Monday 18 March 2024

மனோரஞ்சிதம் - முதலாம் பாகம்

March 18, 2024 3

அந்த பேருந்து கிராமத்தில் இருந்து நகருக்குள் நுழைந்து பேருந்து நிலையத்தை அடைந்தது. எல்லோரும் இறங்கி கொண்டிருக்க ஒருத்தி மட்டும் இன்னமும் தூங்கி கொண்டிருந்தாள்.

இந்தாம்மா, சிவப்பு சேலை எழுந்திரு... ஊர் வந்தது கூட தெரியாம தூங்கிட்டு இருக்க எந்திரிம்மா...

லேசாக கண்விழித்து பின் கண்களை கசக்கி கொண்டு அவள் வைத்து இருந்த பையை எடுத்து கொண்டு பேருந்தில் இருந்து இறங்கினாள். எதிரில் டீக்கடை தெரியவே அங்கு சென்று டீ கேட்டு வாங்கி குடித்தாள்.








சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே டீ அருந்தியவளை ஒரு பெரியவர் உற்று நோக்கி கொண்டிருந்தார். டீ குடித்து முடித்து காசு கொடுத்து விட்டு நடக்க ஆரம்பித்தாள். பேருந்து நிறுத்தத்தை விட்டு வெளியே வந்து சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தவளை அந்த பெரியவரின் குரல் நிற்க வைத்தது.

ஏம்மா... நீ ஊருக்கு புதுசா

ஆமா... 

வீடு ஏதாச்சும் வாடகைக்கு வேணுமா?

ஆமாங்க... நீங்க வீட்டு புரோக்கரா?

ஆமாம்மா... புதுசா யாராச்சும் வந்தா எனக்கு தெரியாம இருக்காது...

சரிங்க... வீடு எதுவும் காலி இருக்கா?

ரெண்டு மூணு வீடு காலியா இருக்கு... என் கூட வா... காட்டுறேன்...

இருவரும் ஒரு ஆட்டோ பிடித்து சிறிது தூரத்தில் ஒரு வீடு பார்த்தனர். அவளுக்கு அது பிடிக்காமல் போக இன்னொரு வீடு ஒரு டவுனில் இருந்து 2 கி.மீ. தள்ளி இருக்கு என்று அவளை அங்கு கூட்டி சென்றார்.

அவளுக்கு அந்த வீடு பிடித்து போக வாடகை மற்றும் அட்வான்ஸ் பேசி அங்கேயே கொடுத்து முடித்தாள்.

என்னம்மா... நீ மட்டும் தான் வர போறியா? உனக்கு யாரும் இல்லையா?

இருந்தாங்க... ஆனா யாரும் இப்ப இல்ல...

கல்யாணம்....

இன்னும் பண்ணிக்கலை...

இந்த காலத்துல தனியா எப்படி இருக்க போற? நான் வேணா நல்ல புரோக்கர் கிட்ட சொல்லி உனக்கி மாப்பிள்ளை பார்க்க சொல்லவா?

அதெல்லாம் வேணாம்... எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்ல... ஆமா உங்க வீடு எங்க இருக்கு...

என் வீடா? எனக்கு அப்படி எதுவும் இல்லை. எனக்கு இது தொழில்... அவ்ளோ தான்... வீட்டு ஒனருங்க கிட்ட வாடகை அட்வான்ஸ் கொடுத்தா ஒரு கமிஷன் கிடைக்கும்... அதை வெச்சி சமாளிச்சுப்பேன். வீடு எல்லாம் அந்த பஸ் ஸ்டான்ட் ஓட்டி இருக்கிற பிளாட்பாரம் தான் என் வீடு...

நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே...

என்ன சொல்லு, ஏதாவது உதவி வேணுமா... கேளு... பண்றேன்...

நீங்க என கூடவே எனக்கு காவலா இருக்க முடியுமா? எனக்கும் பேச்சு துணையா இருக்கும்... 

