Sunday 21 August 2022

Indian girl's donated their long hair for cancer patients

August 21, 2022 0

  Indian girl's donated their long hair for cancer patients 









































Indian girl's donated their long hair for cancer patients

August 21, 2022 0

 Indian girl's donated their long hair for cancer patients 

















































Hollywood Actress short pixie hair cut makeover images

August 21, 2022 0
Hollywood Actress short pixie hair cut makeover images









Mumbai techies long to short Bob cut makeover images

August 21, 2022 0
Mumbai techies long to short Bob cut makeover images












பெரிய குடும்பம் - மூன்றாம் பாகம்

August 21, 2022 2

அங்கே ஆறுமுகத்தை பார்த்து ப்ரீத்தி யார் அந்த ஆளுன்னு கேட்க. விஷ்வா அதுக்கு உனக்கு மொட்டை போட தான் வந்து இருக்கான்... போய் உட்கார்ந்து மொட்டை அடிச்சிக்கோ... உட்காரு போனு சொன்னான்.

ப்ரீத்தியை விஷ்வா மொட்டை போட்டுக்க சொன்னதும் அவளுக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. என்ன பேசிட்டு இருக்கீங்க நீங்க எல்லாரும்... நான் ஷாலினி குரூப்ஸ் கம்பெனிக்கே மேனேஜர்... நான் இந்த ஆளு முன்னாடி உட்கார்ந்து மொட்டை போட்டுக்கணுமா. உங்க பேச்சை கேட்க எல்லாம் நேரம் இல்லை எனக்கு... நான் கிளம்புகிறேன்னு அங்கிருந்து நகர பார்த்தாள். விஷ்வா கண்ணை காட்ட அவங்க வீட்டு வேலைகாரி சுமதியும் சாந்தியும் ப்ரீத்தியை இரு பக்கமும் இருந்து பிடிததுக் கொண்டார்கள்.

ஏய்... என்ன பண்றீங்க... ரெண்டு பேரும் என்னை விடுங்க...

யோவ் நீ என்ன பார்த்துகிட்டு இருக்க... இவளுக்கு சீக்கிரம் மொட்டையை போடு...

ப்ரீத்தி மொட்டை அடிக்க முடியாத அளவிற்கு, தன்னுடைய கை, கால் உதறிகிட்டு, தலையை ஆடிக்கிட்டு வம்பு பண்ணி கொண்டு இருந்தாள். ப்ரீத்திக்கு இப்படியே மொட்டை அடிக்க முடியாதுன்னு நினைத்த ஆறுமுகம், கத்தரியை எடுத்து கொண்டு ப்ரீத்தி அருகில் போனான். ப்ரீத்தி கோபமாக  கத்திக் கொண்டு இருந்தாள். அதை பற்றி கவலைபடாத ஆறுமுகம் கத்தரியை வைத்து அவளுடைய முடியை வெட்டினான். கத்தரியால்  தலையோடு ஒட்ட நறுக்கினான். ப்ரீத்தியின் தலைமுடியின் வேரில் வைத்து சக் சக் சக்குனு முடியை வெட்டி தள்ள... கிரிச் கிரிச்னு முடி வெட்டும் சத்தம் ப்ரீத்தி போட்ட சத்தத்தை தாண்டி கேட்க... கத்திரிக்கோலால் ஆறுமுகம் ஐந்தே நிமிடத்தில் ப்ரீத்தி முடியை ஒட்ட வெட்டி விட்டுவிட்டான். ப்ரீத்தி மண்டை இப்போ கத்திரி விளையாடுன தடத்தை தாங்கிக் கொண்டு இருக்க, அங்கங்கே பொட்டு முடியோடு இருந்தது. இப்போ விஷ்வா கண்ணை காட்ட சுமதியும் சாந்தியும் ப்ரீத்தியை விட்டு விலகிவிட்டார்கள். 


ப்ரீத்தி இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் முகத்தில் கை வைத்து அழுது கொண்டு இருக்க... அவளுக்கு இப்போ மொட்டை போட்டுக் கொள்வதை தவிர வேற வழியே இல்லை. அந்த நேரம் பார்த்து ப்ரீத்திக்கு ஏதோ முக்கியமான போன் வந்தது என்று அதை கொடுக்க சுருதி கீழ வந்தாள். கீழே அவளுடைய அக்கா ப்ரீத்தி முடி ஒட்ட வெட்டப்பட்டு அழுது கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியானாள். 

