Sunday 24 March 2019

மொட்டை அடிச்சுக்கோ

March 24, 2019 0
மொட்டை அடிச்சுக்கோ
ஏங்க நான் என் முடியை வெட்டிக்கவா?
ஓகே, வெட்டிக்கோ...
வெட்டினா மறுபடியும் இவ்ளோ நீளமா வளர ரொம்ப நாள் ஆகும்ல..
சரி வெட்டிக்காத..
ஆனால் இப்ப முடியை கம்மிய வச்சிகிறது தான் பேஷன்...


ஓகே.. வெட்டிக்கோ..

வெட்டிகிட்டால் என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க...
சரி... வெட்டிக்காதே...
வெட்டிக்கிட்டா என் சின்ன முகத்துக்கு நல்லா இருக்கும் நு எங்கக்கா சொன்னா....
சலூன்ல கேவலமா வெட்டிட்டா என்ன செய்யிறது...
சரி வெட்டிக்காத..
பரவாயில்லை... முடி வெட்டிக்கிறது தான் சரின்னு நான் நினைக்கிறேன்..
ம்ம்ம்.. வெட்டிக்கோ...
முடி வெட்டுனதுக்கு அப்புறம் நல்லா இல்லைன்னா நீங்க தான் பொறுப்பு..
சரி வெட்டிக்காத..
முடி கம்மியா இருந்தா பராமரிக்க ரொம்ப ஈஸியா இருக்கும்...
ம்ம்ம்.. வெட்டிக்கோ...
அசிங்கமா போயிடுமோன்னு பயமாவும் இருக்குங்க...



சரி வெட்டிக்காத..
என்ன வந்தாலும் சரி நான் முடி வெட்டிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்...
ம்ம்ம் வெட்டிக்கோ...
உங்களுக்கு பிடிக்குமா.. இல்லையான்னு தெரியல...
சரி வெட்டிக்காத..
எனக்கு ஒரே குழப்பமா இருக்கு... நீங்க ஒரு ஐடியா சொல்லுங்க...
மொட்டை அடிச்சுக்கோ..

Wednesday 13 March 2019

கம்பத்து பொண்ணு

March 13, 2019 0
கம்பத்து பொண்ணு
நான் மாதவன். 24 வயது.. மதுரை மாவட்டம் கம்பம் அருகில் ஒரு சிறிய கிராமம் என் ஊர். எனக்கு அம்மா, அப்பா இல்லை. என் அப்பா எங்கள் ஊரில் சலூன் வைத்து இருக்கிறார். அப்பா இறந்த பின் அந்த கடையை நான் நடத்திக் கொண்டு இருக்கிறேன். எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவள் பெயர் சித்ரா. என் ஒரே கடமை அவளுக்கு நல்லபடியாக  திருமணம் செய்து வைப்பது தான்.
என் சலூனில் வந்து முடி வெட்டிக் கொள்பவர்களை விட வெட்டியாக அரட்டை அடிக்க வருபவர்கள் அதிகம். ஞாயிறு மட்டும் தான் என் சலூனில் வேலை இருக்கும். மற்ற நாட்களில் ஆட்கள் அதிகம் வரமாட்டார்கள்.
ஒரு புதன்கிழமை பதினோரு மணி இருக்கும். அப்போது கடையில் ஒருவருக்கு முடி வெட்டி விட்டு ஷேவிங் செய்து கொண்டு இருந்தேன். அப்போது  ஒரு பெண் என் கடைக்கு வந்தாள். அவள் சரஸ்வதி. என் தெருவிற்க்கு அடுத்த தெருவில் இருக்கிறாள். அவளின் புருஷன் மாரியும் நானும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். நான்  அவளை என்ன வேண்டும் என்று கேள்வியாக பார்க்க அவள் தயங்கி நின்றாள்.

அதற்க்குள் அந்த ஆளுக்கு சவரம் முடித்ததும் அவர் காசு கொடுத்து விட்டு சென்றார்.
என்ன சரசு.. முடி வெட்டணுமா?
அய்யே.. ஆளப்பாரு... உனக்கு வேலை இல்லைன்னா நான் என் முடியை வெட்டிகணுமா...