அய்யோ... நான் இந்த வீட்ல உன் கூட தங்கினா... அப்புறம் ஊர் தப்பா பேசும் வேணாம்.

அது பாத்துக்கலாம்... நீங்க இருங்க... யாரும் ஏதும் சொன்னா... நான் அவங்க்கிட்ட பேசிக்கிறேன்...



உனக்கு சரின்னா...  நான் இருக்கேன். உனக்கு வேலை ஏதாச்சும் ஏற்பாடு பண்ணட்டா...

வேணாம்... பிரென்ட் ஒருத்திக்கிட்ட சொல்லி எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு தான் இந்த ஊருக்கு வந்தேன்... நாளைக்கு வேலைல சேர்ந்துடுவேன்.

அப்படியா... சரிம்மா... உன் பேரென்ன?

என் பெயர் மனோரஞ்சிதம்...

ஓரிரு மாதங்கள் கடந்த பின்னர் பெரியவர் அன்று காலை அவளிடம் சாப்பிடும் போது பேசினார்.

மனோ... உன் கிட்ட ஒன்னு சொல்லணும்

என்ன சொல்லுங்க?

வர வர உன்னைய பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு... நீ நடக்கும் போது, போகும் போது வரும் போது எல்லாம் உன்னையே வெறிச்சு பாக்குறேன்... தப்புனு தெரியும்.. ஆனா என்னன்னு தெரியல... நீ ட்ரெஸ் மாத்துனா கூட உன்னையே பார்க்க தோணுது.

எனக்கு நீங்க யாருன்னே தெரியாது... உங்களுக்கும் நான் யாருன்னே தெரியாது. அப்படி இருக்கும் போது உங்களுக்கு ஒரு பொம்பளைய கிட்ட இருந்து பார்த்தா என்ன நடக்கணுமோ அதான் நடந்திருக்கு... இதுல ஒன்னும் தப்பில்லையே...



அதுக்காக நீ ட்ரெஸ் மாத்தும்போது உன்னையே பார்க்க சொல்லுதே...

இதை பத்தி நைட் வந்து பேசுறேன் இப்போ எனக்கு நேரம் இல்லை...

அன்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும் பெரியவர் அவளுக்காக காத்திருந்தார். வந்தவள் கை கால்களை கழுவி கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் வீட்டின் கதவுகளை பெரியவரிடம் சொல்லி தாழ் போட்டுவிட்டு அவள் அறைக்கு வரும்படி சொல்லிவிட்டு சென்றாள்.

அவரும் கதவை சாத்தி விட்டு வந்து பெட்ரூமுக்குள் நுழைந்தார்.

இப்ப சொல்லுங்க... என்ன பிரச்சனை?

அது என்னமோ தெரியலம்மா... உன் அழகை ரசிக்கணும்னு என் மனசு தவியாய் தவிக்குது. 



உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா அவகிட்டயும் இப்படி தான் கேப்பிங்களா?

நானும் ஒரு குடும்பஸ்தன் தான்மா...  என் நேரம் எல்லாத்தையும் பிடுங்கிட்டு என்னை இந்த நிலைமல நடுத்தெருவுல நிக்க வெச்சிடுச்சு... எனக்கு 58 வயசாகுது... இதுவரை  என் பொண்டாட்டியை தவிர யாரையும் நான் ஏறெடுத்து பார்த்ததில்லை

அப்போ உங்க குடும்பம்... 

ஒருத்தரும் உயிரோட இல்ல... உன்னையே பஸ் ஸ்டான்ட்ல முதல் முறை பார்த்தப்பவே மனசு ஏங்குச்சு. அப்புறம் நீ இங்க இருக்க சொன்னதும் எனக்கே அவமானமா இருந்துச்சு. இப்ப கொஞ்ச நாளா தான் இப்படி ரொம்ப தவியாய் தவிக்குறேன். அதுவும் நீ கிளம்புற நேரம், ட்ரெஸ் மாத்துற சமயம் ஓடிவந்து எப்படியாச்சும் பார்க்க தோணுது...