விஷ்வா அங்கே ஸ்ருதியை பார்த்ததும். வா சுருதி... நீ வந்ததும் நல்லதா போச்சு...

அண்ணா, இது என் ரெண்டாவது தங்கச்சி... இவளுக்கும் மொட்டை அடிக்கணும்னு சொன்னான். அங்கே ஏற்கனவே கையில் ரெடியாக கத்திரியோட நின்று கொண்டு இருந்த ஆறுமுகம், அதிர்ச்சியில் இருந்த சுருதியிடம் போய் அவளுடைய முடியை கையில் எடுத்து எந்த சஞ்சலமும் இல்லாமல் சக் சக்குன்னு வெட்ட ஆரம்பித்தான். ஸ்ருதியை உட்காரக் கூட விடாமல், அப்படியே நின்று கொண்டே, அவள் ஷாக்ல இருக்கப்பவே அவளுடைய முடியையும் வேகமாக வெட்ட ஆரம்பித்தான்.

ஸ்ருதி அவளுக்கு என்ன நடக்குதுன்னு யோசிப்பதற்க்குள் அவள் தலையில் இருந்த முடியையும் வெட்டி தள்ளி விட்டான். வெட்டியது போக தலையில் இருந்த முடியை மழிக்க, ஸ்ருதியை உட்கார சொல்ல... அவ இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளிவராமல் அப்படியே நிற்க... ஷாலினி அவ தோளின் மேல் கை வைத்து அழுத்தி உட்கார வைக்க... ஆறுமுகம் இப்போது ஒரு மக்கு தண்ணியை எடுத்து சுருதி தலையில் ஊற்றி... நல்லா மசாஜ் பண்ணினான். 

ஏற்கனவே கத்திரிகோலால் தலையை பாதி மொட்டை அடித்து இருந்தாலும் சவரகத்தி அது பங்குக்கு தலையை மொழு மொழுனு மழிக்க, ஸ்ருதியின் தலை பளபளவென மின்னிக் கொண்டு இருந்தது. ஆறுமுகம் இப்போ சவர கத்தியை எடுத்து அதில் புது பிளேடு  சொருகி... ஸ்ருதியின் தலையை இப்போ கீழ் நோக்கி அழுத்தி... அவளுடைய நடு மண்டையில் கத்தியை வைத்து பின்நோக்கி மழித்தான். 

அந்த குட்டி முடி அப்படியே அவளுடைய கழுத்தில் விழுந்தது. தாமதிக்காமல் திரும்ப தொடர்ந்து நடு மண்டையில் இருந்து கீழே சரசரனு மழித்தவிட்டான். இரண்டே நிமிடத்தில் அவளுடைய பின் மண்டை மொழு மொழுன்னு ஆனது. இப்போது அவளுடைய கழுத்தில் இருந்த அந்த சின்ன சின்ன பூனை முடியையும் ஷேவ் பண்ணி விட்டான். 

இப்போது ஸ்ருதி தலையை கொஞ்சம் மேலே தூக்கி... அவள் நெற்றியில் கத்தியை வைத்து பின்பக்கம் பார்த்து சிரைக்க, முடி சரசரனு சரிந்து சுருதி முகத்திலேயே விழுந்தது. ரொம்ப வேகமாக அவர் கை வேலை செய்ய.. ஸ்ருதி முன் மண்டையும் மொட்டை ஆனது. இப்போது ஸ்ருதியை பார்க்க நடுவில் உள்ள முடி எல்லாம் சிரைத்து விட்டு இரண்டு பக்கமும் மட்டும் முடி இருக்க... சொட்டை விழுந்த மண்டை மாதிரி தெரிந்தது. இப்போ அவளுடைய மண்டையை வலது பக்கம் திருப்பி இடது பக்கம் முடியை சிரைக்க ஆரம்பித்தான். சைடு உச்சியில் கத்தியை வைத்து கீழ் நோக்கி இழுக்க... முடி தலையை விட்டு பிரிந்து அவள் மேலே விழுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சிரைத்துவிட்டு இப்போது அவளுடைய கிருதா பகுதிக்கு வந்த ஆறுமுகம் அவளுடைய கிருதாவோடு சேர்ந்து அவள் கன்னத்தில் இருந்த முடிகளையும் மழித்துவிட்டான்.