ஏன் வெட்டிக்க கூடாதா...
ஆமா பொம்பளைங்க எதுக்கு முடி வெட்டணும்...
என்ன சரசு.. இது கூட தெரியாம இருக்க... நீ டவுன் புள்ளைகளை போய் பாரு... விதவிதமா முடி வெட்டுறாங்க... கலர் பண்ணுறாங்க... அதுக்கு படிப்பெல்லாம் கூட இருக்கு தெரியுமா...
ஆமா இனிமே அதை தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன்
ம்ம்ம்... சரி நீ காரணம் இல்லாமல் என் கடைக்கு வரமாட்டியே.. என்னனு சொல்லு...
அது வந்து என் பொண்ணு கலைசெல்விக்கு தலை முழுசும் பொடுகா இருக்கு... அங்கங்க மண்டைல காயமும் இருக்கு... அதான் அவளுக்கு மொட்டை அடிக்க உங்கிட்ட சொல்லி உன்னை கூப்பிட்டு போலான்னு வந்தேன்..
ம்ம் சரி சரசு.. பொண்ணை கையோட கூட்டி வந்து இருக்கலாம்ல..
ம்ம்ம். அவ  இங்க கடைல வந்து மொட்டை அடிக்க வெட்கபடுறா.. அதனால நீயே வீட்டுக்கு வந்து காரியத்தை முடி...
சரி சரசு... நீ முன்னால போ... நான் தேவையானதை எடுத்துட்டு வர்றேன்.. அப்புறம் மாரி இருக்கானா..
ம்ம் இல்ல அது வண்டிக்கு போய் ரெண்டு நாளாச்சு... வர இன்னும் ஒரு வாரம் ஆகும்னு சொல்லிச்சு...
ம்ம் சரி நீ போ.. நான் வர்றேன்.
அவளை அனுப்பி விட்டு சிறிது நேரம் காத்திருக்க இரண்டு பெரிசுகள் கடைக்கு வந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். நான் அவர்களிடம் கடையை பார்த்து கொள்ள சொல்லி விட்டு நான் சரசுவின் வீட்டிற்கு சென்றேன்..
நான் அவளின் வீட்டிற்கு சென்று குரல் கொடுக்க சரசு வெளியே வந்தாள்.
என்ன.. இங்க வர எவ்வளவு நேரம்..
ஆமா.. கடைக்கு ஆள் வேண்டாமா.. ரெண்டு பெரியாளுக வந்தாங்க.. அவங்களை உட்கார வச்சுட்டு வந்து இருக்கேன்...
ஆமா பெரிய கடை... என்னமோ இந்த ஊரில் நகை கடை வச்சு இருக்க மாதிரி... சரி சரி பின்னால பொடக்காளி பக்கம் வா... என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
அடியே கலைசெல்வி.. மாதவன் வந்தாச்சு.. நீ சீக்கிரம் பொடக்காளிக்கு வாடிம்மா...
ம்ம்ம் இதோ வர்றேன் மா... என்ற சத்தம் மட்டும் வந்து கேட்டது. சிறிது நேரத்தில் கலைசெல்வி தாவணியில் வெளியே வந்தாள். அவளது அடர்த்தியான முடியை இரு பக்கமும் இரட்டை ஜடையாக போட்டுக் கொண்டு வந்தாள். இரண்டு ஜடையும் அவளது தொடையை  தாண்டி முட்டியை தொட்டு கொண்டு இருந்தது.
ஏண்டி இவ்ளோ நேரம் என்னடி பண்ணிட்டு இருந்த... நான் தான் போய் கூட்டி வர்றேன்.. நீ ரெடியா இருன்னு சொன்னேன்ல..
இப்ப என்ன நான் ரெடியா தானே இருக்கேன்..
முதல்ல ஜடையை அவிழ்த்து முடியை விரிச்சு பிடி...
என்ன சரசு... கலைக்கு முடி நிறைய இருக்கு... இவ்ளோ முடியை மொட்டை அடிக்க வேணுமா...
ஆமா.. அதுகென்ன பண்ண... மொட்டை அடிச்சா தான் நல்லா இருக்கும்னா அடிச்சு தானே ஆகணும்...
சரி.. போய் வேற துணி மாத்திட்டு தலையை நல்லா தண்ணி விட்டு நனைச்சுட்டு வர சொல்லு.. சரசு...
சரி மாதவா.. இதோ வர்றேன்... நீ இரு...
நான் என் பெட்டியை எடுத்து எனக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்தேன். அதில் ஒரு சவரகத்தி... பிளேடு... கத்தரி... சீப்பு என வரிசையாக அடுக்கி வைத்தேன்..
அதற்க்குள் சரசுவும், கலையும் வந்தார்கள்.. நான் அங்கு இருந்த ஒரு சிறு கல்லின் மேல் உட்கார்ந்து கொண்டு கலையை என் முன் சம்மணம்  இட்டு உட்கார சொன்னேன். அவளும் உட்கார நான் அவள் தலை முடியை நன்றாக மசாஜ் செய்தேன்.
பின் கலைசெல்வியின் தலை முடியை இரண்டாக பிரித்து இருபக்கமும் கொண்டையாக போட்டு விட்டேன். கொண்டை இருபக்கமும் பெரியதாக இருந்தது.
கொண்டை போட்டதும் முடி ரொம்ப அதிகமா இருக்கு சரசு...
ஆமா மாதவா..என் பொண்ணுக்கு என்னை விட நீளமா முடி இருக்கு... அவளுக்கு வயசுக்கு மீறிய வளர்ச்சி தான்..
ம்ம்  ஆமா  சரசு... இந்த முடியை கேன்சர் நோயாளிகளுக்கு விக் செய்யறதுக்கு  கொடுக்கலாம். அதனால நான் கழுத்து வரை இந்த முடியை வெட்டிகிறேன். உன் பொண்ணும் ஒரு நல்ல காரியம் செஞ்ச மாதிரி இருக்கும்.. சரியா கலை என்று அவளிடமே கேட்டேன்.
என்ன வேணா பண்ணுங்க... என்றாள்.
இங்க பாரு.. கலை... நீ காலேஜ்க்கு எப்பிடி மொட்டை தலையோட போறதுன்னு யோசிக்கிற..அப்படி தானே..
ஆமா.. இவ்ளோ நீளமா எனக்கு இருக்க முடியை பார்த்து எல்லாம் பொறாமை படுவாளுக.. இப்ப மொத்த முடியும் இல்லாம போனா எல்லா புள்ளைகளும் என்னை கிண்டல் பண்ணுவாங்க...
ம்ம்ம்.. நீ நான் சொல்ற மாதிரி அவங்க கிட்ட சொல்லு.. அப்புறம் பாரு.. அவங்க உன்னை எப்பிடி பாராட்டுறாங்கனு தெரியும்...
என்னை கடுப்பேத்தாத... அவளுக என்னை பாராட்டியும் பரவால்லை... கேலி பண்ணாம இருந்தா போதும்..
சரி நீ உன் முடியை எல்லாம் கேன்சர் பேஷண்டுக்கு தானமா கொடுத்து இருக்கன்னு சொல்லு.. அதுகப்புறம் என்ன நடக்குதுன்னு சொல்லு...
ம்ம் சரி...
ஏய்.. மாதவா... அவளுக்கு மொட்டை அடிக்க சொன்னா நீ என்ன பேசிட்டு இருக்க...
இரு சரசு... இப்ப அடிச்சுடலாம்... என் வேலை என்ன சாதாரணமா நினைச்சுட்ட...
ஆமா சிரைக்கிற வேலை என்ன பெரிய வேலை.. சொல்லு...
சரசு அப்படி பேசாதே... நாங்களும், டாக்டரும் ஒண்ணுதான் தெரியுமா... டாக்டர் எல்லாம் உங்க உடம்பை அறுக்க தான் இந்த கத்திய வச்சு இருக்காங்க... ஆனா நாங்க உங்களுக்கு அழகு படுத்த இந்த கத்தியை வச்சு இருக்கோம்.. அப்படி பார்த்தா அவங்கள விட நாங்க தான் பெரியவங்க தெரியுமா...
நான் சொன்னதும் கலைசெல்வி சூப்பர்னா என்றாள்...
சொன்னபின் கத்தரியை எடுத்து கலைசெல்வியின் முடியை கொத்தாக பின் கழுத்தின் அருகில் நெருக்கமாக பிடித்து கட் பண்ணினேன். கலைசெல்வியின் நீளமான முடி இப்போது என் கையில் இருந்தது. அவள் தலை இப்போது பங்க் ஹேர்ஸ்டைல் வைத்த ஒரு பையனின் முடி அளவுக்கு இருந்தது.
அதன் பின் அவளுக்கு கண்ணாடியை எடுத்து காண்பித்தேன். கலைசெல்வி அப்படி சிறு அளவு முடியுடன் அவளை பார்த்ததும் அவள் கண்ணில் நீர் வந்தது.

