Sunday 15 November 2020

ஓமனப் பெண்ணே.. இரண்டாம் பாகம்

November 15, 2020 2



பாதி தலை மழுங்க மொட்டை அடித்து விட்டு, ஈரம் காய்ந்து போன முடியை மீண்டும் ஈரப்படுத்த, மொட்டை அடிக்காமல் மீதம் இருந்த முடியின் மேல் மீண்டும் ஒரு முறை தண்ணீரை கைகளால் அள்ளி தெளிக்க, தலையில் இருந்து என் முகத்தில் வழிந்த நீர், என் மார்பின் மேலும் விழுந்து நான் போட்டு இருந்த டீ சர்ட்டை நனைத்து விட்டது... நான் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்து இருக்க, பார்பர் என் பாதி மொட்டை தலையை தடவி கொண்டு, நனைந்து இருந்த டீ சர்ட்டை பார்த்துக் கொண்டு இருந்தான்... 

உங்களுக்கு தான் தெரியுமே.. கேரள பெண்களுக்கு எப்பவுமே ரொம்ப பெரிய மனசுன்னு... அதை ரசிச்சு பார்த்து கொண்டு இருந்த பார்பர் வேலையில் கவனமில்லாமல் தண்ணீரை அதிகமாக தெளிக்க, நான் விழித்துக் கொண்டு மேலே பார்க்க, அவர் பார்வை போன இடத்தை பார்த்த நான் கீழே குனிந்து கொள்ள மீண்டும் பார்பர் ரேசரை எடுத்து என் தலை முடியை மழிக்க ஆரம்பித்தார்.


அம்மா, முகத்தை துடைக்க ஒரு துண்டு கொடும்மா... 

இதோ கொண்டு வர்றேண்டி.. 

அம்மா துணியை கொண்டு வந்து நீட்டவும், பார்பர் எனக்கு முன்னால் அந்த துணியை வாங்கி என் முகத்தில் வழிந்து கொண்டு இருந்த நீரை துடைத்து விட்டு, மழிக்கப்பட்ட மொட்டை தலையையும் துடைத்து விட்டார். 

என்னங்க.. முகம் வாடி போச்சு... ரொம்ப கஷ்டமா இருக்கா.. இப்படி மொட்டை அடிச்சுட்டோம்னு...

ச்சே.. ச்சே அப்படி இல்ல... ரொம்ப சந்தோஷமா தான் இருக்கு.. பட் காலேஜ்ல ப்ரெண்ட்ஸ் எல்லாம் கலாய்ப்பாங்கன்னு வருத்தமாவும் இருக்கு...

                                           

அம்மா இடையில்... நல்லா தாண்டி இருக்கு... அதெல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டாங்க...

ஆமாங்க, உங்களுக்கு மொட்டை அழகாக தான் இருக்கு... முடி தானே சீக்கிரம் வளர்ந்துடும்...

ஆமாண்டி... தம்பி இன்னும் நல்லா வழிச்சு விடுங்க.. அப்பதான் முடி சீக்கிரம் வளரும்...

சரிங்கம்மா...

பார்பர் பேசிக் கொண்டே, இடது பக்கம் முழுவதும் மொட்டை அடித்து விட்டு, ரப்பர் பேண்டில் கொத்தாக இருந்த முடியை என் கையில் கொடுக்கவும், அதை வாங்கி என் மடியில் வைத்து கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் வலது பக்கமும் மொட்டை அடிக்கப்பட்டு அந்த முடியும் இன்னொரு கொத்தாக போட்டு கொடுத்தார் பார்பர். பின் மொட்டை அடிக்க பட்ட தலையில் தண்ணீரை லேசாக தெளித்து இரண்டு கைகளாலும் தடவ, சில்லென்று இருந்தாலும், சில இடங்களில் கொஞ்சம் எரிச்சல் இருந்தது... அந்த ஈரத்துடனேயே ரேசரில் பிசிறாக இருந்த சில இடங்களில் மழித்து விட்டு, பின் ஷேவிங் க்ரீம் எடுத்து என் முடி இல்லாத மொட்டை தலையில் பூசி விட்டார்.

