Tuesday 28 May 2019

டிக்டாக் பிரியா To மொட்டை பிரியா

May 28, 2019 0
டிக்டாக் பிரியா To மொட்டை பிரியா
பிரியா நான் அம்மா பேசறேண்டி எங்க இருக்க.. கிளம்பிட்டியா..
ம்ம்ம் போய்ட்டே இருக்கேன் மா
சரி பிரியா வேலையை முடிச்சுட்டு கால் பண்ணு..
ம்ம் கே மா
அடுத்த கால் பிரியா பிரெண்ட் ரஞ்சிதா
என்னடி நான் எவ்ளோ நேரம் வெயிட் பண்றது
கொஞ்சம் பொறுத்துக்கோ டி பக்கம் வந்துட்டேன்.
பிரியா 23 வயசு.. தமிழ்நாட்டுல இப்ப அவ  கொஞ்சம் பேமஸ் காரணம் டிக்டாக்.. அவ பண்ணிய டிக்டாக் வீடியோஸ் எல்லாமே செம வைரல்..
இப்போ பிரியா ஒரு சிக்னல நிக்கிறா
மச்சி அங்க பாருடா டிக்டாக் பிரியா.. செம அழகுடா..
ஆமா மச்சா, அவ லாங் ஹேர் அதவிட சூப்பர்டா யாருக்கு கொடுத்து வச்சு இருக்கோ
அடுத்து  பிரியா சென்ற இடம் வடபழனி கோவில். பைக் ஸ்டேண்ட்லயே ரஞ்சிதா வெயிட் பண்ணிட்டு இருந்தா..
நாயே நான் எவ்ளோ நேரம் வெயிட் பண்றது..
சாரிடி, ட்ராபிக் போலாம் வா..
ரெண்டு பேரும் பூக்கடைக்கு போய் மல்லிகையும், ரோஸூம் வாங்கி வைக்கிறாங்க.. அதை பார்த்த பூக்காரம்மா ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க மா நு சொல்றாங்க
சிரிச்சுட்டே கோவிலுக்கு போறாங்க.. வழில ஒரு சின்ன பொண்ணு பிரியாவை பார்த்து செல்பி எடுத்துக்குறா.
அங்க பாரு பிரியா நீ லேட்டா வந்ததால எவ்ளோ பெரிய க்யூ நிக்குது..
எவ்ளோ நேரம் ஆனாலும் இன்னிக்கு வேலையை முடிக்குறோம்..
ரஞ்சிதா பிரியாவை முறைக்கிறாள்.
பின் அவளே போய் ஒரு டோக்கன் வாங்கி வர்றா..
டோக்கன் வாங்கிட்டு மறுபடியும் லைன்ல நிக்குறாங்க, அவங்க முன்னாடி ஒரு லேடி அவங்க மகளோட நிக்கிறாங்க..