அழாதே கலை.. நீ உன் தலை முடியை ஒரு நல்ல காரியத்துகாக மொட்டை அடிக்கிறேன்னு நினைச்சுக்க... சரியா..
ம்ம் என்றாள் கலைசெல்வி.
நான் ஒரு மக்கில் இருந்த நீரை எடுத்து அவள் தலையில் தெளித்து பின் நன்றாக மசாஜ் செய்தேன்.
ம்ம் சரி.. சரி..தலையை குனி.. மொட்டை ஆரம்பிக்கலாம்...
ம்ம் சரிண்ணா
பின் நான் கைகளை துடைத்து கொண்டு சவரகத்தியை எடுத்து அதில் ஒரு புதிய பிளேடை சொருகினேன். கலைசெல்வி தயாராக தன் தலையை மொட்டை அடிக்க குனிந்து இருந்தாள்.
சரசு...
என்ன மாதவா..
இல்ல. சொல்றேன்னு தப்பா நினைக்காத..   கலை கட்டி இருக்க துணி புதுசு மாதிரி இருக்கு... வேணா அதை மாத்திட்டு வரட்டுமே...
அட ஆமா. மாதவா.. ஏண்டி இது கூட நீ செய்யாம என்ன பண்ணிட்டு இருந்த...
வேற எந்த துணி போடுறதுமா...
நடடி உள்ள...
சீக்கிரம் வரணும் சரசு...நான் கடைக்கு போகணும்...
சரி மாதவா...
உள்ளே சென்ற சிறிது நேரத்தில் இருவரும் வெளியே வந்தனர். சரசு முன்னால் வர கலை அவள் பின்னால் மறைவாக வந்தாள்.