இப்போது காது மடல்களை மடக்கி அங்கே இருந்த முடியையும் மழித்து விட்டான். இதே மாதிரி வலது பக்கத்தையும் மழித்து முடிக்க ஸ்ருதி முழு மொட்டை ஆனாள். எப்போதும் போல தண்ணி போட்டு இன்னொரு தடவை மழித்து ஸ்ருதி மொட்டையை முழுமை ஆக்கினான் ஆறுமுகம்... இப்போ ஸ்ருதியை விட்டு விட்டு இந்த பக்கம் ப்ரீத்தி அருகில் வந்து ஸ்ருதிக்கு மொட்டை போட்ட மாதிரியே ப்ரீதிக்கும் ஐந்து நிமிடத்தில் மொட்டை போட்டு முடித்தான். அந்த நேரம் பார்த்து ஜீவிதா அங்கே வர ஷாலினி ஜீவிதாவிடம் அவளுடைய மொட்டை மண்டைக்கு சந்தனத்தை தடவிக் கொண்டு அப்படிய் ப்ரீத்தி, ஸ்ருதி தலைக்கும் சந்தனம் தடவி விட சொல்ல... ஜீவிதாவும் சரிங்க அத்தைனு சொல்லி விட்டு ப்ரீத்தியையும் ஸ்ருதியையும் உள்ளே  அழைத்துக் கொண்டு போனாள். 

ஆறுமுகம் ஷாலினியை பாத்து மூணு மொட்டை முடிந்ததுல... திருப்தி தானம்மா... அப்போ நான் வரட்டுமானு கேக்க ஷாலினி அம்மா ஆறுமுகத்தை பார்த்து,

இருயா இன்னும் ஒருத்திக்கு மொட்டை அடிக்கணும்.

என்னமா மூணு மொட்டைனு தானே போன்ல சொன்னிங்க.

எங்க மருமகளுக்கு திடீர்னு மொட்டை அடிக்கிற மாதிரி ஆகிடுச்சு. நீ முதல்ல போட்ட மொட்டை எங்க மருமகளுக்கு தான். சேர்த்து கூடவே காசு குடுத்துடுறோம்... இன்னும் ஒரு மொட்டை தானே... முடிச்சி குடுத்துட்டு போப்பா...

என்னமா நீங்க... சரி வர சொல்லுங்க... நான் சீக்கிரம் முடிச்சி குடுத்துட்டு இன்னும் நாலு இடத்துக்கு போகனும்...

விஷ்வா போய் ஆர்த்தியை கூட்டிகிட்டு வா.

பாட்டி என்ன பேசுறீங்க நீங்க... ஆர்த்தி எவ்ளோ நல்ல பொண்ணு... என் பேச்சையோ பெரியம்மா பேச்சையோ அவள்  எப்பவுமே மீறியது இல்ல... அவளுக்கு ஏன் மொட்டை போட்டு விடணும்னு நினைக்கறீங்க. அவளுக்கு மொட்டை எல்லாம் அடிக்க வேணாம்...

விஷ்வா... உனக்கு சொன்னா புரியாது... போய் அவள கூட்டிட்டு வா.

விஷ்வாவும் ஷாலினி அம்மாவும் இப்படியே அஞ்சி நிமிஷத்துக்கு விவாதம் பண்ணிக் கொண்டு இருக்க... ஆறுமுகம் ஆள் வருவாங்களா? இல்லையா? இல்லேன்னா நான் கிளம்புறேன்னு சொல்ல ஷாலினி விஷ்வாவை பார்த்து,

ஸ்டாப் இட் விஷ்வா. போய் ஆர்த்தியை கூட்டிடு வா.