அங்கயும் ஒரு சின்ன கூட்டம் பிரியாவோட செல்பி எடுத்துகிறாங்க..
பிரியா மேடம் உங்க ரசிகர்கள் தொந்தரவு தாங்கல..
ரஞ்சி கலாய்க்காதடி..
அடுத்து மொட்டை அடிக்க பிரியாதான் நிக்குறா.. அங்க இருக்க எல்லோரும் ஒரு ஷாக்கிங் ல பிரியாவை பாக்குறாங்க..
அப்போ அங்க ரெண்டு பசங்க அவங்களோட ஆன்மீக யூட்யூப் சேனலுக்காக பேட்டி எடுத்து வர்றாங்க..
நிறைய பேரை பேட்டி எடுத்து வர கடைசியாக பிரியாவை பார்த்து அவ  அருகில் வர்றாங்க..
ஹை நீங்க டிக்டாக் பிரியா தானே..
ம்ம் ஆமா.. ஹே ரஞ்சி என்னடி என் மொட்டை சீக்ரெட்டா முடிக்கலாம் நு பார்த்தா லைவ்ல போய்டும் போல இருக்கே..
எல்லாம் நான் சொன்ன நேரத்தில் வந்து இருந்தா இவளோ பிரச்சனை இல்லல
மேடம், நீங்க உங்க ரிலேட்டிவோட வந்தீங்களா..
இல்லங்க என் நண்பி கூட வந்தேன்..
இடையில் பார்பர் அடுத்த ஆளை உட்கார சொல்ல பிரியா டோக்கனை கொடுத்து விட்டு பார்பர் முன் உட்கார அந்த ரிப்போர்ட்டர் அவனுடைய கேமராமேனுக்கு சிக்னல் கொடுக்குறான்..
மச்சி வீடியோவை விட்றாதடா  டிக்டாக் பிரியா மொட்டை பிரியா நு டைட்டில் போட்டு இந்த வீடியோ அப்லோட் பண்ணா நம்ம சேனல் ட்ரெண்டிங்கல போயிடும்..
என்ன மேடம் நீங்க மொட்டை அடிக்க போறீங்களா..
ஆமா நு சொல்லி ஒரு சின்ன ஸ்மைல் பண்றா பிரியா.. ரஞ்சிதா பிரியாவை வீடியோ எடுக்குறா..
பார்பர் முன்னாடி நகர்ந்து உட்கார சொல்லி பிரியாவோட லாங் சில்க்கி ஹேரை பிரிச்சு ரெண்டு பக்கமும் கொண்டை போட்டு விடுறார்.
அண்ணா பூவோட அடிங்க
ம்ம்ம்..சரிம்மா..
பிரியா மண்டையில் இருந்து நீர் கொட்ட பார்பர் போன் பேச போய் விடுகிறார். பிரியா கூச்சத்துடன் உட்கார்ந்து இருந்தாள்.
பிரியா மேடம், எதனால நீங்க மொட்டை அடிக்கறீங்க..
அது அம்மாவோட வேண்டுதல்.. நான் மொட்டை அடிச்சு நிறைவேத்துறேன்..
மேடம் கொஞ்சம் ட்டெயில்லா சொல்லமுடியுமா.. அப்படியே உங்களை பத்தியும் சொல்லுங்க..
நான் பிரியா, சொந்த ஊர் மதுரை பக்கத்துல, அப்பா ஒரு அரசு வேலைல இருக்கார். அவரோட ட்ரான்ஸ்பர்னால தான் நாங்க சென்னைக்கு வந்தோம்..
வந்த புதுசுல அப்பாவுக்கு ஒரு ஆக்சிடெண்ட்.. சோ அந்த டைம்ல அப்பா குணமாகி வந்தா வருஷாவருசம் அம்மா முடி காணிக்கை தருவதா வேண்டிகிட்டாங்க.. இந்த வருஷம் அம்மாவால முடியாததால நான் மொட்டை அடிக்கிறேன்.
எப்படி மேடம், யெங் மாடர்ன் பொண்ணு,  இப்ப வேர வளருகிற செலிபிரிட்டி.. மொட்டை அடிக்க எப்படி ஒத்துக்கிட்டிங்க..
பர்ஸ்ட் கொஞ்சம் தயக்கமா தான் இருந்தது.. பாட்டிதான் புரிய வச்சாங்க.. அண்ட் என் பிரெண்டும் எனக்காக கம்பெனி தரேன்னு சொன்னா..
யாருங்க..
இதோ வீடியோ எடுத்துட்டு இருக்காளே அவதான்..
என்ன மேடம் நீங்களும் மொட்டையா..
இல்ல அவளுக்கு இப்போ இல்ல...
இப்போ பார்பர் போன் பேசிட்டு வந்து உட்கார,, ரேசரை எடுத்து புது பிளேடு ஒன்றை பொருத்தி பிரியாவின் நடு உச்சி மண்டையில் ஒரு வெள்ளை ரோட்டை போட்டார்.
பிரியா மேடம், உங்க ஒர்க் பத்தி கொஞ்சம் சொல்லுங்க...
நாங்க ரெண்டு பேரும் ஒரு பார்லர்ல ஒர்க் பண்றோம், அங்க இண்டீரியர் ஒர்க் போய்ட்டு இருக்கு, சோ எங்களுக்கு ஒன் மந்த் டைம் இருக்கு, அதுவுமில்லாமல் எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால நான் அவங்களோட வேண்டுதலை நிறைவேற்றலானு தான் இந்த மொட்டை...
ஒகே மேடம், உங்க மொட்டையை வீடியோ எடுத்துக்கலாமா..
அதான் ஏற்கெனவே உங்க கேமராமேன்  வீடியோ எடுக்க ஸ்டார்ட் பண்ணிட்டாரே...பரவால்லை
ஏன்மா, கொஞ்சம் தலையை ஆட்டாம பேசுமா, அப்புறம் ப்ளேடு பட்டு காயம் ஆயிடும்..
ம்ம்ம் சரின்னா...
ரஞ்சிதாவும், அந்த கேமராமேனும் ஒன்றாக பிரியாவின் மொட்டையை வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
பார்பர் பிரியாவோட உச்சி மண்டை, லெப்ட், ரைட் சைடு முடித்து பின்பக்க மண்டையை ஷேவ் செய்தார்.
என்னம்மா, பின்பக்கம் கொஞ்சம் மயிர் அடர்த்தி கம்மியா இருக்கு,
ஆமாண்ணா, கொஞ்ச நாளா ஹேர் பால் அதிகமாக இருக்கு,
அப்போ ரெண்டு மாசம் கழிச்சு இன்னொருக்கா மொட்டை அடிம்மா, சரியாகிடும்...
ம்ம், சரின்னா
பிரியா மாதிரி ஒரு பேமஸான இளம்பெண் கோவிலில் மொட்டை அடிப்பதை ஒட்டுமொத்த கூட்டமும் பார்த்துக் கொண்டு இருக்க பிரியா கூச்சத்துடன் உட்கார்ந்து இருந்தாள்.
15 நிமிடங்களில் பிரியாவின் தலை  மொட்டை அடித்து முடிய ரஞ்சிதா செக் செய்து விட்டு இன்னொரு முறை அடிக்க சொல்ல பார்பர் இன்னும் கொஞ்சம் தலையில் தண்ணீர் தடவி பிரியாவின் தலையை குனிய வைத்து ரிவர்ஸ் ஷேவ் செய்ய பிரியாவின் தலை மொழுமொழுவென மொட்டை தலை ஆனது.
பார்பருக்கு பணம் கொடுத்து விட்டு வெளியே வந்து பாத்ரூமில் குளித்து டிரஸ் மாற்றி வர கோவில் வாசலில் ஒரு பெண் சந்தனம் வைத்து கொண்டு நின்ற பெண் சந்தனம் வச்சுக்கம்மா என்று சொல்ல பிரியா வேண்டாம் என்றாள்.
ஆனால் ரஞ்சிதா விடாமல் கோவிலுக்கு வந்து மொட்டை போட்டுட்டு சந்தனம் வைக்க மாட்டியா என்று திட்டி அந்த பெண்ணிடம் சந்தனம் வைத்து விட சொல்ல அந்த பெண் பிரியாவின் தலை முழுவதும் சந்தனத்தை தடவி விட்டாள்.
அதன் பின் பிரியாவும், ரஞ்சிதாவும் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய கோவிலில் உள்ள அனைவரும் பிரியாவையே பார்த்தனர். ஒரு சில பெண்கள் டிக்டாக் பிரியா என்று கண்டுபிடித்து மொட்டை தலை பிரியாவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
பிரியா ரஞ்சிதாவை வாடி போலாம் என்று இழுத்துச் செல்ல ரஞ்சிதா பிரியாவை கிண்டல் பண்ணினாள்.
எல்லாம் உன்னால தாண்டி..
ஏய் நான் என்னடி பண்ணேன்...
ம்ம்.. நீதான் சந்தனத்தை தடவி மொட்டை தலையை மூட முடியாம பண்ணிட்டே... இப்ப பாரு, போற வர்றவங்க எல்லாம் என்னை தான் பாக்குறாங்க...
ரஞ்சிதா அதை கேட்டு வாய் விட்டு சிரிக்க..
இருடி,, இன்னும் கொஞ்ச நேரத்தில் நீயும் மொட்டை தான், அப்போ நான் சிரிப்பேன்..
ம்ம்ம்.. பாக்கலாம், இப்போ வண்டிய எடு,  போலாம்...
என்று மறுபடியும் சிரித்தாள் ரஞ்சிதா..
பிரியா வண்டியை எடுத்துக் கொண்டே என்னடி உன் சிரிப்பை பார்த்தா ஏதோ உள்குத்து இருக்கும் போல இருக்கே...
அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை..
சரி உனக்கு எந்த கோவிலில் மொட்டை அடிக்கலாம்டி...
அதாண்டி ஒரே குழப்பமா இருக்கு,
என்னடி குழப்பம்...
நான் அவசியம் மொட்டை அடித்து தான் ஆகணுமா...
ஹே என்னடி, நீ கம்பெனி தர்றேன்னு சொன்னதால தான் நான் மொட்டை அடிச்சேன்.. அடி பின்னிடுவேன்...
ஹே கூல்டி,, சும்மா கலாய்ச்சேன்...
ம்ம்ம் சரி சொல்லு எங்க போகணும்...
நீ வண்டிய ஓட்டு நான் சொல்றேன்..
பிரியா வண்டியை ஓட்ட பின்னால் உட்கார்ந்து ரஞ்சிதா வழி சொல்ல, எதிரே வந்தவர்கள் எல்லோரும் பிரியாவை பார்த்து கொண்டே செல்ல, சில இளம் வயது பசங்க பிரியாவை கிண்டல் செய்ய இருவரும் போய்க் கொண்டே இருந்தார்கள்...
ஒரு மணி நேரத்தில் செங்கல்பட்டு தாண்டி ஒரு சின்ன டவுன் போன்ற இடத்தில் வண்டியை நிறுத்தினாள் பிரியா..
ஹே ரஞ்சி, இன்னும் கொஞ்ச தூரம் போகணும் டி..
இங்க எந்த கோவில் இருக்கு...
கோவில்ல மொட்டை அடிக்கிறதுன்னா நான் உன் கூடவே அங்கயே மொட்டை  அடிச்சுருப்பேன்...
அப்புறம் எங்கடி அடிக்கிற...
இல்ல, அது வந்து, அது வந்து...
என்னடி இழுக்கிற... எங்கிட்ட தானே உன் ஆசைய சொல்ல போற...
ம்ம்ம், இரு சொல்றேன்... அது என்னன்னா, எனக்கு ஒரு பார்பர் ஷாப்ல ஒரு வயசு பையன் கையால மொட்டை அடிக்கணும் டி...
ம்ம்ம், சரிடி இப்படி ஒரு பார்பர் ஷாப் எங்க தேட..
இது ஒரு சின்ன டவுன் தான், இங்க தேடி பாக்கலாம், இல்லைன்னா இன்னும் 5 km, ல இன்னொரு டவுன் இருக்கு, அங்க போகலாம்...
ம்ம்ம் சரிடி, உட்காரு போகலாம்...
அந்த டவுனில் இருந்த நான்கு தெருக்களில் தேடி பார்க்க, ஒரு இடத்தில் அவர்கள் தேடியது போல ஒரு ஷாப் மாடியில் இருந்தது. எதிரில் இருந்த ஒரு ஜூஸ் கடையில் ஜூஸ் குடித்து கொண்டு அந்த கடையை நோட்டம் பார்க்க, இவர்கள் நினைத்தது போல தான் அந்த கடையில் ஒரு 21 வயது பையன் ( அவன் வயசு எப்படி தெரிஞ்சுதுனு கேக்காதீங்க, பிரியா தான் சொன்னா ) மட்டும் இருந்தான்...