ஒரு பெரிய உள்பாவாடையை மேலே மட்டும் கட்டிக் கொண்டு இருந்தாள். உள்ளே எதுவும் போடவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. நான் அசந்து போய் பார்த்துக் கொண்டே இருந்தேன். கலை என் அருகில் வந்து முன்பு இருந்தது போல உட்கார்ந்தாள்.
பின் நான் அவள் தலையின் நடுபாகத்தில் கத்தியை வைத்து கீழ் நோக்கி முடியை சவரம் செய்தேன். அப்படியே நெற்றி வரை ஒரு கோடாக இருக்க அவளின் மண்டை சொட்டை மண்டையாக தெரிந்தது. தலையில் இருந்து கீழே விழுந்த முடி அவளது மாம்பழ பிளவில் சிக்கி மடியில் தொங்கிக் கொண்டு இருந்தது. நான் கொஞ்சமும் தயங்காமல் அவளது மாம்பழ பிளவில் கை வைத்து அதை எடுத்து வெளியே போட்டேன்.
அப்படி மாதவன் செய்ததை பார்த்ததும் சரசுவும், கலையும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் கலை சற்று சுதாரித்து அவள் பிளவில் இருந்த மீதி முடியை எடுத்து போட்டாள்.
அதன்பின் மாதவன் கலையின் வலது பக்க மண்டையில் சவரம் செய்தான். வலது பக்கத்தில் மெதுவாக சிரைத்து விட்டு அதன் பின் இடது பக்கமும் மொட்டை அடித்தான். அதன் பின் கலைசெல்வியை திரும்பி உட்கார சொல்ல, அவளும் அதே போல உட்கார்ந்தாள்.
மாதவன் கலையின் பின் மண்டையை சவரம்செய்தான். பின் மண்டையில் முடி அடர்த்தி அதிகமாக இருக்க பிளேடின் சத்தம் சரக் சரக் என்று கேட்டது. அந்த சத்தம் சரசுவுக்கு ஒரு மாதிரியாக கூசுவது போன்ற உணர்வை கொடுத்தது. மாதவன் பின் பகுதி முழுவதும் மொட்டை அடித்ததும் அவன் கையில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மீண்டும் மசாஜ் செய்தான். அதன்பின் மறுபடியும் ஒரு முறை நெருக்கமாக சவரம் செய்ய கலைசெல்வியின் தலை மொழுமொழுவென பளபளத்தது. முழுவதும் மொட்டை அடித்ததும் மாதவன் சரசுவிடம் முடிந்தது என்றான்.
சரசு தன் பங்கிற்க்கு ஒரு முறை மகளின் மொட்டை தலையை தடவி பார்த்து சோதித்தாள். பின் மாதவன் செய்த வேலையில் திருப்தி ஆனாள்.
மாதவா... அப்படியே அவளுக்கு ரெண்டு கக்கத்துலயும் இருக்க முடியையும் எடுத்து விட்டுடு என்றாள்.
ம்ம்.. அதுவுமா... சரி.. சரி...
மாதவன் கலைசெல்வியின் இடது கையை பிடித்து தூக்க அவள் கூச்சத்தில் தூக்க மறுக்க.. மாதவன் சரசுவை பார்க்க... அதை புரிந்து கொண்டு சரசு மகளை அதட்டினாள்.
அடியேய்.. கையை தூக்கி கக்கத்தை காட்டுடி... சீக்கிரம் அங்கயும் சிரைச்சு விடட்டும்...
இப்போது கலைசெல்வி தானாக கையை தூக்கினாள். மாதவன் கலைசெல்வியின் அக்குள் முடிகளை பார்த்து ரசித்தான். அவள் அக்குளில் கத்தரி கூட வைத்தது இல்லை போல.. பின் கலையின் இடது கையை தூக்கி கொஞ்சம் தண்ணீர் தெளித்து தடவினான். அவளுக்கு அது கூச்சத்தை ஏற்படுத்த கலை மீண்டும் கையை குறுக்க இந்த முறை மாதவன் விடாமல் வலுக்கட்டாயமாக கையை இறுக்கி பிடித்தான்.
கலை அப்படியே கையை தூக்கி கொண்டு இருந்தாள். மாதவன் மற்றொரு சவரகத்தியை எடுத்து அதை சுத்தம் செய்து ஒரு புது பிளேடை பொருத்தி கொண்டு அக்குளில் இருந்த முடியை சவரம் செய்தான். இரண்டு நிமிடத்தில் அக்குள் சுத்தமாக முடியின்றி சொரசொரப்பாக இருந்தது. ஆனால் இவ்வளவு நாட்கள் முடி இருந்ததால் அக்குள் கருப்பாக இருந்தது.
அதன் பின் அதே போல வலது பக்க அக்குளில் இருந்த முடியை சவரம் செய்தான். செய்து முடித்ததும் மாதவன் கலைசெல்வியின் இருகையையும் தலைக்கு பின்னால் கட்டிக் கொண்டு உட்கார சொல்ல அவளும் அதே போல உட்கார்ந்தாள். அவளின் இரு அக்குள்களும் முடியின்றி கவர்ச்சியாக ஆனால் கருப்பாக இருந்தது.
அதன் பின் சரசு தன் மகள் செல்வியை குளிக்க அனுப்பினாள். கூடவே சரசுவும் சென்று விட மாதவன் அங்கேயே அமர்ந்து இருந்தான். சிறிது நேரத்தில் பாத்ரூமில் இருந்து வெளியே வந்த சரசு மாதவனின் அருகில் வந்தாள்.
நல்லா தான் வேலை செய்யுற மாதவா..
ம்ம்ம்.. எங்க அப்பா காலத்துல இருந்து இந்த வேலையை செய்யுறேன்.. தெர்யுமில்ல...
ம்ம்ம்.. தெர்யும்.. இப்போ எனக்கும் கொஞ்சம் பண்ணி விடுறியா..
என்ன சரசு.. நீயும் மொட்டை அடிக்க போறியா...
அடச்சீ... அதில்லயா... கக்கத்துல மட்டும் இருக்கிறத எடுத்து விட்டா போது...
ம்ம் சரி..சரி.. இப்பவேவா..
ஆமா... ஏன் கேக்குற...
இல்ல.. கடைக்கு நேரமாச்சேன்னு சொன்ன...
ஆமா... உன் கடையில ஆளு கூட்டம் லைன்ல நிக்குது பாரு.. போக..
ம்ம்ம்.. சரி சரி.. நீ அக்குளை காமி... நான் என் வேலையை முடிக்கிறேன்...
சரசு மாதவன் முன்னாடியே அவளின் ஜாக்கெட்டை கழட்ட... அவளின் மேனி அழகை முதல்முதலாக பார்க்கிறான் மாதவன்.. சரசு ஒன்றும் பேரழகி இல்லை என்றாலும் மாநிறத்தில் நல்ல கிராமத்து நாட்டுக் கட்டை போல இருப்பாள். சரசு மாதவன் பார்ப்பதை பற்றி கவலை படாமல் ஜாக்கெட்டை கழட்டி தன் சேலையை கொண்டு அவள் மாம்பழங்களை மறைத்தாள்.
பிரா இல்லாமல் கொஞ்சம் கூட சரியாமல் நின்ற அழகை பார்த்து மெய்மறந்து நின்று கொண்டு இருந்தான் மாதவன். பின் சரசு அவன் முகத்தில் தண்ணீரை எடுத்து தெளித்தாள். அதன்பின் மாதவன் ஒரு புதிய பிளேடை பொருத்தி சரசுவின் கையை தூக்க சரசுவே கையை தூக்கினாள். மாதவன் அவளின் கருத்த மயிரடர்ந்த அக்குளில் இருந்து வரும் வாசத்தை நன்றாக மூச்சிழுத்து முகர்ந்து பார்த்தான். அதன் வாசம் அவனை சூடேற்ற மாதவன் அந்த சூட்டிலேயே சரசுவின் அக்குளை சுத்தம் செய்தான். அக்குள் முடிகள் நல்ல தடிமனாக இருந்தது. சவரம் செய்யும் போது ஒரு பேலன்ஸ்க்காக சரசுவின் தோளில் கை வைக்க அவள் கூச்சத்தில் விலக கை தவறி சரசுவின் மார்பில் விழுந்தது. அவளும் கண்டு கொள்ளாமல் விட மாதவனும் அங்கு இருந்த கையை எடுக்காமல் சற்று அழுத்தி பிடித்து அக்குளில் சவரம் செய்தான். சவரம் செய்து முடிக்கும் போது அவளின் தனங்களை நன்றாக இருக்கி பிடித்து பிசைந்து விட்டான் மாதவன்.
சரசுவின் இரண்டு அக்குள்களும் முடியின்றி அழகாக இருப்பதை பார்த்து ரசித்தனர் இருவரும்..
என்ன சரசு... எப்படி என் வேலை...
ம்ம்ம் அருமையா தான் செய்யுற.. எனக்கு இவ்ளோ அழகா இருக்கும்னு இப்ப தான் தெரியுது...
ம்ம்ம்... அது சரி வேற எங்கயும் மயிர் இருந்தா சொல்லு.. இதே மாதிரி நல்லா வழவழன்னு நைசா பண்ணிடலாம்...
அய்யே.. பேச்சப் பாரு... உதை வாங்குவ..நீ... என்று கோவமாக பேசினாலும் சரசுவின் முகத்தில் வெட்கம் இழைந்தது.
சரி உனக்கு எவ்ளோ காசு...
நீ குடுக்கறத குடு சரசு...
சொல்லு மாதவா... எவ்வளவு வேணும்...
ம்ம்ம்.. சரி இருநூறு ரூபா கொடு...
ரெண்டு பேரும் சேர்ந்து அவ்ளோதானா...
ரெண்டு பேருக்கும்.. இல்லை உன் பொண்ணுக்கு மட்டும் தான்.. உனக்கு சும்மா தான்...
ம்ம்ம்...ஆமாமா.. நீ பண்ணுன வேலைக்கு நீ தான் எனக்கு காசு கொடுக்கணும்...