விஷ்வா முடியாதுன்னு சொல்லி விட்டு அங்கே இருந்து கோவமாக கிளம்பி போனான். ஷாலினி அம்மா அவன் போகட்டும்... நானே போய் உன் அருமை பொண்ணை கூட்டிட்டு வரேன்னு சொல்லி...  மாடிக்கு போய் ஆர்த்தியை கூட்டிக் கொண்டு வர அங்கே ஆறுமுகத்தை பார்த்து குழப்பம் ஆன ஆர்த்தி ஷாலினி அம்மாவை பார்த்து,

பாட்டி யார் இவரு? எதுக்கு என்னை இங்கே இவர்கிட்ட கூட்டிட்டு வந்துருக்கிங்க?

அவரு நாசுவன் அம்மா. போய் அங்கே உட்காரு. அவர் உனக்கு மொட்டை அடிச்சி விடுவாரு.


மொட்டையா? என்ன பாட்டி பேசுறீங்க? நான் எதுக்காக மொட்டை போட்டுக்கனும். மொட்டை அடிச்சிட்டு நான் எப்படி காலேஜ் போவேன்? என்ன சொல்லிட்டு இருக்கீங்க? பெரியம்மா பாட்டியை பாருங்க என்ன மொட்டை அடிச்சிக்க சொல்றாங்க? நீங்க சொல்லுங்க... பாட்டி கிட்ட எனக்கு மொட்டை வேணாம் பெரியம்மா.

ஆர்த்தி பேசுவதற்க்கு பதில் சொல்லாமல் ஷாலினி அமைதியாக நின்று கொண்டு இருந்தாள்.

உன் பெரியம்மாகிட்ட என்ன கேட்டுட்டு இருக்க... இப்படி வானு ஆறுமுகம் முன்னாடி ஆர்த்தியை உட்கார வைத்தாள்.

ஆர்த்தி கண்ணில் தண்ணி ததும்ப அவள் பெரியம்மா ஷாலினியை பார்க்க... ஆனா ஷாலினி அப்போதும் எந்த பதிலும் பேசவில்லை. இப்படியே விட்ட இந்த ஆர்த்தி ஷாலினி மனதை மாத்திடுவாள்னு ஷாலினி அம்மா ஆறுமுகத்தை பார்த்து, இங்க பாருப்பா மொட்டை நல்லா ஒட்ட மழிச்சு விட்டு இருக்கனும் எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு... நீ பார்த்து மொட்டை அடிச்சி விடு... நாங்க உள்ள போறோம்னு ஷாலினியை அழைத்துக் கொண்டு உள்ள போறாங்க. ஆர்த்தி கண்ணீர் முட்ட, தன் பெரியம்மா எதுவும் பேசாமல் இருந்ததை புரிந்து கொண்டு... இது அவளுடைய பெரியம்மா எடுத்த முடிவு... அதை தட்ட கூடாதுன்னு அமைதியா உட்காந்து இருந்தாள். ஆர்த்திக்கு நல்ல நீளமான, அடர்த்தியான, அழகான முடி. அதை நேர்த்தியா பின்னல் பின்னி போட்டு இருந்தாள். ஷாலினியும் ஷாலினி அம்மாவும் உள்ள போக ஆறுமுகம் அவர் வேலையை பார்க்க ஆரம்பித்தார். அதே நேரம் ஆர்த்திகிட்ட பேச்சு குடுக்க ஆரம்பித்தார்.

பாப்பா... கொஞ்சம் திரும்பி உக்காருமா ஜடைய அவுக்கனும்.

ஆர்த்தி திரும்பி உட்கார்ந்தாள் ஆறுமுகம் ஆர்த்தி தலையில் இருந்த கிளிப் எல்லாம் ஒண்ணு ஒண்ணா கழட்டி விட்டு அவள் ஜடையை பிரிக்க ஆரம்பித்தான். ஆறுமுகம் அவள் ஜடையை அவிழ்த்து மொட்டை அடிக்க வசதியாக அவளை அவரை பார்த்து திரும்பி உட்கார சொன்னார். ஆர்த்தியும் திரும்பி உட்கார்ந்தாள். ஆர்த்தி அவளுடைய பெரியம்மாக்காக பேசாமல் அமைதியாக இருந்தாலும் அவள் கண்ணில் வரும் கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவ அழுவதை பார்த்த ஆறுமுகம்,

ஏன் பாப்பா எதுக்கு அழுகுற... உங்க அக்கா ரெண்டு பேருக்கும் மொட்டை போடுறதுக்குள்ள நான் படாத பாடு பட்டுட்டேன். நீ வம்பு பண்ணாம எவ்ளோ அழகா மொட்டை அடிச்சிக்க உர்கார்ந்த... ரொம்ப புத்திசாலி பொண்ணுனு நினைச்சா.. இப்போ அழுகுற. உன் நல்லதுக்காக தானே இப்போ மொட்டை போடுறது. சரி நீ என்னம்மா படிக்கிற?