தம்பி கொஞ்சம் நல்லா பண்ணி விடுங்க தம்பி... ஏண்டி நான் மார்க்கெட் வரை போய்ட்டு வர்றேன்.. 

சரிம்மா, சீக்கிரம் வா...

அம்மா மார்க்கெட் போகவும், பார்பர் என் ஷேவிங் க்ரீம் பூசி இருந்த மொட்டை தலையை சிரைத்துக் கொண்டு இருந்தான். 

அண்ணா, இந்த க்ரீம் எதுக்கு போட்டீங்க?

க்ரீம் போட்டு ஷேவ் பண்ணா தானே முடி முழுவதும் நல்லா வரும்.. அப்போ தான் மொழு மொழுனு இருக்கும் உங்க மொட்டை தலை...

ஓ சரிண்ணா.. என்று நான் குனிந்து கொண்டு உட்கார்ந்து இருக்க, பார்பர் ரேசரை வைத்து முழுமையாக மொட்டை அடித்து முடித்தார்... 

                                      

மொட்டை அடிச்சு முடிச்சாச்சு மா... கண்ணாடில பாருங்க...

நான் கண்ணாடியில் பார்த்து விட்டு திருப்தியாக உணர்ந்து கொண்டேன்.. ஆனாலும் அம்மா இப்போது என்னுடன் இல்லாததால் என்னுடைய ஆழ் மனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று முடிவு செய்தேன்.

அண்ணா, ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா.... 

சொல்லுங்கமா...

பர்ஸ்ட் உங்க கேமரா ஆப் பண்ணுங்க...

பார்பர் கேமராவை ஆப் பண்ணி விட்டு வரவும், நான் என் வாயில் கதவை சாத்தி விட்டு வந்தேன்...

அண்ணா, எனக்கு இன்னும் ஒரு ஆசை... ஆம்பளைக மாதிரி முகத்துக்கு ஷேவிங் பண்ணனும்னு... பண்ண முடியுமா?

இதுல என்னமா இருக்கு பண்ணலாம்... இப்போ பண்ணிரலாம்.. நீ அந்த சேர்ல உட்காரும்மா...

சரிண்ணா.. அப்புறம் நீங்க ரொம்ப தண்ணிய தெளிச்சி டீ சர்ட் நனைஞ்சு போச்சு... சென்னை வெயில்ல வேர்வையும் வந்து கசகசன்னு இருக்கு... சோ...

என்னம்மா...?

இல்ல, என்னோட டீ சர்ட் கழட்டிக்கவா? உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லேயே...

இல்லம்மா, தாராளமா கழட்டிக்கோ....

சரிண்ணா... நான் டீ சர்ட்டை மேல் நோக்கி கழுத்து வழியாக கழட்டி விட்டு, என்னுடைய விலையுயர்ந்த நாயுடு ஹால் உடையுடன் உட்கார, பார்பர் என் அழகை வச்ச கண் வாங்கமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்புறம் என் பக்கத்தில் வந்து என் முகத்தை இரு கைகளால் தடவி பார்த்து விட்டு, கொஞ்சமாக தண்ணீரை எடுத்து தடவி விட்டு, ஷேவிங் க்ரீம் ட்யூப்பை என் இடப்பக்க கன்னத்தில் பிதுக்கி விட்டு, முகம் முழுவதும் நெற்றி உள்பட எல்லா பக்கமும் பூசி விட்டு, அப்படியே கழுத்து மேல் பகுதி நெஞ்சு வரை ஷேவிங் க்ரீமை பூசினார். பின் ரேசரி புதிய பிளேடு ஒன்றை போட்டு விட்டு, நெற்றியில் இருந்து கீழ் நோக்கி சிரைத்து, புருவத்தை மட்டும் விட்டு, விட்டு இரு கன்னம், தாவாய் எல்லாம் ஷேவ் பண்ணி விட்டு கடைசியாக உதட்டுக்கு மேல் இல்லாத மீசையை ஷேவ் செய்யும் போது, வேண்டும் என்றே என் உதட்டை இரு விரலால் பிடித்து இழுத்து விட்டார். 