ம்ம்ம் கொடுத்துட்டா போச்சு...
ச்சீ..போ மாதவா...
அது சரி.. உன் பொண்ணு கலைக்கு உடம்புலயும் அங்கங்க மயிர் முளைக்க ஆரம்பிக்குது... பின்னாடி அவளுக்கு அது ஆம்பளைக்கு இருக்க மாதிரி ஆகிடும்.. அதனால நீ இன்னொரு முறை சொல்லி விடு... உடம்பு முழுசும் சிரைச்சுட்டு ஒரு எண்ணெய் இருக்கு... அதை போட்டா உடம்புல முடியே முளைக்காது... என்ன பண்ணிடலாமா...

ம்ம்ம்... நீ சொல்றதும் சரிதான்.. ஆனா உடம்பு பூரா பண்ணனுனா.. உன் முன்னாடி எப்படி.... அவ சும்மா நிப்பா...
நான் என் வேலைல கரெக்டா இருப்பேன்... உனக்கு நம்பிக்கை இருந்தா அவகிட்ட பேசிட்டு சொல்லி விடு... நான் வரேன்.. சரி சரசு...
ம்ம்ம். சரி மாதவா..
அப்புறம்.. கலைக்கு பொடுகு போகணும்னா.. இந்த ஒரு மாசத்துக்கு இன்னும் ரெண்டு தடவை மொட்டை அடிக்கணும்.. அப்புறம் வேப்பெண்ணெய் கொஞ்சம் தினமும் தலைக்கு தேய்க்க சொல்லு சரியா...
சரி மாதவா...
சரி நேரமாச்சு.. நான் கடைக்கு போறேன்.. என்று சொல்லி மாதவன் கடைக்கு கிளம்பினான்.


Sunday 3 March 2019

திருமண நாள் பரிசு - கணவருக்கு

March 03, 2019 1
திருமண நாள் பரிசு - கணவருக்கு
மதுஷாலினி... சுருக்கமாக மது.. பேரே கிக்கா இருக்கு இல்ல.. நிஜமா நான் பார்க்கவும் கிக் ஏத்தக்கூடிய அழகு தான். 23 வயது திருமணம் ஆன இளம் மனைவி. என் கணவர் ராஜ் ஒரு பேங்கில் வேலை செய்கிறார். நல்ல வசதியான குடும்பம். சென்னையின் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் நாங்களும் இருக்கிறோம்.

திருமணம் ஆகி 11மாதங்களே ஆனது. சரியாக சொன்னால் இன்னும் இரண்டு நாளில் எங்களின் முதல் வெட்டிங் அனிவெர்சரி. எங்களின் இந்த சில மாதங்களில் நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தோம். என் கணவர் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்.


