Tuesday 24 December 2019

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

December 24, 2019 2
ஹாய் பிரெண்ட்ஸ், எல்லாருக்கும் வணக்கம்... நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவள். பெயர் நான்சி. வயது 24. எனக்கு ஜானுடன் கல்யாணம் முடிந்து 6 வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நானும், ஜானும் எங்கள் திருமண வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருந்தாலும் எங்களுக்கு கர்த்தர் இன்னும் குழந்தை  பாக்கியம் தரவில்லை.

என் மாமியாரின் தொல்லையால் நானும், ஜானும் மருத்துவ பரிசோதனை முழுவதும் செய்து விட்டோம். எங்கள் இருவருக்குமே உடல்ரீதியாக எந்த குறையும் இல்லை என்று டாக்டர்கள் சொல்லி விட்டனர்.இப்படியே சில மாதங்கள் செல்ல என் உறவினர்கள் என்னிடம் ஜாடை மாடையாக குழந்தை பற்றி கேட்க நான் பதில் சொல்ல முடியாமல் தவித்தேன். நானும் என் அத்தையும் ஒரு பங்ஷனுக்கு சென்ற போது என் அத்தையின் சொந்தம் ஒருத்தி வேண்டும் என்றே பேசி எல்லோர் முன்னும் அவமானபடுத்தி விட்டாள். என் அத்தையை எவ்வளவு சொல்லியும் சமாதானப்படுத்த முடியவில்லை.



அடுத்த இரண்டு நாட்கள் கழித்து நான், அத்தை, ஜான் மூவரும் ஒன்றாக டிவி பார்த்துக் கொண்டு இருந்தோம். 

நான்சிாஇநீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுவீங்களோ தெரியாது.. அடுத்த வருஷம் இந்த நேரம் என் கையில ஒரு பேரப்பிள்ளை இருக்கணும்... 

அத்தை... எங்களுக்கு மட்டும் என்ன ஆசை இல்லையா... நாங்க என்ன பாவம் பண்ணோம்னு தெரியல... எங்களுக்கு அந்த வரம் கர்த்தர் இன்னும் கொடுக்காம காக்க வைக்கிறார். 

இந்த அழுகிற வேலை எல்லாம் வேண்டாம்... நம்ம பக்கத்து வீட்டு சரசு பொண்ணு மகேசுக்கு இப்படி தான் ரொம்ப நாளா குழந்தை இல்லாம இருந்தது.. அப்புறம் யாரோ ஜோசியர் பரிகாரம் சொன்னாருன்னு  அவங்க குல தெய்வ கோவில்ல முடி காணிக்கை கொடுத்து கேடா வெட்டி பூஜை பண்ணதும் அடுத்த வருஷமே ரெட்டை புள்ளை பிறந்தது... அதனால இந்த நீயும் அதை பண்ணி பாரு..

என்ன அத்தை சொல்றீங்க...

அடி... நீயும், அவனும் இந்த கிறிஸ்மஸ்க்கு வேளாங்கண்ணி போய் அந்த மேரி மாதாவுக்கு உன் முடியை காணிக்கையாக கொடுத்து புள்ளை வரம் கேட்டு வேண்டிக்கோ.. அதுக்கு அப்புறம் கண்டிப்பா நீ உண்டாய்டுவ...

அத்தை.. அவங்க சம்பிரதாயம் வேற... நம்ம பழக்கவழக்கம் வேற... இது எப்படி நடக்கும்...

என்னடி பெரிய சம்பிரதாயம்... எங்க அப்பன் தான் எனக்கு இந்த சாமியை கும்பிட சொல்லி சொன்னார்... ஆனா நாலு தலைமுறைக்கு முன்னாடி என் பாட்டன், பூட்டன் எல்லாம்  அந்த சம்பிரதாயத்தை தான் பண்ணிட்டு இருந்தாங்க... தெரியுமா...

அடி, என்னடி இவ... வெள்ளைக்காரன் வர்றதுக்கு முன்னாடியே இங்க இருந்தவங்க... என்னவெல்லாமோ பண்ணி இருக்காங்க... இதெல்லாம் படிச்சவ உனக்கு தெரியாம இருக்கா என்ன...
இப்ப நமக்கு அதெல்லாம் எதுக்கு... 
நீ நான் சொன்ன மாதிரி பண்ண முடியுமா... முடியாதா...