பின் கழுத்து பகுதியையும் கீழ் நோக்கி மெதுவாக சிரைத்து கொண்டே வந்தவர், நெஞ்சு குழி வரை இல்லாத மயிரை மொட்டை அடித்து விட்டார். பின் என்னை திரும்பி உட்கார சொல்லி விட்டு, என் பிடரியில் இருந்து கீழ் நோக்கி முதுகு வரை இருந்த சிறு பூனை முடியை மழித்து விட்டார். நான் என் கைகளால் முகத்தை தடவி பார்க்க, முன்பை விட ஷைனிங்காக அழகாக இருந்தது..

அண்ணா, சூப்பரா இருக்கு.. நான் எதிர்பார்த்த மாத்ரியே பண்ணீட்டீங்க.... தேங்க்ஸ்...

சரிம்ம்மா...

அப்புறம் கொஞ்சம் அக்குளும் க்ளீன் பண்ணனும்... 

ம்ம்ம் சரிம்மா கையை தூக்கு...

நான் கையை தூக்கி கொண்டு, சேரில் உட்கார்ந்து இருக்க, பார்பர் என் அக்குள் முடியை அழகாக கத்தரியால் ட்ரிம் செய்து விட்டு, பின் ரேசரை வைத்து இரு முறை ஷேவ் பண்ணி விட்டார். பின் எழுந்து உள்ளே சென்ற நான் பேண்டை கழட்டி ஒரு பெரிய பாவாடையை கட்டிக் கொண்டு வந்து, மீண்டும் சேரில் உட்கார பார்பர் கேள்வியாக என்னை பார்த்தார்...

அண்ணா, நான் பார்லர் போனா வாக்ஸிங் பண்ண நினைப்பேன்.. ஆனா அது ரொம்ப வலிக்கும்னு என் ப்ரெண்ட் சொன்னா... அதனால என் கெண்டை காலில் இருக்கும் முடியையும் கொஞ்சம் எடுத்து விடுங்க....



சரிம்மா என்ற பார்பர் பக்கத்தில் இருந்த ஒரு உயரமான ஸ்டூலை எடுத்து போட்டு விட்டு,  அதன் மேல் என்னை உட்கார சொல்லி விட்டு என் ஆடையை தூக்கி கொள்ள சொல்லி விட்டு, கால்களில் இருந்த முடியை எடுத்து விட்டார். அப்போது உள்ளே இருக்கும் முடிகளும் தெரியுமாறு நானே அவருக்கு காட்டினேன்.. அவரும் பார்த்து ரசித்துக் கொண்டே வேலையை செய்து முடித்தார். 

தேங்க்ஸ் அண்ணா... ரொம்ப நல்லாவே பண்ணிட்டீங்க.. 

சரிம்மா... வேற ஏதாவது வேலை இருந்தா சொல்லும்மா.. இன்னும் கொஞ்சம் முடி இருக்கு.. அதை எடுக்க வேண்டாமா? 

இல்லன்னா அது கொஞ்சம் தான் நானே எடுத்துடுறேன்... 

கொஞ்சமா.. ரொம்ப பெரிய புதரே வச்சு இருக்கே... சரி சரி பார்த்து எடு.. அங்க காயம் ஆனா ரொம்ப கஷ்டம்... 

அய்யோ அண்ணா, ஏன் இப்படி பயபடுத்துறீங்க... போங்க ப்ளீஸ்... 

சரிம்மா... என்னோட சம்பளம் 500 ரூவா கொடும்மா... 

நான் 100 ரூபாய் மட்டும் கொடுத்தேன்.. 

என்னம்மா இவ்ளோ வேலை செஞ்சி இருக்கேன்.. வெறும் நூறு ரூபாய் கொடுக்குற?

அதான் புதரையே  பார்த்துட்டீங்களே. அப்புறம் என்ன... உங்களுக்கு இதுவே அதிகம் தான்.. போய்ட்டு வாங்க... மறுபடியும் தேவை படும் போது கூப்பிடுறேன்.. அப்போ வந்து மிச்சம் இருக்க புதரையும் க்ளீன் பண்ணிடுவீங்களாம்...

ம்ம்ம் சரிம்மா... என்று பார்பர் சந்தோஷமாக தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பினார்...