அன்று அவர் கிளம்பி ஆபிஸ் செல்ல நான் என் வேலையை முடித்து விட்டு கொஞ்சம் ஓய்வாக இருந்தேன். பின் அவருடைய லேப்டாப்பில் எங்களின் போட்டோக்களை பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது தான் நான் அதில் ஒரு போல்டரை பார்த்தேன். அதன் பெயர் Dream Gift என்று இருந்தது. மேலும் அந்த போல்டர் hidden செய்து வைத்து இருந்தது.
அவர் செட்டிங் மாற்ற மறந்து சென்றது புரிந்தது. Dream gift என்ற பெயர் என்னை பார்க்க தூண்டியது. இந்த ஒரு வருட வாழ்க்கையில் எனக்கும் என் கணவருக்கும் இடையே எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லை என்று நினைத்து இருந்தேன். ஆனால் அவர் என்னிடம் இருந்து ஏதோ மறைக்கிறார் என்று நினைத்தேன். அதனால் யோசிக்காமல் அந்த போல்டரை ஓபன் செய்து பார்த்தேன்.
அதில் ஒரு ms word file இருந்தது. அதை ஓபன் செய்து படித்தேன். அதில் கோர்வையாக அவர் தனது கனவை அவரது உணர்ச்சிகளால் வடித்து எழுதி இருந்தார். நான் படிக்க படிக்க ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
ஆறு பக்கங்களுக்கு அழகான எழுத்துகளில் விவரித்து எழுதி இருந்தார். அவரது எழுத்தை படிக்க படிக்க என் இதய துடிப்பு அதிகமாக ஆனது. என்னால் என் உணர்ச்சியை கட்டுபடுத்த முடியவில்லை. அவர் தன் கனவை ஒரு கலை நயத்தோடு.. வைரமுத்துவின் வரிகளை போன்று அழகாக டைப் செய்து இருந்தார். கடைசியாக " என்னுடைய இந்த கனவு ஒரு நாள் நிறைவேறும்" என்றும் சொல்லி இருந்தார்.
இவ்வளவு நாட்களில் என்னிடம் கூட சொல்லாமல் இதற்காக அவர் ஏங்கி கொண்டு இருக்கிறார் எனும் போது என் மனம் வலித்தது. உடனே அவரது ஆசையை, கனவை நான் நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எப்படி.. எப்போது என்று யோசிக்கவில்லை. அப்போது தான் எங்கள் திருமண நாள் வருவதை நினைத்தேன். அது தான் சரியான நாள்,  என்று முடிவெடுத்து என் கணவரின் ஆசையை நிறைவேற்ற பிளான் செய்தேன்.
அடுத்த நாள் வழக்கம் போல அவர் சென்றதும் எனக்கு தேவையான பொருட்களை ஒரு லிஸ்ட் போட்டு கொண்டேன். பின் கார் புக் செய்து வெளியே சென்று எனக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தேன். என் கணவருக்கு தெரியாமல் அவற்றை எல்லாம் ரகசியமாக ஒளித்து வைத்தேன். வெளியே சாதாரணமாக இருந்தாலும் நான் கொஞ்சம் பதட்டமாகவே இருந்தேன்.
எங்கள் திருமணம் நாள் வந்தது. நான் அவருக்கு முன் எழுந்து ரெடி ஆகி இருந்தேன். என் கணவரும் எழுந்து ரெடி ஆனதும் கோவிலுக்கு சென்று விட்டு அவரின் அம்மா, அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்க சென்றோம். என் மாமியார் என்னை பார்த்ததும் என்னை கட்டிக் கொண்டு அவரது வாழ்த்தை சொன்னார். அதன் பிறகு என் கணவர் ஆபிஸ் செல்ல நான் அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து என் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.
வீட்டிற்கு வந்ததும் எனக்குள் ஒரு படபடப்பு வந்தது. இவ்வளவு நாட்கள் ஆசையாக பார்த்து பார்த்து பராமரித்த என் கருங்கூந்தல் இன்று என்னை விட்டு மொத்தமாக  போவதை எண்ணி என் மனம் வருந்தியது. இருந்தாலும் அது என்னை உயிராய் விரும்பும் என் கணவருக்காக எனும் போது எனக்கு சந்தோஷமாகவே இருந்தது.
ஆம் என் கணவரின் கனவு அவரின் மனைவியின் தலைமுடியை மொட்டை அடிப்பது தான். அதற்காக பல வருடங்களாக ஏங்கிக் கொண்டு இருக்கிறார் என் கணவர். அவருக்காக அவர் என் மேல் காட்டும் அன்பிற்காக நான் அவரின் கனவை நிறைவேற்றுவது தான் சரியானது ஆகும் என்று முடிவு செய்தேன். நான் மாமியாரின் வீட்டில் இருந்து வந்ததும் நேற்று நான் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் எடுத்து ஒரு பெரிய டிரேவில் வரிசையாக அடுக்கினேன். அதன்பின் அதை ஒரு சாடின் துணியால் அழகாக முடி வைத்தேன்.
அடுத்ததாக என் கணவருக்கு பிடித்த ரெஸ்டாரண்டில் இருந்து அவருக்கு பிடித்த உணவு வகைகளை ஸ்விக்கி மூலமாக ஆர்டர் செய்து வைத்தேன். மாலையில் நான் என் கணவருக்கு கொடுக்க போகும் என் அழகான முடியை ஷாம்பு போட்டு நன்றாக குளித்தேன். அதன்பின் நல்ல பிராண்டட் கண்டிஷனர் போட்டு அலசிவிட்டு என் பேவரிட் பிங்க் டவலை கட்டிக் கொண்டு வந்தேன். அதன் பின் என்னுடைய நீண்ட கருமையான கூந்தலை காயவைத்து அழகாக சீவி ப்ரீ ஹேர் ஆக விட்டு டவலை கழட்டி விட்டு பிராண்டட் பிங்க் சாடின் துணியால் ஆன உள்ளாடைகள் அணிந்து மேலே அவருக்கு பிடித்த ஒரு ஸ்லீவ்லெஸ் கவுனை அணிந்து கொண்டு கண்ணாடியில் என்னை பார்த்தேன்.
இன்று இரவு எங்கள் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நாளாக இருக்க போகிறது. அவர் வருவதற்கு இன்னும் இரண்டு மணி நேரங்களே இருந்தாலும் அது எனக்கு ஒரு யுகமாக இருந்தது. நான் என் கணவருக்காக ஒரு எக்ஸைண்ட்மெண்டுடன் காத்து இருந்தேன்.
காலிங் பெல் அடித்தது. நான் சென்று கதவை திறந்தேன். என் கணவர் அவரின் டிரேட்மார்க் புன்னகையுடன் நின்று இருந்தார்.