அத்தை இப்படி கோபமாக கேட்டதும் நான் சரி என்று தலை ஆட்டினேன்.. கொஞ்சுண்டு மயிருக்கு இவங்ககிட்ட இப்ப நாம சண்டை போட வேண்டாம் என்று நினைத்து என் அத்தை சொன்னதற்க்கு சம்மதம் சொன்னேன்..

கிறிஸ்மஸ்க்கு முந்திய நாள் மாலை  நாங்கள் மூவரும் காரில் வேளாங்கண்ணி போய் சேர்ந்தோம். ஒரு பெரிய லாட்ஜ் ஒன்றில் ரூம் போட்டு ரெஸ்ட் எடுத்தோம். பின் கடலில் கொஞ்சம் நேரம் விளையாடி விட்டு அங்கு இருந்த கடைகளில் மீன் சாப்பிட்டு விட்டு கடை வீதிக்கு சென்று விட்டு வந்து இரவு முழுவதும் சுற்றிக் கொண்டே இருந்தோம். கிறிஸ்மஸ் என்பதால் எங்கும் வண்ணமயமான விளக்குகளால் நிறைந்து இருந்தது வேளாங்கண்ணி. 

இரவு பிரார்த்தனை முடித்து விட்டு வந்து லாட்ஜில் தூங்கினோம். அதிகாலையில் அத்தை என்னை எழுப்பி விட்டாள். நான் எழுந்து ரெடி ஆக, ஜானும் அத்தையும் கிளம்ப நான் அவர்களுடன் சென்றேன். சில நிமிடங்களில் நாங்கள் மொட்டை அடிக்கும் இடத்திற்கு சென்று விட்டோம். ஜான் எங்கள் இருவரையும் ஒரு இடத்தில் விட்டுவிட்டு டோக்கன் வாங்க சென்றான்.

அடி..நான்சி நீ சும்மா நின்னு வேடிக்கை பார்க்காம உன் ஜடையை பிரிச்சு முடியை தண்ணில நனைச்சுட்டு வா...

எதுக்கு அத்தை... நான் கொஞ்சமா பூ முடி தானே குடுக்க போறேன்...


என்ன பூ முடி கொடுக்க போறியா... நீ மனசுல என்னடி நினைச்சுட்டு இருக்க... அந்த சரசு பொண்ணு மகேஷ் உன்னவிட சின்னவ... அவளே தலையை மொட்டை அடிச்சிட்டு இருக்கா.. உன்னால முடியாதா... குழந்தை முக்கியமா... இல்ல உனக்கு உன் அழகு தான் முக்கியமா போச்சுல... 

அய்யோ இல்லை அத்தை...

வாயை மூடுடி... உன்னால நான் படுற அவமானம் பத்தாதா... நான் என்ன பண்ணுவேன்... நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்னு நானும் சேர்ந்து உங்ககூட மொட்டை அடிச்சு வேண்டிக்கிலாம்னா... என் ஆசைல மண் அள்ளி போட்டுட்டியேடி...

அய்யோ அத்தை... என்னை கொஞ்சம் பேச விடுங்க... இப்ப நான் மொட்டை அடிக்கணும் அவ்ளோ தான... சரி நான் மனபூர்வமா வேண்டிகிட்டு மொட்டை அடிச்சுகிறேன்... 

எப்படியோ பண்ணு... என்று அத்தை வேறு ஏதோ பேச முயல.. அதற்க்குள் ஜான் வந்து எங்களை மொட்டை அடிக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றான்..

டோக்கன் படி நாங்கள் ஒரு நாவிதரிடம் சென்று  டோக்கனை ஜான் கொடுக்க... மூணு மொட்டையா என்றார் நாவிதர்...

ஆமாங்க என்று சொல்லிவிட்டு ஜான் அவர் முன் இருந்த திண்டில் உட்கார்ந்து கொண்டான்.. ஜான் சில மாதங்களாக முடி வெட்டாமல் பங்க் ஹேர்ஸ்டைலில் இருந்ததால் அவனுக்கும் ஷோல்டர் வரை முடி இருந்தது. பார்பர் கொஞ்சம் வாட்டர் விட்டு முடியை மசாஜ் செய்து விட்டு மொட்டை அடிக்க ஆரம்பிக்க நான் கொஞ்சம் பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தேன். அதற்க்குள் என் அத்தை என் முடியை அவிழ்த்து விட, அத்தையும் நானும் சென்று அங்கு இருந்த பைப்பில் தண்ணீர் விட்டு தலை முழுவதும் நனைத்து விட்டு வந்தோம்.