ஓகே டி உனக்கான பார்பர் ஷாப் கிடைச்சாச்சு... போலாமா...
ரஞ்சிதா வெட்கத்துடன் போகலாம் என்றாள்.
இருவரும் மாடி ஏறி பார்பர் ஷாப்புக்குள் செல்ல அந்த பையன் ஒரு ஆளுக்கு அக்குள் முடியை எடுத்து விட்டு கொண்டு இருந்தான்...
தீடிரென்று ஒரு பெண் மொட்டை தலையுடன் பார்பர் ஷாப் வந்து நிற்பதை பார்த்து அதிர்ந்தார்கள் இருவரும்..
என்னம்மா,
இல்ல என் ப்ரெண்டுக்கு மொட்டை அடிக்கணும்...
ம்ம்ம், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...
ம்ம் சரி என்று இருவரும் உள்ளே சென்று அங்கு இருந்த சேரில் உட்கார்ந்தனர்.. ஆண்கள் மட்டுமே வந்து போகும் சலூன் என்பதாலும், அன்று வேலை நாள் என்பதாலும் கூட்டம் இல்லை. அது ஒரு 12 * 16 அளவுள்ள ஒரு ரூம்... இரு பக்க சுவர்களிலும் கண்ணாடி பொருத்தப் பட்டு இரு பார்பர் சேர் போட்டு ரொம்ப நீட்டாகவே இருந்தது.
சில நிமிடத்தில் வேலை முடிந்து அந்த ஆள் சென்று விட அவன் ரஞ்சிதாவை பார்த்தான்...
நான் இங்க ஆம்பளைகளுக்கு தான் ஹேர்கட், ஷேவிங் பண்ணி இருக்கேன்... பொண்ணுகளுக்கு பண்ணது இல்லை... அதனால எனக்கு 200 ரூபா கொடுத்துடுங்க... அப்புறம் மொட்டை அடிச்சதும் உங்க முடியையும் நான் வச்சுக்குவேன்...
ம்ம்.. அது எதுக்கு...
அது சவுரி முடி வைக்க யாருக்காவது கொடுக்கலாம்...
ம்ம்.. சரி...
வாங்க இந்த சேர்ல உட்காருங்க...
ரஞ்சிதா படபடப்புடன் எழுந்து செல்ல பிரியா அவளின் கையை பிடித்து இழுக்க, ரஞ்சிதா அவளை பார்க்க
என்ன ரஞ்சி, மொட்டை அடிச்சதும் போட வேற டிரஸ் இருக்கா..
அய்யோ நான் அதை யோசிக்கவே இல்ல பிரியா.. இப்ப என்னடி பண்ண...
கூச்சபடாம சுடி டாப்ஸ் கழட்டிட்டு சிம்மியோட உட்காரு... அதான் மேல துணி போர்த்துவாங்களே...
ம்ம்ம் சரிடி என்று சொன்ன ரஞ்சிதா டக்கென்று அவளின் சுடி டாப்ஸை தலை  வழியாக மேலே தூக்க, டாப்ஸீடன் சிம்மியும் சேர்ந்து மேலே உயர ரஞ்சிதாவின் தொப்புள் அழகாக தெரிந்தது...அதற்க்குள் பிரியா சிம்மியை பிடித்து கீழே இழுக்க தொப்புள் மறைய, ரஞ்சிதா டாப்ஸ் கழுத்தில் மாட்டிக் கொண்டு சிக்க, அவளின் மயிர் அடர்ந்த அக்குளை பார்த்தார்கள் அந்த பையனும், பிரியாவும்.
ஒரு வழியாக டாப்ஸை கழட்டி விட்டு சிம்மியுடன் சேரில் உட்கார, பார்பர் ரஞ்சிதாவின் கூந்தலை தூக்கி பிடித்து கொண்டு அவள் மேல் ஒரு வெள்ளை காட்டன் துணியை போர்த்தினான்.
பார்பர் ரஞ்சிதாவின் ஜடை பின்னிய முடியை மெதுவாக அவிழ்த்து விட்டான்.
அவளுடைய அடர்த்தியான முடி அப்படியே அவிழ்ந்து ஒரு கருப்பு அருவி போல கீழே விழுந்தது. மெதுவாக அவள் கூந்தலுக்குள் கைகளை நுழைத்து விளையாடினான். பிரியா அதை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டு அவள் போனில் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தாள்.
ஒரு சீப்பை எடுத்த பார்பர் அவள் முடியை உச்சியில் இருந்து நுனி வரை சீவிவிட்டான். ரஞ்சிதாவும் அவன் செய்வதை ரசித்து பார்த்தாள். முழுவதும் சீவிய பின் பார்பர் நெருக்கமாக ஜடையின் கீழ் ஒரு ரப்பர் பேண்ட் போட்டான். அதே போல பின் கழுத்தை ஒட்டி ஒரு பேண்ட் போட்டான். ரஞ்சிதாவின் ஜடை நல்ல கனமாக இருப்பது போல இருந்தது. ஏனென்றால் ரஞ்சிதா இது நாள் வரை லூஸ் ஹேர் ஸ்டைல் மட்டுமே விட்டு இருந்தாள்.
பார்பர் டிராயரில் இருந்து ஒரு சவர கத்தியை எடுத்து ஒரு புதிய பிளேடு ஒன்றை பொருத்தி கொண்டு ரஞ்சிதாவின் முன்னால் வந்து நின்றான்.  அதன் பின் ஒரு வாட்டர் ஸ்ப்ரேயரை எடுத்து கொஞ்சம் ஸ்ப்ரே செய்தான். பின் சவர கத்தியை அவள் உச்சி மண்டையில் வைத்துக் கொண்டு
இருவரையும் பார்த்தான். ரஞ்சிதா தன் தலையை மொட்டை அடிக்க போவதை நினைத்து கண்ணை மூடினாள்.
பார்பர் ரஞ்சிதாவின் நெற்றியில் இருந்து மேல் நோக்கி முடியை மழிக்க ஆரம்பித்தான். மெதுவாக ரஞ்சிதாவின் வெளுத்த தலை வெளியே வந்தது.  மேல் பக்க முடியை வழித்த பின் வலது பக்க முடியையும் மழித்தான் பார்பர். இவ்வளவு அழகான பெண்ணின் தன் நீளமான தலை முடியை மொட்டை அடிப்பதை எண்ணி அவனுக்கு ஒரு குற்றவுணர்வு வந்தது.
இருந்தாலும் ஆரம்பித்த பின் பாதியில் விட முடியாது என்பதால் தொடர்ந்து மொட்டை அடித்தான். அவளின் காதோர  முடியை மழிக்கும் போது ரஞ்சிதா நெளிய, உடனே பார்பர் அவள் தலையை நெளியாமல் அழுத்தி பிடித்து ஷேவ் செய்தான். அதன் பின் சேரை திருப்பி அவளது பின்பக்க முடியை மொட்டை அடித்தான். அப்படியே கீழ் நோக்கி முடியை மொட்டை அடிக்க அவள் பின் கழுத்தில் ( பிடரியில் ) இருந்த பூனை முடிகள் அவனை ஏதோ செய்தது.
பின்பக்க முடியை மொட்டை அடிக்கும் போது கற்றைகற்றையாக அவள் தலையில் இருந்து வந்தது. ஆனால் அவன் போட்டு இருந்த ரப்பர் பேண்ட் முடி கீழே விழாமல் தொங்கியது. முழுவதும் மொட்டை அடித்து முடித்ததும் ரஞ்சிதாவின் முடி அவள் மடியிலேயே விழுந்தது.
ரஞ்சிதா தன் மடியில் விழுந்த முடியை எடுத்து தடவி பார்த்தாள். அதுவரை குனிந்து இருந்த ரஞ்சிதா தன் மொட்டை அடித்த தலையை நிமிர்ந்து கண்ணாடியில் பார்த்தாள். பிரியா அருகில் வந்து ரஞ்சிதாவின் மொட்டை தலையை தடவி பார்த்தாள்.
அண்ணா, இன்னும் கொஞ்சம் ஸ்மூத்தா  இருக்கணும் என்றாள் பிரியா.
அப்படின்னா ஷேவிங் க்ரீம் பூசி ஷேவ் பண்ணா நல்லா இருக்கும்..
அப்போ பண்ணுங்க...
ம்ம்ம் சரி என்று சொன்ன பார்பர் ஷேவிங் க்ரீம் எடுத்து ரஞ்சிதாவின் தலையில் பூசி ஷேவ் செய்தான். அடுத்த ஐந்து நிமிடத்தில் ரஞ்சிதாவின் தலை பளபளவென இருந்தது. அதை பார்த்த பிரியா ஓகே என்றாள். பின் போர்த்தி இருந்த துணியை எடுத்த பார்பர் முடியை எடுத்து ஒரு கவரில் போட்டு வைத்தான். சேரில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்த ரஞ்சிதா பார்பரை கூப்பிட்டாள்.
அண்ணா,
என்னம்மா...
எனக்கு இங்க இருக்க முடியையும் எடுக்கணும் அண்ணா என்று தன் அடர்த்தியான முடி வளர்ந்த அக்குளை காட்டினாள். அதை பார்த்த பிரியாவே கொஞ்சம் அதிர்ச்சி ஆனாள். பார்பரும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும், அவனுக்கு இது பழக்கம் என்பதால் சரி என்றான்.
ரஞ்சிதா கை தூக்கி உட்கார்ந்து இருக்க பார்பர் அவளின் அக்குளில் கொஞ்சம் பவுடர் போட்டு துண்டால் துடைத்து விட்டு சவர கத்தியை எடுத்து ஷேவ் செய்தான். பின் அடுத்த பக்கமும் அதே போல செய்ய ரஞ்சிதாவின் அக்குள் ஷேவ் செய்தாலும் கொஞ்சம் கருமை படர்ந்து இருந்தது.
அண்ணா, இன்னும் கருப்பா இருக்கே...
அப்போ தலைக்கு போட்டா மாதிரி போம் க்ரீம் போடாலாமா...
ம்ம்ம்ம்... செய்ங்க...
உடனே போம் எடுத்து பூசி ஏற்கனவே ஷேவ் செய்த அக்குளை மறுபடியும் ஷேவ் செய்து முடித்து விட்டு பார்க்க, இப்போது ரஞ்சிதாவின் அக்குள் நல்ல கலராக இருந்தது. அதன் பின் சேரை விட்டு இறங்கிய ரஞ்சிதா சுடிதாரை அணிந்து கொண்டாள்.
ரஞ்சிதாவின் அக்குள் ஷேவிங்கை பார்த்த பிரியாவுக்கும், அதே போல தானும் பண்ணிக் கொள்ள ஆசை பட்டாள். ஆனால் வெட்கத்தை விட்டு கேட்க முடியாமல் இருக்க, தோழியின் முகத்தை பார்த்த ரஞ்சிதா என்னடி, பிரியா நீயும் அக்குள் ஷேவ் பண்றியா என்றாள்.
இல்ல வேண்டாம் ரஞ்சி...
பண்ணிக்கோடி, இதெல்லாம் கோவிலில் பண்ண மாட்டாங்க,, அதான் நான் சலூன்ல பண்ணிக்கலாம்னு ஐடியா பண்ணேன்...
ம்ம்ம் சரிடி, ரஞ்சி  ஆனா ஒரு பிரச்சனை...
என்னடி பிரச்சனை...
இல்ல நான் உன்னை மாதிரி சிம்மி போடலடி.. ப்ரா மட்டும் தான் போட்டு இருக்கேன்... அதுவும் நாம போன வாரம் கொஞ்சம் கிளாமரா இருக்கணும்னு வாங்கிய அந்த மாடல்டி...
அதனால என்னடி.. ஒரு பத்து நிமிடத்தில் முடிஞ்சுடும்... அவனும் கொஞ்சம் என்ஜாய் பண்ணட்டுமே...
ம்ம் சரிடி...
அண்ணா, என் ப்ரெண்டுக்கும் கொஞ்சம் பண்ணி விடுங்க அண்ணா,
என்னம்மா, அந்த பொண்ணு முதல்ல மொட்டையா தானே இருக்கு..
இல்லண்ணா, எனக்கு பண்ணிய மாதிரி அக்குள் ஷேவ் பண்ணனும்...
ம்ம், சரி உட்காருமா...
பிரியா இப்போது அவளுடைய டாப்ஸை கழட்டி விட்டு சுடி பேண்ட்டோடும், மேலே கிளமாரான பிராவோடு ஆழமான க்ளீவேஜ் தெரியுமாறு நிற்க.. பார்பர் பிரியாவின் பெருத்த தனங்களின் அழகில் அசந்து போய் வாய் பிளந்து நின்றான்.
பிரியா அப்படியே வந்து சேரில் உட்கார பார்பர் ரஞ்சிதாவிற்க்கு செய்தது போல முதலில் பவுடர் அடித்து விட்டு, கத்தரிக் கோலை எடுத்து அடர்ந்து வளர்ந்து இருந்த முடியை  நெருக்கமாக கட் செய்தான். அதன் பின் நேரடியாக போம் க்ரீம் எடுத்து தடவி சவர கத்தியை எடுத்து ஷேவ் செய்தான். முதல் ஷேவிலேயே பிரியாவின் அக்குள் அவளுடைய மேனியின் நிறத்துக்கு வந்தது. இருந்தாலும் இன்னொரு முறை ஷேவ் செய்தான். அதன் பின் பிரியா எழ முயல, பார்பர் அவளின் தோளை பிடித்து அழுத்தி உட்கார வைத்து அவள் முன் வந்து நின்றான்.