நான் என் ஊருல இருந்து கிளம்பும்போது சொன்னாங்க. டவுனுல  யாரையும் நம்பாத... அவங்க காரியம் ஆகணும்னா ஏமாத்துவங்கன்னு...  நானே இப்ப உங்களை இங்க இருக்க சொல்லி ஏமாந்துட்டேன்.

அப்படி எதுவும் சொல்லாதமா... எல்லாம் என் தப்பு தான்

சரி உங்க பிரச்சனை அது... என்ன பண்ணுவீங்க... உங்களை எனக்கு பாதுக்காப்பா இருக்க சொன்னது என்னோட தப்புதான்... உங்களுக்கு அப்படி ஒரு ஆசை என்னால வந்ததுதானே... அதை நான் தான் சரி பண்ணனும்...

என்னம்மா சொல்ற...

நேராகவே விஷயத்துக்கு வரேன். இப்படி ஒவ்வொரு நாளும் துண்டு துக்கடான்னு பார்த்து உங்களுக்கு போர் அடிச்சிருக்கும். இன்னைக்கு இப்பவே எல்லாமே பார்த்துக்கோங்க...

இல்லம்மா... வேண்டாம்...

இதை இப்ப செய்யுறதும் என்னோட பாதுகாப்புக்கு தான். ஏன்னா திடீர்னு ஒரு நாள் அந்த ஆசை ரொம்ப வந்துச்சுன்னா... என்னைய வன்முறை பண்ணியாவது அந்த ஆசையை நிறைவேத்தனும்னு உங்களுக்கு தோணும். அப்படி ஒரு நாள் வரக்கூடாதுன்னு தான் இன்னிக்கு நானே இப்படி பண்றேன்.

உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா...



எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டே நாள்ல என் புருஷன் கள்ள சாராயம் குடிச்சு செத்துட்டான். ஊர்ல புருஷன் இல்லாம நிம்மதியா இருக்க விடுவாங்களா?  சொந்தக்காரங்க முதற்கொண்டு என்னைய அடையனும்னு இருந்தாங்க... அதனால தான் அந்த ஊர்ல இருந்து இங்க  வந்தேன். ஆனா இங்க கிழவன் நீயே இப்படி நிக்குற...

என்னை மன்னிச்சுடும்மா... உனக்கு ஆதரவா நான் இருக்கேன்...  என்னைய நீ கல்யாணம் பண்ணிகிறியா?

உன்னை கட்டிக்கிட்டதும் நீயும் திடீர்னு செத்துட்டா என்னைய இரண்டாவது தடவையா விதவையா ஆக்கணும்னு இருக்கீயா...

என்னம்மா இப்படி பேசுற... நீ முத தடவை கல்யாணம் பண்ணும் போது எவ்ளோ கனவோடு இருந்துருப்ப.. ஆனா உன் வாழ்க்கை ரெண்டு நாள்ல முடிஞ்சுடும்னு அப்படி நினைச்சு பார்த்து இருப்பியா... அப்படி தான் எல்லோர் வாழ்க்கையும். ஒரு நிமிஷத்துல எல்லாம் மாறிடும்...இருக்குற வரை வாழ்ந்துட்டு நிம்மதியா போய் சேர்ந்திடனும்

சரி, சரி... ரொம்ப பேசாதீங்க... எப்போ கல்யாணம் பன்னிப்பீங்க

அன்னிக்கு கோவில் போயிருந்தேன். எப்படின்னு தெரியல நான் கொடுத்த அர்ச்சனை கவர்ல தாலி இருந்ததுச்சு. வீட்டுக்கு வந்ததும் பார்த்தேன். தனியா எடுத்து வெச்சேன்... அது என்கிட்ட தேடி வந்துருக்குன்னு நான் நினைக்குறேன்.