நாங்கள் வருவதற்க்குள் ஜான் பாதி மொட்டை ஆகி இருந்தான்.. அவனது வலது பக்கம் முழுவதும் மழுங்க சிரைக்கப்பட்டு இருந்தது. நான் இன்னும் ஜானையே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தேன். சில நிமிடங்களில் ஜான் தலை முழுவதும் மொட்டை அடித்து விட்டு அவனது தாடி மீசையும் எடுத்து விட அவனை அடையாளம் தெரியாமல் மாறிவிட்டான். 



அடுத்து அத்தை பார்பர் முன் உட்கார அவளது நரை முடியுடன் இருந்த முடியை பார்பர் சில நிமிடங்களில் மொட்டை அடித்து விட்டான். அத்தை மொட்டை அடித்து முடித்ததும் எழுந்து வந்து என்னை உட்கார சொல்ல நான் பார்பர் முன் உட்கார, ஜான் ஒரு வெள்ளை துணியை எடுத்து என் மேல் போர்த்தி கொள்ள கொடுத்தான். அதன் பின் பார்பர் என் அடர்த்தியான தலை முடியை கொஞ்சம் நேரம் தடவி விட்டு டோக்கனுடன் இருந்த ஒரு புதிய பிளேடை எடுத்து ரேசரில் போட்டு என்னை குனிய வைத்து நடு மண்டையில் இருந்து மழிக்க ஆரம்பித்தார். என் அழகின் காரணமே என் முடிதான். அது என்னை விட்டு போனது..

என் நடு வகிட்டில் இருந்து வலது பக்கத்தில் சிரைக்க.. ஒரு கற்றை முடி என் மடியிலேயே விழ... நான் அதை பார்க்க முடியாமல் என் கண்களை மூடிக் கொண்டேன். பார்பர் கொஞ்சம் கொஞ்சமாக வலது பக்க முடி முழுமையாக வழித்தான். நான்சியின் முடி கொத்து கொத்தாக மடியில் விழுந்தது. அப்படியே இன்னும் குனிய வைத்து நான்சியின்‌ பின்னால் இருந்த முடியையும் மெல்ல மழிக்க... பின்கழுத்தில் இருந்த முடியை சிரைக்கும் போது நான்சிக்கு  உணர்ச்சியை தூண்டி விடுவது போல இருந்தது. இப்போது நான்சியின் வலது பக்கமும், பின் பக்கமும் மொழுமொழு என்று சிரைக்கப் பட்டு இருந்தது.
சிரைக்கப்பட்ட இடத்தில் துளிதுளியாக நீர் படர்ந்து இருந்தது.



பின் பார்பர் நான்சியின் உச்ச தலையை சிரைக்க தொடர, கடைசியாகப் இடது பக்கம் இருந்த முடியை மொட்டை அடித்ததும் கொத்தாக முடி முழுவதும் நான்சியின் மடியிலேயே விழ... அடர்த்தியான நீளமான முடியுடன் வேளாங்கண்ணி வந்த நான்சி இப்போது மொட்டை தலையுடன் இருந்தாள்.

தன்னுடைய அழகு மொத்தமும் தன் மடியில் வெட்டு பட்டு கிடப்பதாக நான்சிக்கு தோன்றியது. இந்த மொட்டை தலையுடன் எப்படி ஊருக்குள் நடமாடுவது என்று யோசித்தாள். அதன் பின் குளித்துவிட்டு சர்ச் சென்று கர்த்தரை  செய்து விட்டு ஊருக்கு வந்து சேர்ந்தனர். அடுத்த நாள் நான்சியின் அத்தை அவளது மகள் வீட்டுக்கு செல்ல வீட்டில் ஜானும், நான்சியும் மட்டும் இருந்தனர். 

இருவர் மட்டும் இருந்தது ஜானுக்கு வசதியாக போக.. ஜான் தன் மனைவி நான்சியை முழுவதுமாக பார்த்து ரசித்தான். அன்று பகலில் நான்சியின்  தலையை ஜானும் ஒரு முறை மொட்டை அடித்து விட... அதன் பின் ஜானுக்கு மட்டுமே சொந்தமான பாகங்களையும் மொட்டை அடித்து விட்டான்.. நான்சி அன்று முழுவதும் பிறந்த நாள் உடையிலேயே இருக்க... தன் மனைவியின் உடலில் புருவத்தை தவிர வேறு எங்கும் முடி இல்லாமலிருப்பது ஜானுக்கு ஒரு புது உற்சாகத்தை தர ஜான் புகுந்து விளையாடினான்...



தொடரும்...

உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.. நன்றி...