ஆர்த்தி கண்ணை துடைத்துக் கொண்டு காலேஜ் செகண்ட் இயர் என்றாள்.

காலேஜ்ஜா... இங்க பாரு பாப்பா இப்ப எல்லாம் காலம் கெட்டு கிடக்கு... ஒழுங்கா நல்ல புள்ளையா மொட்டை அடிச்சிக்கிட்டு காலேஜ் போனேனா உனக்கு தானே நல்லது. இவ்ளோ பெரிய முடியை வச்சி இருந்தேனா... இதை பார்க்கவே உனக்கு நேரம் சரியா இருக்கும்... அப்புறம் எங்கிருந்து புஸ்தகத்தை பாப்ப படிப்ப? 

உங்க பெரியம்மா உன் நல்லதுக்காக தான் பாப்பா மொட்டை அடிச்சி விடுறாங்க. ஒரு பத்து பதினஞ்சி நிமிஷம் தான்... சரியா அழகா மொட்டை போட்டு முடிச்சிறலாம்... ஒழுங்கா காட்டு. சரி நேரா நிமிர்ந்துத உட்காரு.

இப்படி பேசிக்கிட்டே ஆர்த்தி தாடையை தூக்கி அவள நிமிந்து உட்கார வைக்க... இப்போ அவர் பையில் இருந்து சீப்பை எடுத்து அவள் தலை முடியை பின்னோக்கி சீவி விடுறார். இப்போ கரெக்டா அவள் மண்டைக்கு நடுவுல வகிடு எடுத்து பிரித்து முடியை  எடுத்து அவள் முன்னாடி ரெண்டு பக்கமும் சிக்கு இல்லாம சீவி விடுறார்.. இப்போ மொட்டை அடிக்க ஆயத்தமாக அவ தலைல தண்ணி போட மக்க பார்த்தா அதில் தண்ணி இல்லை. ஆர்த்தியை பார்த்து அம்மாடி தண்ணி போடாமல் மொட்டை போட்டா சரி வராது... போய் கொஞ்சம் தண்ணி கொண்டு வானு சொல்ல. ஆர்த்தி கண்ணை துடைத்துக் கொண்டு அந்த மக்க வாங்கிட்டு போய் பக்கத்துல இருந்த பைப்பில் தண்ணி பிடித்து கொண்டு வந்து அவரிடம் கொடுத்தாள்.


தண்ணி கொண்டு வந்துட்டியா. சரி நீ இப்படி உட்காரு.

ஆர்த்தி உட்கார்ந்தாள். ஆறுமுகம் மக்கில் இருந்து ஒரு கை நிறைய தண்ணியை எடுத்து ஆர்த்தி தலையை நனைக்க போகும் போது ஆர்த்தி திடீர்ன்னு அவர் கையை நகர்த்த தண்ணி கீழ கொட்டியது.

அம்மா... ஏன் இப்போ தண்ணியை தட்டி விட்ட?

சாரி... தெரியாமல் தட்டி விட்டேன்.

நல்லா தெரியாமல் செஞ்ச போனு சொல்லி விட்டு திரும்பி தண்ணி எடுக்க போக அப்போ ஆர்த்தி,

அங்கிள், ஒரு நிமிஷம் ப்ளீஸ். என்னால என் பெரியம்மா பேச்சை தட்ட முடியாது... ஆனால் மொட்டை அடிச்சிக்கிட்டு காலேஜ் எப்படி போறது? நீங்க உங்களுக்கு ஏதோ அவசர வேலை வந்துருச்சுன்னு எனக்கு மொட்டை அடிக்காமல் போங்க... ப்ளீஸ் நான் வீட்டில் பேசிக்கிறென். அதுக்குள்ள மும்பை போயிருக்க எங்க அண்ணாவும் வந்துடுவார். எனக்கு மொட்டை அடிக்காதீங்க ப்ளீஸ்.