ஏம்மா, நீ மொட்டை தலைல ரொம்ப அழகா இருக்க.. ஆனா உன்னோட முகத்துல அங்கங்க கொஞ்சம் பூனை முடிகள் இருக்கு, அத  பார்த்தா கொஞ்சம் உறுத்தற மாதிரி இருக்கு, நீ வேணா கண்ணாடில பாரு...
பிரியா கண்ணாடியில் பார்த்தாள். அவன் சொன்னது போல கிருதா, கன்னம், உதட்டுக்கு மேல மீசை போல கொஞ்சம் பூனை முடிகள் இருந்தது.
பிரியா கேள்வியாக பார்பரை பார்க்க
முகத்துக்கு ஆம்பளைக பண்ற மாதிரி ஒரு ஷேவ் பண்ணிக்க, அப்புறம் ரெகுலரா மஞ்சள் பூசி குளிச்சா இந்த பிரச்சனை இருக்காது...என்றான்.
சரிண்ணா, சீக்கிரம் முகத்துக்கும் ஷேவ் பண்ணுங்க, நாங்க ரொம்ப தூரம் போகணும்...
ம்ம்ம் சரிம்மா, என்ற பார்பர் கொஞ்சம் தண்ணீர் எடுத்து பிரியாவின் முகத்தில் மசாஜ் செய்வது போல் தடவினான். அதன் பின் க்ரீம் எடுத்து தடவி பிரஷ் கொண்டு பிரியாவின் கன்னம், நெற்றி, தாடை, கழுத்து வரை பூசி ஷேவ் செய்தான். அவன் ஷேவ் செய்ய செய்ய பிரியாவின் பூனை முடிகள் காணாமல் போய் முகம் பளிச்சென ஆனது.
அதன் பின் அவனுக்கு 500 ரூபாய் கொடுத்து விட்டு தோழிகள் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். அதன் பின் இருவரும் இணைந்து டிக்டாக் வீடியோக்கள் போட அது பேஸ்புக், ட்வீட்டர் என அனைத்து சோஷியல் மீடியாக்களிலும் வைரல் ஆனது. அதனால் பிரியாவும், ரஞ்சிதாவும் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார்கள்.
டிக்டாக் பிரியா என்ற பெயர் மொட்டை பிரியா என்று மாறியது. இந்த பிரபலத்தை வைத்து பிரியா
பிக்பாஸ் 3ல் நுழைந்து வெற்றி பெற, மொட்டை பிரியா பிக்பாஸ் பிரியா என்று ஆனாள். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் பிரியா ஒரு தமிழ் படத்தில் நடிக்க, அவளின் பிரியா ஆர்மி அந்த படத்தை வெற்றி படமாக்கியது. அதன் பின் நம் மொட்டை பிரியா தமிழ்நாட்டின் கனவு கன்னி ஆனாள்..