மது... இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்க...
ம்ம்ம்.. தேங்கஸ் டார்லிங்.. கம் இன்..
ம்ம்.. வெயிட் 10 மினிட்ஸ்.. பிரெஷ் அப் ஆகி வந்துடறேன்...
அவர் வருவதற்க்குள் ஸ்விக்கியில் இருந்து வந்த உணவை டின்னர் டேபிளில் அழகாக அரேஞ்ச் செய்து வைத்தேன்.
பிரெஷப் ஆகி வந்த ராஜ் நான் அரெஞ்ச் செய்து வைத்த உணவுகளை பார்த்து ஆச்சர்யப்பட்டார். அவருக்கு பிடித்த உணவு என்று இருவரும் சாப்பிட்டு முடித்தோம். அதன் பின் அவர் டிவி பார்க்க நான் கிட்சன் சென்று ஹாட் வாட்டர் ரெடி செய்து வந்தேன். அதை கொண்டு போய் பெட்ரூமில் நான் அவருக்காக வைத்து இருந்த பெரிய ட்ரேவுடன் வைத்து விட்டு வந்தேன்.
ராஜ் இன்னும் ஹாலில் டிவி பார்த்து கொண்டு இருக்க நான் அவரிடம் சென்று மிக நெருக்கமாக உட்கார்ந்து அவர் காதில் மென்மையாக சொன்னேன்.
ராஜ்.. நான் உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் கிப்ட் வச்சு இருக்கேன்...
அப்படியா.. எங்க என் கிப்ட் டார்லிங்..
வாங்க ராஜ்... உங்களோட கிப்ட் பெட் ரூம்ல இருக்கு... வாங்க போகலாம்..
என்று அவர் கையை பிடித்து கூட்டி சென்றேன். பெட் ரூமில் பிங்க் துணியால் அழகாக முடி அதன் மேல் ஒரு சிவப்பு ரோஜா வைத்து இருப்பதை பார்த்து என்னை கேள்வியாக பார்த்தார்.
மது.. ரொம்ப சர்ப்ரைஸா இருக்கு... என்ன இருக்கு இதுல..
நான் அமைதியாக இருக்க ராஜ் ட்ரேவின் அருகில் சென்று துணியை விலக்கி அதில் இருப்பதை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தார். அவரின் கனவு எனக்கு எப்படி என்ற குழப்பமும் ஒருசேர ராஜின் முகம் பலவிதமான உணர்வுகளை காட்டியது.
அந்த ட்ரேவில் இருந்த புத்தம்புதிய பிராண்டட் கத்தரிக்கோல், க்ளிப்ப்ர், அதற்க்கு தேவையான பலவகையான பிளேடுகள், ஷேவிங் க்ரீம், ப்ரெஷ், ஆப்டர் ஷேவ் லோஷன், என அனைத்தும் இருந்தது.. அதனுடன் நான் எழுதி வைத்து இருந்த அந்த அட்டையும்
SHAVE ME BALD With MADHU என்ற வாசகம் எழுதிய அட்டையும் இருந்தது.
ராஜ் என்ன சொல்வது என்று தெரியாமல் திணற நான் அவர் அருகில் சென்று மென்மையாக கட்டி அனைத்து ராஜ் என்னோட வெட்டிங் கிப்ட் என் நீளமான தலைமுடி தான் ராஜ்... என்னை மொட்டை அடிங்க ராஜ் என்றேன்.
ஸாரி மது...
ராஜ் நீ எதுவும் சொல்ல வேண்டாம். செய்.. நான் சொன்னதை மட்டும் செய் ராஜ்... அதுவும் நீ கவிதையா எழுதி வச்சு இருக்கியே... அது மாதிரி ரசிச்சு செய் ராஜ்..
நான் அப்படி சொல்லிவிட்டு ராஜின் முகம் பார்த்து கொண்டே நீண்ட அடர்த்தியான முடியை எடுத்து முன் பக்கம் போட்டுக் கொண்டு அங்கு இருந்த ஒரு சேரில் அமர்ந்தேன்.
ராஜ் இப்பொழுது என் தலையை மொட்டை அடிக்க போகிறார் என்ற நினைப்பே என் இதய துடிப்பின் வேகத்தை அதிகரித்தது. இதயம் வாய் வழியாக துள்ளி வெளியே வந்து விடுமோ எனும் அளவு இருந்தது. நான் ஒரு யோசனையில் இருக்க ராஜின் கை என் நிர்வாண தோள்களின் மேல் விழுந்தது. ராஜ் என் பின்பக்கம் இருந்து பிடித்துக் கொண்டு க்ளிப்பரை என் நெற்றியில் வைத்து உச்சந்தலையை நோக்கி இழுத்தார். நான் சுதாரிக்கும் முன் நெற்றியில் இருந்து சிரைத்த என் முடிகள் மடியில் விழுந்தது. அடுத்த ஸ்ட்ரோக் அதே போல இழுக்க என் முன் மண்டை சொட்டை விழுந்த தலை போல ஆனது.
ராஜ் ஒரு தேர்ந்த பார்பரை போல செயல்பட என் அழகான நீண்ட கூந்தல் என் மடியில் விழுந்து கொண்டே இருந்தது. ஒரே நிமிடத்தில் என் உச்சந்தலை முடிகள் ஷேவ் செய்யப்பட்டு சொரசொரப்பான கருமையான மண்டை தென்பட்டது.
ராஜ் என் பின்பக்கம் நின்றவாறு சிரைக்கப்பட்ட முடியை பார்த்துக் கொண்டே இடது மற்றும் வலது காதோர இடங்களில் உள்ள முடியை சிரைத்தார்.
அதன் பின் என் பிடரியை பிடித்து கீழே அழுத்தி பிடித்து தலையை குனிய வைத்தார். ராஜ் க்ளிப்பரை பின் கழுத்தில் வைத்து மேலே இழுக்க நான் உணர்ச்சியில் சேரை விட்டு எழ பார்க்க ராஜின் உறுதியான கைகள் என்னை எழ விடாமல் அழுத்தி பிடித்து கொண்டு முடியை சிரைத்தார்.
சில நிமிடங்களில் என் அடர்த்தியான முடி முழுவதும் சிரைக்கப்பட்டு என் உடலிலும், நான் உட்கார்ந்து இருந்த சேரை சுற்றியும் பரவி கிடந்தது. அதிகமான முடிகள் என் மடியில் தான் கிடந்தது. அந்த நொடியில் என் தலை ஒரு சில்லென்ற குளிரை உணர்ந்தது. அது மட்டுமில்லாமல் ஏதோ பெரிய சுமையை வெயிட் இல்லாமல் போன்ற ஒரு அழகிய உணர்வை கொடுத்தது.
நான் ராஜை பார்க்க அவர் க்ளிப்பரில் இன்னும் ஷார்ப்பான ஒரு பிளேடை பொருத்தி கொண்டு இருந்தார். அதை பார்த்த நான் இன்னும் எனக்கு புதிய அனுபவங்கள் இருக்கிறது என்று நினைத்தேன். மறுபடியும் ராஜ் என்னை மொட்டை அடிக்க ஆரம்பித்தார். என் நெற்றியில் இருந்து ஆரம்பித்து உச்சந்தலைக்கு சென்று அதன்பின் அப்படியே தொடர்ந்து பின்பக்கம் இறங்கியது. இப்படி சில முறை செய்ய என் தலை முடியில்லாமல் மொட்டை அடிக்க பட்டு இருந்தது.
ராஜ் என் காதருகே வந்து மது நீ ரொம்ப அழகா இருக்க.. அமேசிங் பேபி.. என்றார். சொல்லிவிட்டு என் நெற்றியில் ஒரு முத்தம் இட்டார். நான் ஒரு சிறு புன்னகையை அவருக்கு பதிலாக கொடுத்தேன்.
அதன் பின் ராஜ் ஒரு ஷேவிங் க்ரீம் எடுத்து என் தலை முழுவதும் பரவ ப்ரெஷினால் பூசினார். அதன் பின் நான் பார்த்து பார்த்து வாங்கி வைத்து இருந்த ஒரு பிராண்டட் ஸ்ட்ரெயிட் எட்ஜ் ரேசர் ஒன்றை எடுத்து புதிய பிளேடு ஒன்றை பொருத்திக் கொண்டு என் நடு மண்டையில் இருந்து சிரைக்க ஆரம்பித்தார். ரேசர் என் தலையில் பட்டதும் ஒரு சில்லென்ற உணர்வு என் உச்சந்தலையில் இருந்து முதுகுதண்டு வழியாக இறங்கியது.
ராஜ் போம் வைத்து ஷேவ் செய்வது ஒரு   தொழில் தெரிந்த பார்பரை போல இருந்தது. என் தலை முழுவதும் போம் விலக விலக அந்த இடத்தில் காற்று பட சில்லென்று இருந்தது. ராஜ் வேகமாகவும் அதே நேரத்தில் மிக கவனமாகவும் ஒவ்வொரு ஸ்டரோக்கையும் சிரைத்தார். அந்த ரேசரின் ச்சர்..ச்சர். சத்தம் மட்டும் அந்த ரூமில் கேட்டுக் கொண்டு இருந்தது. அது ஒரு மெஸ்மரிசம் செய்தது என்னை. ஒரு இனிய அனுபவமாக இருந்தது. நான் ராஜ் ஷேவ் செய்வதை கண் மூடி ரசித்துக் கொண்டு இருந்தேன். நான் கண் மூடி இருந்தாலும் என் மனக்கண்ணில் என் சவரம் செய்யும் தலை நொடிக்கு நொடி எப்படி இருக்கும் என்று பதிவாகிக் கொண்டு இருந்தது.
ராஜ் போம் வைத்து இரண்டாவது முறையும் பொறுமையாக ஷேவ் செய்தார். ஷேவ் செய்து முடித்ததும் ஒரு ஈரமான பாத் டவலை கொண்டு என் மொட்டை தலையை நன்றாக துடைத்து விட்டார். அதன் பின் பாத்ரூம் சிங்கில் என்னை குனியவைத்து என் தலையை குளிர்ந்த நீரால் கழுவி விட்டார். பின் சேரில் என்னை அமர வைத்து ஷேவ் செய்த என் தலையை மசாஜ் செய்தார். அதன்பின் ஆப்டர் ஷேவ் லோசனை எடுத்து தலை முழுவதும் தடவ அது குளிர்ச்சியாக இருந்தது.
ஆப்டர் ஷேவ் லோசன் தடவிய பின் ஜான்சன் அன் ஜான்சன் பேபி ஆயிலை என் மொட்டை தலை முழுவதும் தடவி மசாஜ் செய்தார். இது அத்தனையையும் நான் ரொம்பவே எஞ்சாய் செய்தேன். இது அத்தனையும் நடந்து முடிய ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது.
ராஜ் என்னை கண்ணாடி முன் நிறுத்தி என் பின்பக்கம் நின்று கொண்டு என் தோளில் அவர் முகம் வைத்து கண்ணாடியில் என்னை பார்த்து கொண்டு மது நீ மொட்டை தலையில் ரொம்ப அழகா இருக்க... இன்னும் உன் அழகை அதிகமாக்கி இருக்கு மொட்டை தலை.. ஒரு நாலு வயசு குறைஞ்ச மாதிரி இருக்கு.. உன்னோட இந்த கிப்ட் எனக்கு ரொம்பவே பிடிச்சு இருக்கு என்று சொல்லி என் காதருகில் பேசினார்.