ரொம்ப நல்லாருக்கும்மா நல்லாருக்கு. நான் உன்ன என்னவோனு நினைச்சா நீயும் பயங்கரமான ஆளா  தான் இருக்க. பேசாமல் தலையை குனி.



அப்படினு சொல்லிட்டு ஆறுமுகம் மக்கில இருந்த தண்ணிய எடுத்து ஆர்த்தி தலைல கொஞ்சம் கொஞ்சம் போட்டு முடி முழுக்க ஈரம் பண்ணி விட்டு... தண்ணியை போட்டு தலையை தட்டி தட்டி மசாஜ் பண்ண முடி நல்லா ஈரம் ஆனது. இப்போ மழித்து விட ரெடியா அவர் சவரகத்தியில் இருந்த பிளேடு பழைய பிளேடை  எடுத்து போட்டு விட்டு புதுசு எடுத்து சொருகிட்டு இருக்க... ஆர்த்திக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வர...  அதை பாத்த ஆறுமுகம்...

உன் நல்லதுக்கு தான் மொட்டை அடிக்கிறது... சொல்லிட்டேன்... இனிமே அழுதா அப்புறம் உன் இஷ்டம் அப்படினு சொல்லிட்டு திரும்ப கொஞ்சம் தண்ணியை எடுத்து அவள் தலையில் தேய்த்து விட்டு... இப்போ மொட்டை அடிக்க ஆயத்தமாக சவரகத்தியை கையில் எடுத்துக் கொண்டு ஆர்த்திகிட்ட நல்லா கண்ணை மூடி சாமியை கும்பிட்டுக்கோ... நல்லா படிச்சி பரீட்சை பாஸ் பண்ணுனா வருசா வருசம் மொட்டை போட்டுக்குறேன்னு அப்படினு சொல்லி விட்டு அவள் தலையை கீழே அழுத்தி டக்குன்னு கத்தியை நடு மண்டையில் வைத்து வலது பக்கமாக ஒரு இழு இழுத்தார்


அவளோட வெள்ளை மண்டை வெளியில் பளிச் என்று தெரிய... தாமதிக்காமல் தொடர்ந்து நடு மண்டையில் இருந்து மழிக்க மழிக்க... இடது பக்க முடிய அவள் தலையில் இருந்து பிரிந்து அவ உடம்பில் மடியில் விழுந்தது... சர சர சரனு ஆறுமுகம் ஆர்த்தி மண்டையை மழிச்சி தள்ள, அவளோட முன் வலதுபக்கம் மண்டை மொழுமொழுன்னு மொட்டை ஆனது. இப்போ அவளுடைய வலது பக்க கிருதாவில் கொஞ்சம் தண்ணீர் தேய்த்து விட்டு அப்படியே நேக்காக அந்த கிருதாவ மழித்து விட்டு விட்டு இப்போது அவளுடைய இடது பக்கத்துக்கு வர...


ஆறுமுகத்துக்கு ஒரு போன் வர... இங்கே ஆர்த்தியை பாதி மொட்டையில் உட்கார வைத்துவிட்டு அவர் பாட்டுக்கு போன் பேச ஆரம்பித்தார். அஞ்சு நிமிஷமா இங்கே இவளை பாதி மொட்டையில் உட்கார வைத்து கொண்டு போன் பேசிவிட்டு வந்த ஆறுமுகம் ஆர்த்தி இன்னமும் கண்ணை கசகிக்கிட்டு இருக்கிறத பார்த்தார்.