Sunday 19 May 2019

பரிகார மொட்டை

May 19, 2019 0
பரிகார மொட்டை
எப்படியோ நம்ம கனவு நிறைவேறிடுச்சு இல்ல தீபா...
ஆமாங்க... இதுக்கு நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டிங்கனு எனக்கு தானே தெரியும்.
ம்ம்ம், எல்லாம் நம்ம எதிர் காலத்துக்கு தான்...
ஆமாங்க... உங்க பிரெண்ட் ராஜ் அண்ணா மட்டும் பணம் கொடுத்து உதவலைன்னா நாம சீக்கிரம் இந்த வீட்டை கட்டி இருக்க முடியாது...
அவன் 10 லட்சம் கொடுத்தது பெரிசில்ல தீபா.. நாம பேங்கல வாங்கின லோனுக்கும் ஹெல்ப் பண்ணி அவனே ஜாமீனும் போட்டு இருக்கான்..
ம்ம்ம். அவரு ரொம்ப நல்லவருங்க...
எங்களுக்கு காதல் திருமணம். 6 வருடங்கள் கடந்தும் எங்கள் இரு வீட்டிலும் இன்னும் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஆனால் என் கணவர் சதீஷ் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்வதால் அவருக்கு நண்பர்கள் அதிகம். அதனால் அவர்கள் தான் எங்களுக்கு இன்னமும் சப்போர்ட்டாக இருக்கின்றனர்.


