விட்டு ஒரு சிறு கத்தரியை எடுத்து முடியை ட்ரிம் செய்து விட்டு, பின் ஒரு சிறு பாத்திரத்தில் இருந்த தண்ணீரை கைகளில் பூசி விட்டு, ஷேவிங் க்ரீம் எடுத்து நுரை பொங்க பூசி விட்டு பின் சவர கத்தியில் பிளேடு மாற்றி விட்டு, அவளது அக்குளில் இருந்த முடியை ஷேவ் செய்தான் ராம். 



சுதா தயக்கத்துடன் ஒரு பக்கமாக திரும்பி ராம்‌ ஷேவிங் செய்வதை கவனமாக பார்த்துக் கொண்டு இருந்தாள். ஒரு சில ஸ்ட்ரோக்குகளில் அவளது கட்டை முடியை மொழுமொழுவென ஷேவ் செய்தான் ராம். பின் இன்னொரு கைக்கும் அதே போல ஷேவிங் க்ரீம் போட்டு முடியை எடுத்து விட்டான். 

அடுத்து சுதா தயக்கத்துடன் உட்கார்ந்து இருக்க, ராம் நாற்காலியின் கீழே உட்கார்ந்தவன் அவளது ஒயிட் ஸ்கர்ட்டை தூக்கி சுதாவின் கைகளில் பிடிக்க கொடுத்து விட்டு, அவள் போட்டு இருந்த பிங்க் கலர் துணிக்கு வெளியே அதிகப்படியாக வளர்ந்து இருந்த முடியை பார்த்தான் ராம். 

என்ன இவ்ளோ முடி வளர்ந்து இருக்கு?

ஆமா, எனக்கு நார்மலாவே முடி வளர்ச்சி கொஞ்சம் அதிகம்... அதான்?

ஆனா அடிக்கடி சுத்தம் பண்ணினா தான் உடம்புக்கு நல்லது, இல்லன்னா உன்னை மாதிரி விளையாடுற பொண்ணுகளுக்கு தொற்று நோய் பிரச்சனை வர வாய்ப்பா இருக்கு...

அதெல்லாம்‌ தெரியும், ஆனா நேரம் தான் இல்ல...

சரி... ஆனா இப்ப இதை கொஞ்சமா ட்ரிம் மட்டும் பண்ண முடியாது... எல்லா முடியையும் சுத்தமா எடுத்து விட்டா தான் நல்லா இருக்கும்...

ஆனா... அது வந்து..

ஒண்ணும் கூச்சபடாதே... இது எனக்கு வேலை மட்டும் தான்... நான் எதுவும் தப்பா கை வைக்க மாட்டேன்...

சரி..‌. பண்ணு... என்று சுதா சொல்ல, ராம் அவளது பிங்க் கலர் துணியை பிடித்து இழுத்து எடுத்தான். சுதா அவனுக்கு வசதியாக கால்களை விரித்து கொண்டு இருக்க, ராம் சுதாவின் கீழ் இருந்த முடியை தன் கைகளால் தடவி பார்த்தான்.பி‌ன் ட்ரிம் செய்யாமல் அப்படியே ஷேவிங் க்ரீம் பூசி விட்டு இரு முறை ஷேவ் செய்து விட்டான் ராம். அதுவரை சுதா தனது அழகை காட்டிக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள். சில நிமிடங்களில் வேலை முடிய, சுதா வீட்டுக்கு கிளம்பினாள்.

அடுத்த ‌சில நாட்களில் ‌மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய நேரத்தில் சுதாவிற்கு வைரஸ் காய்ச்சல் வர, அதனால் அவளால் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. மேலும் சுதாவி‌ன்‌ வைரஸ் காய்ச்சலுக்கான காரணமாக அவளுடைய உடல் அதிக நேரம் ஈரத்தில் இருப்பது தான் என்றும், முக்கியமாக அவளுடைய அடர்த்தியான கட்டை முடி ஈரம் காய அதிக நேரம் எடுத்து கொள்வது தான் அவளுடைய காய்ச்சலுக்கு காரணம் என்று ‌தெரிய வந்தது.