சரி... அதை என் கழுத்துல கட்டுங்க... நான் உங்க ஆசைப்படி பொண்டாட்டியா நடந்துக்குறேன்...

பெரியவர் அந்த தாலியை எடுத்து வந்து அங்கிருந்த சாமி படம் முன்பு நிற்க அவளை நிற்க, வைத்து மனோவுக்கு தாலி கட்டினார். அப்புறம் அறைக்கு வந்து பெட்டில் உட்கார்ந்து கொண்டனர்.

தாலி கட்டி பொண்டாட்டி வந்ததும் முத நாளில் ஒரு வேகம் இருக்கும்... அது எல்லா நாளும் இருக்குமா உங்ககிட்ட...

நீ சின்ன பொண்ணுமா... உனக்கு தெரியாது. பொண்ணுங்க எந்த வயசுல இருந்தாலும் ஆண்களுக்கு அவ ஒரு கவர்ச்சி கன்னி தான். ஒரு சின்ன பையன் கூட வேலை செஞ்ச பொம்பளைய இழுத்துட்டு போய்ட்டான்னு செய்தி வருது... எப்படி அது சாத்தியம்... எல்லாம் இப்படி தான்

சரி...

நானாக உன்னையே அடைஞ்சிருந்தா அந்த சுகம் வேற மாதிரி இருந்துருக்கும். ஆனா இப்ப அதை விட மேலான சுகம் எனக்கு மட்டுமில்ல...  உனக்கும் கிடைக்கும்...

அவர் சொன்னதை கேட்ட மனோரஞ்சிதம் எழுந்து கொண்டு சேலையை உருவி கீழே போட்டாள். அந்த கிழவன் இப்போதுதான் அவள் கழுத்துக்கு கீழே கண்களை கொண்டு சென்றான்.

அப்படியே அருகில் வந்தமர்ந்த மனோவை அந்த பெரியவர் கட்டிபிடிக்க, இருவரும் மாறி மாறி முத்தமிட்டு கொண்டே கட்டிபிடித்து கொண்டனர்.

இருவரும் கட்டிப்பிடித்து கொண்டிருந்த வேளையில் திடீரென கதவு தட்டப்பட்டது.இருவரும் திடுக்கிட்டனர். பெரியவர் வேட்டியை கட்டிக்கொண்டு சென்று கதவை திறந்தார்.

மனோ உள்ளேயே அமர்ந்திருந்தாள் கதவை திறந்தவரை வெளியே இருந்த ஒருவன் பளீரென அறைய அவர் ஆஆஆ என கத்திகொண்டே கீழே விழுந்தார்.உள்ளே இருந்த மனோ சத்தம் கேட்டு வெளியே ஓடி வர அங்கே நின்றிருந்தவர்களை கண்டதும் சிலையாய் நின்றாள்.

வந்த நால்ரில் ஒருவன் கதவை தாழிட சொல்ல... இன்னொருவன் கதவை சாத்தினான்.இன்னொருவனோ அவள் கழுத்தில் இருந்த புது தாலியை பார்த்ததும் ஓடி வந்து அவளை மார்பில் மேல் எட்டி மிதிக்க மனோ கீழே விழுந்தாள். பெரியவருக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவனின் காலை பற்றியபடியே அவளை விட்டு விடும்படி கெஞ்சினார்.

அவளை உதைத்தவன் இப்போது அவள் அருகே சென்று தலைமுடியை பற்றி தூக்கி ஜாக்கெட்டை கிழித்தெறிந்தான். பாவாடையையும் கிழித்து எறிந்து அவளை கீழே தள்ளினான்.

மச்சான்... உன் பொண்டாட்டி கழுத்துல புது தாலி இருக்குடா...

இரண்டாமவன் பெரியவரை அடிக்க

அய்யோ... அடிக்காதீங்க... இப்போ தான் கட்டுனேன்... என்னை விட்டுங்க...