நான் என்னை கண்ணாடியில் பார்க்க மொட்டை தலையுடன் காதில் ஒரு ஜிமிக்கி தோடுடனும்... கழுத்தில் தாலியுடன் கோர்த்த ஒரு ஜெயினுடனும் அந்த பிங்க் ஸ்லீவ்லெஸ் இரவு உடையுடன் நின்று கொண்டு இருந்தேன். ராஜ் என் பின்னால் இருந்து  அந்த பிங்க் கவுனை பிடித்து இழுக்க அது என் காலடியில் விழுந்தது. இப்போது நான் உள்ளாடைகளுடன் இருக்க ராஜ் என் மொட்டை தலை முழுவதும் கிஸ் பண்ணினார். அதன்பின்  அந்த முத்தங்கள் தலையில் இருந்து கீழே இறங்கி முகத்துக்கு வந்தது. பின் என் உடல் முழுவதும் ராஜ் முத்தம் கொடுக்க நாங்கள் எங்கள் முதல் திருமண நாளை கொண்டாடினோம்.
அடுத்த நாள் காலையில் நான் என் வேலைகளை முடித்து கொண்டு ஒரு மாடர்ன் சாரியில்.. பெரிய தோடுடனும்.. கழுத்தில் ஒரு நெக்லஸ் அணிந்து ஆபிஸ் செல்ல என்னை எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்தனர். எல்லோரும் என்னை கேள்விகளால் துளைக்க நான் எல்லோருக்கும் சொன்னது ரொம்ப நீண்ட நாள் வேண்டுதல்.. அது நிறைவேறியது அதனால மொட்டை அடித்தேன் என்று சொன்னேன். ஆனால் என்னை கேள்வி கேட்ட எல்லோரும் சொன்னது மொட்டை தலையில் நீ ரொம்ப அழகா இருக்க மது  என்று தான்...
எல்லோரும் சொன்ன நல்ல கமெண்டினால் என் கணவர் ராஜ் வாரவாரம் என் தலையை மொட்டை அடித்தார். சில நேரங்களில் அது எல்லை மீறி போகவும் செய்தது. அது என்னவென்று அடுத்த கதையான
* டைமண்ட் நெக்லஸ்* ல் சொல்கிறேன்.
அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் மதுஷாலினி...