எங்கள் மகள் வனிதாவிற்க்கு 4 வயது. பள்ளி செல்கிறாள். எங்கள் புதிய வீட்டின் கிரக பிரவேசத்தை விமரிசையாக நடத்த திட்டமிட்டு இருந்தோம். எங்கள் நண்பர்கள் அனைவரையும் அழைத்து இருந்தோம். இன்னும் ஒரு வாரத்தில் விஷேசம் வைத்து இருந்தோம்.
பூஜைக்கு நாள் குறிக்க ஒரு ஐயரிடம் சென்று நாள் குறித்தோம். அப்போது அவர் எங்கள் இருவரின் ஜாதகத்தயும்  கேட்கவும் அதை கொடுத்தோம். அதை பார்த்த ஐயர் இருவருக்கும் பொருத்தமான ஜாதகம் என்றும், இருவரும் பிறந்த வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் செய்து கொண்டதை சரியாக சொன்னார். அதன் என் கணவர் சதீசின் ஜாதகத்தில் ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் என்னுடைய ஜாதகத்தில் சில தோஷங்கள் இருப்பதாகவும், அதனால் தான் அதிக கடன் வாங்கி வீட்டை கட்டி இருப்பதாகவும் சொன்னார்.
இதற்க்கு கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் தவிர்த்தால் இன்னும் செலவுகள் கூடும் என்றும், மேலும் ஜென்ம கிரக தோஷம் உள்ள நேரத்தில் கடன் வாங்கியதால் அதை சீக்கிரம் கட்ட முடியாமல் தடங்கல்கள் ஏற்படும் என்று ஐயர் சொல்ல நாங்கள் பரிகாரம் செய்ய யோசித்து சொல்கிறோம் என்று சொல்லி வந்தோம். அதன் பின் அதை பற்றி யோசிக்காமல் எங்கள் வேலைகளை பார்க்க ஐயர் சொன்னதை மறந்து விட்டோம்.
அந்த சமயத்தில் தான் ஒரு நாள் இரவு கடுமையான மழை பெய்து வீட்டை சுற்றி கட்டி இருந்த காம்பவுண்ட் சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது. அப்போது தான் ஐயர் சொன்னது எங்களுக்கு நினைவு வந்தது. உடனே என்ன ஆனாலும் பரிகாரத்தை உடனே செய்வது என்று அந்த ஐயரை சென்று பார்த்தோம்.
அவர் மறுபடியும் என் ஜாதகத்தை பார்த்தார். அம்மா உன் ஜாதகத்தில் நாலாம் இடத்தில் சனிபகவான் இருக்கிறார். இது சரியான அமைப்பு இல்ல.. அதனால தான் மிகுதியாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. அதனால் நீங்க கட்டிய வீட்டிலேயே பரிகாரம் பண்ணனும்.
சரிங்க சாமி பண்ணிடலாம்..
அம்மா.. இது சாதாரண பரிகாரம் இல்லை. நீங்க என்னதான் வாஸ்து பார்த்து வீடு கட்டி இருந்தாலும் உங்க ஜனன கால ஜாதகத்தில் நாலாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருப்பதால் யாரோ ஒருவருக்கு நீங்கள் கடன்பட்டு தான் தீர வேண்டும். இப்போது நட்பு கிரகமாக இருக்கும் நாலாம் இடம் இன்னும் சில நாட்களில் எதிரி கிரகமாக மாறப்போவதால் அதற்க்கு நீங்கள் கட்டிய வீட்டிலேயே பரிகாரம் செய்ய வேண்டும்.
அந்த பாவ கிரகத்தை எப்படியாவது சாந்தி செய்து விட்டால் உங்கள் எதிர்காலம் சிறப்பாய் இருக்கும்..
சரிங்க சாமி... நாங்க என்ன செய்யணும்..
நீங்க யாரிடம் கடன் வாங்கி இருந்தாலும் அவருடைய ஜாதகத்தை பார்க்க வேண்டும்.
ஐயா நான் பேங்கில் தான் லோன் போட்டு இருக்கிறேன்.
சரி, அதற்க்கு யார் ஜாமீன் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள்.
என் நண்பன் ராஜ் தாம் சாமி, அவனிடமும் 5 லட்சம் கடன் வாங்கி இருக்கிறோம்.
அப்படின்னா நாளைக்கு அவருடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு உங்கள் புது வீட்டுக்கு நாளை மாலை 4 மணிக்கு வர சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
அடுத்த நாள் மாலை மூன்று மணிக்கே நானும் என் கணவர் சதீஷூம் சென்று பூஜைக்கான வேலைகளை பார்த்து கொண்டு இருக்க ராஜூம் வந்து சேர்ந்தார். நாங்கள் அனைவரும் ஐயருக்காக வெயிட் பண்ணிக் கொண்டு இருந்தோம்.
சற்று நேரத்தில் ஜோசியர் பைக்கில் வந்து இறங்கி எங்கள் வீட்டை வெளியே சுற்றி பார்த்து விட்டு வந்தார்.
என்னம்மா, பூஜைக்கு தேவையான பொருட்கள் எல்லாம் ரெடியா?..
அதெல்லாம் ரெடியா இருக்கு சாமி..
அதன் பின் வீட்டின் உள் வந்து கண்ணை மூடி சில மந்திரங்களை சொன்னார்.
வீட்டுல வாஸ்து தோஷம் இல்லை.. உங்க சம்சாரத்துக்கு மட்டும் பரிகார பூஜை பண்ணிட்டா நீங்க ரொம்ப வருஷத்துக்கு ஷேமமா இருப்பேள்...
சரிங்க சாமி அப்படியே பண்ணிடலாம்.. என்றார் என் கணவர் சதீஷ்..
பின் ஹாலின் நடுவில் ஒரு துணியை விரித்து அதில் உட்கார்ந்து கொண்டு எங்கள் இருவரையும் அவர் எதிரே உட்கார சொல்ல, ராஜ் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.
அதன் பின் ஒரு வாழை இலையில் பூஜை பொருட்களை எடுத்து வைத்து கொண்டு மந்திரங்களை சொன்னார்.
இவங்களுக்கு முடி எடுக்க நாவிதனுக்கு சொல்லியாச்சா... என்று ஐயர் கேட்க நான் என் புருஷனை அதிர்ச்சியுடன் பார்த்தேன். அவர் கையை பிசைந்து கொண்டே சாமி இன்னும் அவகிட்ட மொட்டை அடிப்பதை பத்தி சொல்லல
என்றார்.
இதோ பாரும்மா... உன் ஜாதகத்துல
அயன சயன ஸ்தானத்துல கேது, நாலாம் இடத்துல சனி என்று ரொம்ப கஷ்டமான காலத்துல கடன் வாங்கி இருக்கீங்க... அதுவுமில்லாம நீங்க கடன்  வாங்கியது உங்க ஜென்ம நட்சத்திரத்துக்கு நேர் எதிர் நட்சத்திரம் உள்ளவர் கிட்ட, அதனால நீ மொத்தமா உன் தலையை கூட அடமானம் வச்சு கடன் அடைக்கிறதா காமிக்க நீ கண்டிப்பா உன் முடியை மழிச்சு தான் ஆகணும்..
நான் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க என் கணவர் சதீஷ் தான் என்னை சமாதானபடுத்தினார்.
சரிங்க சாமி, நீங்க சொல்றபடியே நான் மொட்டை அடிச்சு பரிகாரம் பண்ணிடறேன்...
பேஷா பண்ணிடலாம்மா... என்று சொல்லி விட்டு ஐயர் மந்திரம் சொல்ல ஆரம்பித்தார். ஹோமத்தில் நெய் விட்டு ஹோமம் வளர்க்க அந்த சூட்டில் அனைவரும் இருக்க, எனக்கு வியர்வை வழிந்து உடல் எங்கும் கசகசவென்று ஆனது.
அம்மாடி, நீ போய் குளிச்சுட்டு கட்டி இருக்க துணிய அப்படியே விட்டுட்டு, இந்த பட்டுதுணிய சுத்திட்டு வந்துடும்மா... அம்மாடி துணிய கட்ட கூடாது... சும்மா உடம்புல சுத்த மட்டும் செய்யணும்...
சரிங்க சாமி...
சரி இப்போ மொட்டை அடிக்க நாவிதன் வேணுமே...
சாமி, இவள் மொட்டை அடிக்க ஒத்துக்க மாட்டானு நான் அவனுக்கு சொல்லல...
ம்ம்ம்.. சரி இனி ஆளை தேடி பிடிக்க நாழி ஆயிடும்... அதனால உங்க நண்பரை உங்க ஆம்படையாளுக்கு மொட்டை அடிக்க சொல்லுங்க...
என்ன சாமி சொல்றீங்க...
காரணமாத்தான் சொல்றேன்.. உங்க ஆம்படையா மொட்டை அடிச்சு அந்த முடியெல்லாம் அவருக்கு தான் தானமா தரணும்.. அதனால அவரே மொட்டை அடிக்கட்டும்...
சரிங்க சாமி.. அப்படியே பண்ணிடலாம்.. டேய் ராஜ், தீபா குளிச்சுட்டு வந்ததும், நீ அவளுக்கு சாமி சொன்ன மாதிரி மொட்டை அடிச்சு விடுடா...
ம்ம்ம்..சரிடா சதீஷ்... ஆனா நான் இது வரை ஷேவ் பண்ணதே இல்லை...
எப்படியாவது பொறுமையா மொட்டை அடிடா... நான் போய் தேவையானதை வாங்கி வரேன் என்று சதீஷ் வெளியில் கிளம்பினான்.
நான் குளித்து விட்டு எனக்கு கொடுத்த பட்டு துணியை விரித்து பார்க்க அது நான் யூஸ் பண்ணும் டவலை விட கொஞ்சமே பெரியதாக இருந்தது. இதை நான் முழுமையாக கட்டிக் கொள்ள கூட முடியாது.. சும்மா சுத்திக் கொண்டால் எப்போது விழும் என்றும் தெரியாது...
நான் அந்த பட்டு துணியை போர்த்தி விட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்து பார்க்க ஐயரும், ராஜூம் மட்டும் இருந்தனர்.
சதீஷ் கடை வரை போயிருக்கான் தீபா, வந்துடுவான்..
அம்மாடி, நீங்க வந்து அப்படி ஹோமத்துக்கு கொஞ்சம் தள்ளி உட்காருங்க... தம்பி நீங்க அவங்களுக்கு   எதிரா உட்காருங்க...
சரி சாமி என்று நான் சுத்தி இருந்த பட்டு துணியோடு சம்மணமிட்டு உட்கார, இருவர் முன்னும் அரைகுறையாக இருந்தது. சதீஷ் வந்து மொட்டை அடிக்க தேவையான ரேசரும், பிளேடும் கொடுக்க, அதை வாங்கிய ஐயர் ராஜீடம் கொடுத்தார்..
ராஜ் அதை வாங்கி அப்படியே தீபாவின் தலையில் வைக்க, சதீஷ் கத்தினான்.
டேய், இருடா..
என்ன சதீஷ்...
கொஞ்சம் தலையில தண்ணி விட்டு தேய்டா... என்று சொல்லி விட்டு அவனே  சென்று ஒரு மக்கில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க ராஜ் அதை வாங்கி தீபாவின் தலையில் தெளித்து இரு கைகளாலும் அழுத்தம் கொடுத்து தேய்த்தான்.
ராஜ் முதல் முறையாக மொட்டை ஒரு பெண்ணுக்கு அதுவும் நண்பனின் மனைவிக்கு மொட்டை அடிப்பதால் அவனது கைகள் நடுங்கியது.. தீபா விரித்த முடியுடன் குனிந்து உட்கார ராஜ் அவள் தலையில் ரேசரை வைத்து மெதுவாக கோடு போட்டான். சிரைக்கப்பட்ட அவளது முடிகள் கொஞ்சம் கொஞ்சமாக அவள் மடியில் விழுந்தது. அவளது மேல் தலை சொரசொரப்பான ஒரு கருமை படர்ந்து காணப்பட்டது.
ராஜீக்கு அனுபவம் இல்லாததால் அங்கங்கே பிசிறு பிசிறாக சிரைத்தான்.. தீபாவும் அவளது தலை அலங்கோலம் ஆவதை உணர்ந்தாள்.
ஸ்ஸ்ஸ்ஸ்ர்ர்ர் என்ற சத்தம் தீபாவின் காதில் கேட்டது. ராஜ் அவன் வசதிகேற்ப தீபாவின் தலையை பிடித்து திருப்பி கொண்டே இருக்க, அவள் கட்டி இருந்த துணி நெகிழ்ந்து கீழே இறங்க, தீபாவின் பெருத்த தனங்கள் மற்ற மூவரின் பார்வைக்கும் வந்தது.
தீபா தலை குனிந்து கொண்டு இருந்தாலும், அவள் முகத்தில் இருந்த வெட்கம் அனைவருக்கும் தெரிந்தது.
அவள் முகம் மிக அழகாக மாறிக் கொண்டு இருந்தது. முடி உள்ள தீபாவை விட, மொட்டை தீபா வயதில் இளமையாக காட்டியது. தீபா கொஞ்சமும் பொறுமையாக இருக்காமல் தன் கைகயை தூக்கி சிரைக்கப்பட்ட இடங்களை தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டு இருக்க, அவளின் அக்குள் ராஜூக்கு தெரிய அவன் உணர்ச்சி வசப்பட்டு பிளேடை வேகமாக இழுக்க தீபாவின் தலையில் சிறு காயம் ஆனது..
அதை கையால் தடவி விட்டு தீபாவை திரும்பி உட்கார சொல்லி பின் தலையில் மொட்டை அடித்தான். தீபாவின் நல்ல வெளுத்த முதுகு சிறு பூனை முடிகளை கொண்டு கவர்ச்சியாக இருந்தது.
ராஜ் இப்போது ரேசருக்கு நன்றாகவே பழகிவிட்டான். பின் மண்டையில் மேலிருந்து கீழாக சிரைக்க முடிகள் கொஞ்சம் கொஞ்சமாக தரையில் விழ, ராஜ் அப்படியே கீழே சிரைத்து கொண்டே வந்தவன், தீபாவின் மேல் முதுகில் இருந்த பூனை முடிகளை ஷேவ் செய்து விட்டான்.
தீபா கூச்சத்தில் நெளிய, ஆடாம இரு தீபா என்றான் சதீஷ்.. அவனுக்கும் இது ஒரு புது அனுபவமாக இருந்தது. தீபா முழுவதும் மொட்டை அடிக்கப்பட்டாள். அதன்பின் மீண்டும் தண்ணீர் தடவி பிசிறாக இருந்த முடிகளை மறுபடியும் ஷேவ் செய்தான் ராஜ். மொட்டை தலையுடன் தீபா குனிந்தவாறு ரிவர்ஸ் ஷேவுக்கு தலையை கொடுத்து கொண்டு இருந்தாள். சிறிது நேரத்தில் தீபா தலை முழுவதும் மழித்து மொட்டை ஆனாள்.