மூன்றாமவன் பெரியவரின் சட்டையை பிடித்து உலுக்கி கிழித்து வேட்டியை உருவி விட்டு வெறும் கோவனத்துடன் அவரை குத்துகாலிட்டு உட்கார செய்தான்.

நான்காமவன் மனோ அருகே சென்று அவளை முட்டி போடும் படி செய்து அவளை இரண்டு மூன்று மிதி மிதித்தான். அவளும் முட்டிபோட்ட படி உட்கார்ந்தாள்...

ஏண்டி... என்ன விட்டுடுட்டு புதுசா இந்த கிழவனை பிடிச்சிட்டியா...என ஓங்கி அறைந்தான்.



மச்சான்... முதலிலேயே வந்துட்டோம்... இல்லைனா கிழவன் உன் பொண்டாடியை ஏறிருப்பான்...

இப்போ என்ன பண்ண போற மச்சான்...

என்னடா... நான் இவ மேல கை வைக்க மட்டும் தான் ஆசைப்பட்டேன்... அதுக்காக இவ என் பொண்டாட்டி ஆகிட முடியுமா... அப்படி பார்த்தா நிறைய நடிகைக கூட என் பொண்டாட்டி தான்... 

மச்சான்... இந்த வயசுலயும் கிழவன் இவ மேல ஆசை பட்டு இருக்கான்... அந்த அளவுக்கு செமையா இருக்காடா...

ஏன்டா அன்னைக்கு சரக்கு போடும்போது இவளை நாட்டுக்கட்டைன்னு சொன்ன இல்ல... இன்னைக்கு அந்த நாட்டுக்கட்டைய உருட்டி பாருடா மச்சி...

நீயே சொல்லிட்ட... அப்புறம் என்னடா... இந்த நாட்டு கட்டையை இன்ச் இன்ச்சா செதுக்கிடுவோம்...

மச்சான்... எனக்கு ஒரு ஆசைடா...

என்னடா மயிறு ஆசை...

அதே தாண்டா... இவளை ஒரு மயிறு கூட இல்லாம மொட்டையடிச்சு பண்ணனும்... மச்சான்

அதுக்கென்ன... இந்த கிழவனே அவனோட புது பொண்டாடி முடியை  சிரைக்கட்டும்... அப்புறம் மொட்டை மண்டைல வச்சு செஞ்சுடலாம்...

கிழவனை வைத்து மொட்டையடித்து விட்டு அவளை சீரழிக்க எண்ணிய அவர்கள் அசந்த நேரத்தில் திடீரென மனோரஞ்சிதம் சமையலறைக்கு ஓடி சென்று அருவாமனையை எடுத்தாள். இவர்களும் அவளை பிடிக்க துரத்த...  எடுத்த வேகத்திலேயே அருவாமனையை பின்னால் வந்த ஒருவனின் கழுத்தில் இறக்கினாள். அவன் லேசாக அலறி கீழே சாய மற்றவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.



இந்த நிலையில் சுதாரித்த கிழவன் அங்கிருந்த ஒரு கட்டையை எடுத்து ஒருவனை பின்மண்டையில் தாக்க அவனும் கீழே சாய்ந்தான். இப்போது நால்வரில் இருவர் கீழே விழுந்து கிடக்க மற்ற இருவர் தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுத்தமானார்கள். கிழவன் ஒருவனை அடிக்க பாய... ஒருவன் மனோ மேல் பாய அவள் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவன் வயிற்றில் கத்தியை இறக்கினாள்.

பின்னர் இரண்டு மூன்று குத்துகள் குத்திய பின்னர் அவனை கீழே தள்ளினாள். எழுந்து சென்று கிழவனை பிடித்து கொண்டிருந்தவனை பின்கழுத்து பகுதியில் கத்தியை சொருகினாள். வாயில் ரத்தம் வடிந்த நிலையிலேயே கிழவன் மேல் சாய கிழவன் அவனை கீழே தள்ளினான்.