அதனால் சுதாவின் கோச் அவளை பயிற்சி எடுக்க விடவில்லை. சுதாவின் பெற்றோரும் அவளுடைய உடல் நலனை கருத்தில் கொண்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்த சொல்ல, சுதா உடைந்து போனாள். தன் சிறு வயதில் இருந்து நீச்சல் பயிற்சி செய்வதாலும் இந்திய அளவில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவை அவள் சுலபமாக விட்டுக் கொடுத்து விட விரும்பவில்லை‌.

ஒரு நாள் சுதாவின் பெற்றோர் வெளியூர் செல்ல, சுதா ராமின் கடைக்கு சென்று அவனை தன் வீட்டிற்கு வர சொல்ல, அவனும் வந்தான். பின் அவனிடம் தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை சொல்ல, அவன் கவனமாக கேட்டான். ஆனால் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் ‌சுதா தெளிவாக இருந்தாள். தன்னுடைய கனவை நனவாக்க அவள் தன் அடர்த்தியான கட்டை முடியை தியாகம் செய்ய தயாராக இருந்தாள்.


ராம், என் முடியை இப்போ மொட்டை அடிக்கணும்... 

முழுசா மொட்டை அடிக்கணுமா... பாய்கட், பாப்‌கட் மாதிரி கட் பண்ணிக்க கூடாதா?

இல்ல‌ ராம்... இனிமே நான் ரிஸ்க் எடுக்க விரும்பல... மொட்டை அடிச்சிடு... 



சரிம்மா... என்று சொன்ன ராம் ஒரு முக்காலியை எடுத்து போட்டு விட்டு அவளை உட்கார சொல்ல, சுதா தன்னுடைய பனிய‌னை கழட்டி எடுத்து விட்டு, நாயுடு ஹால் உடையுடன், ஒரு சிறு குட்டை பாவாடையுடன் உட்கார, ராம் அவளுடைய கட்டை முடியை பிரித்து விட்டு, தண்ணீர் விட்டு முடியை நன்றாக நனைத்து மசாஜ் செய்தான்.

பின் மீண்டும் ஒரு முறை சுதாவிடம்‌ கேட்க, அவள் சம்மதம்‌ சொல்ல, சவர கத்தியை அவளுடைய உச்சியில் இருந்து கீழ் நோக்கி ஒரே கோடாக நெற்றி வரை இழுக்க, முடி கொத்தாக இரு பக்கமும் பிரி‌ய, அவளது மொட்டை மண்டை அடர்த்தியான கட்டை முடி காரணமாக க்ரே கலரில் தெரிய, ராம் இரு பக்கமும் முடியை ஒதுக்கி வலது பக்கம் இருந்த முடியை ஷேவ் செய்தான். பின் அப்படியே இடது பக்கமும் முடியை எடுத்து விட்டு, பின் பக்கத்தில் இருந்த முடியை சிரைத்து முழுவதுமாக முடியை மொட்டை அடித்தான்.

அடுத்த சில நிமிடங்கள் ஷேவிங் க்ரீம் போட்டு இரு முறை ஷேவ் செய்ய, சுதாவின் தலை மொழுமொழுவென இருந்தது. பின் சுதா தன் கைகளால் தடவி பார்த்து விட்டு திருப்தியாக தலை அசைத்தாள். பின் இந்த முறை சுதா த‌ன் கைகளை தயக்கமில்லாமல் தூக்கிக் காட்ட, ராம் இரு கைகளில் ஷேவ் செய்து விட்டு, கீழேயும் ஷேவ் செய்து முடித்தான். அன்று முதல் சுதா வாரம் ஒரு முறை தன் வீட்டிலேயே த‌ன் தலை முடியை மொட்டை அடித்துக் கொண்டாள். 

யார் சொல்லியும் கேட்காமல் வாரம் ஒரு முறை ராம் கைகளால் தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டு, வெறியுடன் நீச்சல் பயிற்சி எடுக்க, அதன் பலனாக அடுத்த வருடமே இந்திய அளவில் வெற்றி பெற்றாள் சுதா.




South Indian actress new trend long to short hair cut makeover

July 27, 2024 0
South Indian actress new trend long to short hair cut makeover






















North Indian women's silky low back length free hair style

July 27, 2024 0
North Indian women's silky low back length free hair style























North Indian women's silky low back length free hair style

July 27, 2024 0
North Indian women's silky low back length free hair style