இங்க பாரு பாப்பா... இன்னும் ஏன் அழற... பாதி மண்டை மொட்டை போட்டாச்சு... இன்னும் பாதி மண்டை தான் இருக்கு... இனிமே அழுது எந்த பிரேயாஜனமும் இல்ல... ஒழுங்கா மண்டையை காட்டு... இந்த பக்கம் திரும்பி உக்காரு ம்ம்.. என்று அதட்டி விட்டு... இப்போ இடது பக்கத்தை சிரைக்க முன்படும் போது இடது பக்க முடி கொஞ்சம் ஈரம் காய்ந்து இருக்க திரும்ப இடது பக்க முடியில் தண்ணியை ஊற்றி நல்லா மசாஜ் பண்ணி ஈரமாக்கி விட்டு இப்போது வலது பக்கம் பண்ணிய மாதிரி அவ நடு மண்டை வகிட்டில் கத்தியை வைத்து இடது பக்கமா மழிச்சி விட தலையை விட்டு முடி பிரிந்து அவள் மேலே விழ ஆரம்பிக்க... தொடர்ந்து ஆறுமுகம் அவள் மண்டையை சிரைத்து தள்ள முடி சாரல் மாதிரி அவள் மேலேயே  விழுந்து கொண்டு  இருந்தது... கொஞ்ச நேரத்துலயே அவ இடது பக்க முன் மண்டையும் மொட்டை ஆக இப்போ அவ இடது பக்க கிருதா காது மடல் முடியையும் மழித்துவிட்டார். இப்போது பின் மண்டையை மழிக்க ஆர்த்தியை பின்னாடி திரும்பி உட்கார சொன்னார்.

அவளும் மெதுவாக திரும்பி உட்கார அவளுடைய பின் மண்டை முடியை தண்ணி போட்டு மசாஜ் பண்ணிவிட்டு அதையும் நடுவில் கத்தியை போட்டு கீழ் நோக்கி சிரச்சி விட முடி எல்லாம் அவள் முதுகு மேல கொட்ட... ரெண்டு நிமிஷத்துல அவ பின் மண்டைய மொட்டை அடிச்சி முடித்து விட்டு அங்கே இருந்த பூனை முடியையும் மழித்து விட்டு நெற்றியில் ஒட்டி இருந்த கொஞ்ச முடி, கன்னத்துல இருந்த கொஞ்ச முடியையும் மழித்து விட்டு ஒரு தடவை தண்ணி போட்டு திரும்ப ஒரு தடவை மொட்டயை தலையை மழிச்சி விட்டுவிட்டு அப்போதும் அவருக்கு திருப்தி இல்லாமல் ஒரு கிண்ணத்தை எடுத்து அதுல சேவிங் கிரீம் போட்டு கொஞ்சம் தண்ணீரையும் ஊத்தி மிக்ஸ் பண்ணி விட்டு ஒரு பிரஷ் எடுத்து அந்த கிரீமை அவளுடைய மொட்டை மண்டையில் தடவி விட்டு திரும்ப கத்தியை போட்டு அந்த கிரீமை மழித்து விட, ஆர்த்தியோட மண்டை முடி இருந்த தடமே தெரியாமல் செம ஸ்மூத்தாக மொழு மொழு மொட்டை ஆனது. 


அப்போதும் ஆர்த்தி கண் கலங்கி கொண்டு இருக்க அதை பாத்து ஆறுமுகம் இன்னமும் நீ அழுதுகிட்டே தான் இருக்கியா... அதான் மொட்டையே அடிச்சி முடிச்சாச்சுல... இனிமே எதுக்கு அழுகுற... போய் கண்ணாடில பாரு மொட்டை எப்படி வாத்து முட்டை மாதிரி அழகா இருக்குனு... உன் நல்லதுக்கு தான் பாப்பா மொட்டை போட்டு இருக்கு... அழுதுக்கிட்டே இருக்காமல் ஒழுங்கா படி... சரி நான் கெளம்புறன் உங்க பெரியம்மாவை கூப்புடுனு சொல்லிட்டு இருக்குற நேரத்துலயே... அங்க வேலைக்காரி சுமதி வந்து ஆறுமுகத்துகிட்ட ஷாலினி குடுக்க சொன்னங்கன்னு சொல்லி பணம் குடுக்க... ஆறுமுகம் அதை வாங்கிகிட்டு அங்கிருந்து கிளம்பினான். சுமதி அழுது கொண்டு இருந்த ஆர்த்தியை உள்ளே அழைத்து கொண்டு போனாள்.

-----The End-----


Bengali college girl's mid back length layer hair cut

August 21, 2022 0

 Bengali college girl's mid back length layer hair cut 









































Hollywood actress long to short pixie hair cut makeover

August 21, 2022 0

Hollywood actress long to short pixie hair cut makeover