தீபா எழ முயல ஐயர் உட்கார சொல்லி, உடம்பில் உள்ள மற்ற முடிகளையும் ( யோனியை தவிர ) சவரம் செய்ய சொன்னார்.
தீபா கூச்சத்துடன் கணவனை பார்க்க சதீஷ் சரி பண்ணு என்று சொல்ல, தீபா அன்னிச்சையாக தன் இரு கைகளையும் ஒன்றாக மேலே தூக்கினாள். தீபாவின் தனங்கள் இரண்டும் துள்ளி விளையாட ராஜ் கொஞ்சமும் கூச்சப்படாமல் தீபாவின் அக்குளில் தண்ணீரை தடவி விட்டு ஷேவ் செய்தான். தீபா எழுந்து கொள்ள சதீஷ் தன் மனைவிக்கு மொட்டை அடித்த ராஜீக்கு நாவிதன் கூலியை கொடுக்க சொன்னார் ஐயர்.
அதன்பின் தீபா எழுந்து பட்டு துணியை போர்த்தி கொண்டு சென்று மறுபடியும் குளித்து விட்டு வர மூவரும் ஹோமத்தில் அமர்ந்து பரிகார பூஜை செய்து முடித்தனர்.
அடுத்த வாரத்தில் சதீஷ் தீபாவின் புது வீடு கிரக பிரவேச விழாவிற்க்கு வந்த அனைவரும் தீபாவின் மொட்டை தலையை பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர். அனைவரின் முன்னும் மிக அழகாக மாறி இருந்தாள் தீபா...

Sunday 12 May 2019

யாரடி நீ மோகினி - வெண்ணிலா மொட்டை

May 12, 2019 0
யாரடி நீ மோகினி - வெண்ணிலா மொட்டை
ஜீ தமிழ் டிவியில் யாரடி நீ மோகினி நாடகத்தில் வெண்ணிலாவாக நடிப்பவர் நட்சத்திரா என்ற மலையாள நடிகை. அவர் மலையாளத்தில் சில படங்களும், தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தில் அப்பாவி கிராமத்து பெண்ணாக நடித்தார். அந்த படத்தில் கிளைமேக்ஸில் தன் நீளமான முடியை முழுவதுமாக மொட்டை அடித்து நடித்தார்.
அத்தை, இந்த வெண்ணிலா இருக்க வரை நான் முத்து மாமாவை நினைச்சு ஏங்கிட்டு இருக்க வேண்டியதுதான்..
கொஞ்சம் பொறுமையா இரு ஸ்வேதா.. அத்தை நான் உனக்கு எப்பவும் சப்போர்ட்டா இருப்பேன்.
எவ்ளோ நாள் அத்தை... இன்னும் எவ்ளோ நாள் பொறுமையா இருக்கணும்...
ஸ்வேதா, இப்போ வெண்ணிலா முத்து மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சு இருக்கா.. அதனால நாம முதல்ல வெண்ணிலாவை முத்து மனசுல இருந்து தூக்கி எரியனும்.
அதுக்கு என்ன அத்தை பண்றது...
கொஞ்சம் பொறுமையா இரு ஸ்வேதா.. நமக்கான வாய்ப்பு வரும் வரை கொஞ்சம் காத்துட்டு தான் இருக்கணும்..
அவளை பார்த்தாலே என் உடம்பு எல்லாம் பத்திட்டு எரியுது அத்தை... நான் அவளுக்கு எந்த விதத்துல குறைஞ்சவ... என் அழகு, அறிவு, படிப்பு, அந்தஸ்து இப்படி எதுல நான் அவளை விட கம்மியா இருக்கேன்..


ஸ்வேதா,
என்னடி அக்‌ஷயா, நீ என்ன சொல்லி என்னை கடுப்பேத்த போற..
உன்னை ஹர்ட் பண்ண சொல்லல ஸ்வேதா... வெண்ணிலா கிட்ட இருக்கிற சில விஷயங்கள் உன் கிட்ட இல்ல தான் ஸ்வேதா...
ஏய், என்னடி சொல்ற... எங்குட இருந்துட்டு அவளுக்கு சப்போர்ட் பண்றியா... சொல்லுடி நான் எதுல குறைச்சல்...
இல்லை ஸ்வேதா நீ கோவபடுவ...
இல்லை கோவபடமாட்டேன்..... சொல்லுடி நானும் தெரிஞ்சுக்குறேன்.
ஸ்வேதா...வெண்ணிலா வெள்ளந்தியான மனசுக்காரிடி... அவளுக்கு என்ன கெடுதல் நாம செஞ்சாலும் அவ  நமக்கு துரோகம் செய்யமாட்டா.. அவகிட்ட அன்பு, பாசம், கருணை, தெய்வபக்தி இப்படி நிறைய இருக்கு ஸ்வேதா.. ஆனா உங்கிட்ட அப்படி எதுவும் இல்லை.. அது உனக்கே தெரியுமே...
ஏய் அக்‌ஷயா, என்னடி ரொம்ப பேசற... விட்டா நான் வெண்ணிலா மயிருக்கு கூட சமமில்ல நு சொல்லுவ போல....
ஆமா ஸ்வேதா... அப்படிதான்...
ஏய் என்னடி பேசற.. கொழுப்பா உனக்கு...
ஸ்வேதா, அங்க பாரு... வெண்ணிலா மாடிக்கு போறா... அவளோட ஜடைய பாரு... எப்படி அழகா ஆடுது... நிஜமாலுமே வெண்ணிலா மயிருக்கு கூட நீ சமமில்ல ஸ்வேதா...!
ஏய்... அவ ஜடை தான் அவளுக்கு பெருசு... அதை ஒரு நிமிஷத்துல நான் இல்லாம பண்ணிடுவேன்...அதுக்கும் ஒரு சமயம் வரும்.. அப்போ இந்த ஸ்வேதா யாருன்னு உங்களுக்கு எல்லாம் தெரியும்...
இந்த சண்டை நடந்து கொஞ்ச நாளில் முத்துவுக்கு வைரஸ் காய்ச்சல் வர பல நாட்களாக படுக்கையில் கிடந்தான் முத்தரசன். பல டாக்டர்கள் வைத்தியம் செய்தும், வெண்ணிலா சித்த வைத்தியம் செய்தும் முத்தரசனின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை.  இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள ஸ்வேதா நினைத்தாள்.
வெண்ணிலா கோவிலுக்கு செல்லும் போது அங்கு ஸ்வேதா ஏற்பாடு செய்த பெண்கள் வெண்ணிலாவின் காதில் படும் படி பேசி வெண்ணிலாவின் மனதில் ஒரு விஷயத்தை நினைத்து வேண்டி கொண்டு அதற்க்கு பதிலாக பெண்கள் தங்களின் முடியை காணிக்கையாக கொடுப்பதாக வேண்டி கொண்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று பேசிக் கொள்ள வெண்ணிலா அதை நம்பினாள்.
அதனால் முத்தரசனுக்கு சீக்கிரமே காய்ச்சலில் இருந்து குணமாகி வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டு அதற்க்கு தன் முடியை மொட்டை அடித்து காணிக்கையாக கொடுப்பதாக வேண்டி கொண்டாள்.
வெண்ணிலா அப்படி வேண்டி கொண்டதை பார்த்த பெண்கள் அதை ஸ்வேதாவிடம் சொல்ல தான் எதிர்பார்த்தது நடக்க போவதை எண்ணி ஸ்வேதா மகிழ்ச்சி அடைந்தாள். வெண்ணிலா சாமிக்கு வேண்டுதலை வைத்ததும் முத்தரசனும் எந்த பாதிப்பும் இல்லாமல் குணமாக வெண்ணிலா வேண்டுதலை நிறைவேற்ற நல்ல நாள் பார்த்து கோவிலுக்கு சென்றாள்.
வெண்ணிலா முத்தரசன் குடும்பத்துடன்  கோவிலுக்கு செல்ல கூடவே ஸ்வேதாவும் சென்றாள். வெண்ணிலா மொட்டை அடிப்பதை பார்த்து ரசிக்க ஆசையுடன் இருந்தாள். வெண்ணிலா மொட்டை அடிக்க டோக்கன் வாங்க செல்ல உடன் ஸ்வேதாவும் சென்றாள்.
என்ன வெண்ணிலா நீ முத்தரசன் மாமா மேல இவ்வளவு காதலோட இருக்கியா.. அவருக்காக மொட்டை அடிக்கணுமா..
ஆமாக்கா... இந்த கோவிலுக்கு வந்தப்போ சில பேர் பேசிட்டு இருந்தாங்க.. மொட்டை அடிக்கிறேன்னு வேண்டிகிட்டா எப்படிப்பட்ட வேண்டுதலா இருந்தாலும் நிறைவேறும்னு வேண்டிகிட்டேன்.
ம்ம்ம் நீ வேண்டிக்கிட்டது எல்லாம் சரி... ஆனா இது எல்லாம் என்னோட பிளான் படிதான் நடக்குது உனக்கு தெரியுமா வெண்ணிலா... உனக்கு தெரியுற மாதிரி பேசினாங்களே அவங்க நான் ஏற்பாடு செய்த பெண்கள் தான்...
வெண்ணிலா அதிர்ச்சியுடன் நிற்க
நான் உன்னை மொட்டை அடிக்கணும்னு நினைச்சேன்.. அது தான் இப்போ நடக்குது... நான் நினைக்கிற மாதிரி தான் நீ நடக்கணும்... நடக்க வைப்பா இந்த ஸ்வேதா.. போ போய் மொட்டை அடிச்சுக்கோ...


அக்கா நீங்க சொன்ன மாதிரி தான் நான் மொட்டை அடிக்கிறேன்.. இருக்கலாம்.. ஆனா நான் வேண்டியதால என் முத்து மாமா குணமாகி வந்தாரே அது போதும்க்கா...
என்று சொல்லியவாறு வெண்ணிலா மொட்டை அடிக்க சென்றாள்.
வெண்ணிலாவுக்காக அண்ணாமலை அங்கு ஒரு நாசுவனை கூட்டிக் கொண்டு வந்து இருந்தான். அவன் முன் வெண்ணிலா உட்கார நாசுவன் வெண்ணிலாவின் தலையில் தண்ணீரை நனைத்து விட்டு ஒரு பழைய ரேசரில் பிளேடு ஒன்றை பொருத்திக் கொண்டு வெண்ணிலா நெற்றியில் இருந்து மேல் நோக்கி சிரைத்தான்.
இருபக்கமும் கொண்டை போட்டு இருந்த முடி சிறிது கூட கீழே விழாமல் தொங்க நாசுவன் முடியை சிரைத்து கொண்டு இருந்தான். முத்தரசனும், அண்ணாமலையும் ஒன்றாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தனர். ஸ்வேதா முகம் எல்லாம் பல்லாக வெண்ணிலா மொட்டை மண்டையாவதை பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளின் தோழிகளும் சந்தோஷமாக இருந்தனர்.
தாங்கள் நினைத்த மாதிரி வெண்ணிலா மொட்டை அடித்து கொண்டு பழிவாங்கியதை எண்ணி சந்தோஷமாக இருந்தனர்.
நாசுவன் வெண்ணிலாவின் பின் பக்க முடியை மொட்டை அடித்தான். குனிந்து உட்கார்ந்து இருந்த வெண்ணிலாவின் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் அவள் மடியில் விழுந்தது. நாசுவன் வெண்ணிலாவின் தலையை மொத்தமாக மொட்டை அடித்தான். அதன் பின் அவள் தலையில் அங்கங்கே பிசிறாக இருந்த முடியை சிரைத்து  விட்டான்.
வெண்ணிலா மொட்டை தலையுடன் எழுந்தாள். அவள் எழுந்து ஸ்வேதாவை பார்க்க அவள் நக்கலாக சிரித்தாள். வெண்ணிலா தலையை குனிந்து கொண்டு குளிக்க செல்ல மற்றவர்கள் அனைவரும் அவள் வரும் வரை காத்து இருந்தனர்.
அரை மணி நேரத்தில் வெண்ணிலா குளித்து விட்டு புதிய தாவணி அணிந்து  மொட்டை தலையுடன் வர அனைவரும் அவளை பார்த்தனர். முத்தரசன் வெண்ணிலாவை பார்த்தவுடன் ஓடிச் சென்று அவள் கைகளை பிடித்து கொண்டு நன்றி சொன்னான்.
வெண்ணிலா, நீ எனக்காக இந்த கடுமையான வேண்டுதலை பண்ணுவேன்னு நான் நினைக்கல வெண்ணிலா.. நீ என் மனசுல ரொம்ப உயர்ந்த இடத்தில் இருக்க... என்ன பண்ணி நான் இதுக்கு மரியாதை செய்றதுன்னு தெரியல...
என் உயிரை காப்பாத்த நீ இவ்ளோ கஷ்டபடும் போது நான் உனக்கு சொந்தமா இருந்தா என்னை நீ எப்பிடி பார்த்துப்ப...
என்ன மாமா.. இப்படி பேசுற.. நீ இல்லைன்னா நான் என்ன மாமா பண்ணுவேன். எனக்கு இருக்க ஒரே சொந்தம் நீதான்.. அதனால உனக்காக நான் என்ன வேணுன்னாலும் நான் பண்ணுவியா...


நிஜமாவா... நான் என்ன சொன்னாலும் கேப்பியா...
ம்ம் சொல்லு மாமா...
என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..
என்ன மாமா சொல்ற...
நிஜமா தான் சொல்றே...இனிமே நான் யாரு சொல்லியும் கேக்க போறதில்ல... உனக்கு சம்மதம்னா சொல்லு.. இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்...
இல்ல மாமா வேண்டாம்...
முத்தரசன் அதிர்ச்சியுடன் பார்க்க
வெண்ணிலா சிரித்துக் கொண்டே
இல்ல.. மாமா நான் இப்பதான் மொட்டை அடிச்சு இருக்கேன்.. கொஞ்சம் தலையில் முடி வளரட்டும் மாமா... அப்ப கல்யாணம் பண்ணிக்கலா...
ம்ம்ம்.. சரி.. என்று சிரித்துக் கொண்டே முத்தரசன் வெண்ணிலாவை இழுத்து தன் நெஞ்சோடு அணைக்க.. வெண்ணிலா வெட்கத்துடன் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு ஸ்வேதாவை பார்க்க அவள் முகம் முழுவதும் தீ பற்றி எரிவது போல் இருக்க அண்ணாமலை வாய் எல்லாம் பல்லாக இவர்கள் இருவரையும் பார்க்க மற்றவர்கள் அதிர்ச்சியுடன் வெண்ணிலாவையும், முத்தரசனையும் பார்த்தனர்.
அடுத்த மூன்று மாதத்தில் முத்தரசன், வெண்ணிலா திருமணம் நடந்தது. அன்று முதலிரவு அறையில் இருவரும் தனிமையில் இருக்க வெண்ணிலா மறுபடியும் மொட்டை அடிக்க வேண்டி இருப்பதாக முத்தரசனிடம் சொன்னாள்.