Monday 22 April 2019

அபிராமியின் ஆசைக்கு வடிகால் - பாகம் 1

April 22, 2019 0
அபிராமியின் ஆசைக்கு வடிகால் - பாகம் 1
அதிகாலை  3 மணி. உறக்கத்தில் இருக்கும் அபிராமியை சுமந்து கொண்டு அந்த பேருந்து திருப்பதியை நோக்கி சென்று கொண்டு இருந்தது.
மார்கழி மாத குளிர் காற்று ஜன்னல் வழியாக வீசியது. ஜன்னல் சீட்டினருகில் அமர்ந்து அபிராமி இயற்கையை ரசித்துக் கொண்டு இருந்தாள். அபியின் மனம் நாளை காலை நடக்க போகும் ஒரு நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டு இருந்தது.
திருப்பதிக்கு வரவேண்டும் என்பது அபிராமியின் நீண்ட நாள் ஆசை. அவளின் ஆசையை பற்றி நாம் விலாவாரியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் இன்னும் மூன்று வருடங்கள் பின்னால் செல்ல வேண்டும். அவள் பஸ் விட்டு இறங்குவதற்க்குள் நாம் அவளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

அபிராமி சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறாள். அவளுக்கு திருமணம் முடிந்து ஆறு மாதம் தான் ஆகிறது. அவள் கணவன் வாசு ஒரு சாப்ட்வேர் இன்ஜீனியர்.  அபிராமி நல்ல அழகி. சிவந்த நிறமும், செழுமையான நீண்ட முடியையும் கொண்டவள். அவளுடைய உடல் செழுமையும், அந்த நீளமான கூந்தலும் அவளை மீண்டும் ஒரு முறை பார்க்க தூண்டும்.


அபியின் நீண்ட முடியை கொண்டை போட்டால் அவள் பின் கழுத்தில் இருக்கும் பூனை முடியும், அவளது
கன்னத்திலிருக்கும் நீண்ட கிருதாவும் எந்த ஹேர் பேடிஷ் ஆணையும் சொக்க வைக்கும்.
அபிராமி கல்லூரியில் படிக்கும் போது
அவளது இந்த அழகினால் இன்னமும் திமிராக இருந்தவள். மருந்துக்கூட கத்தரி பார்க்காத முடி. வாழ்க்கையில் ஒருமுறை கூட தன் முடி மேல் கத்தரி படகூடாது என்று நினைத்தவள் ஏன் திருப்பதியை நோக்கி போகிறாள்.
அபிராமி தன் திருமணத்திற்கு முன் தன்  குலதெய்வ கோவிலுக்கு போக நேர்ந்தது. அபியின் சிறு வயதில் அந்த கோவிலில் தான் அவளுக்கு மொட்டை போட்டார்கள். ஆனால் அவளுக்கு அது ஞாபகமில்லை. அன்று கோவில் திருவிழா நடந்து கொண்டு இருந்தது. எங்கே பார்த்தாலும் ஒரே கூட்டம். மேள சத்தம். அபியின் குடும்பம் ஒரு மர நிழலில் அமர்ந்தார்கள்.
அபி அவளுடைய தோழியுடன் சேர்ந்து கோவிலை சுற்றி பார்க்க கிளம்பினாள்.
கிடா வெட்டுவதை பார்த்து பயந்து அடுத்த இடத்திற்கு செல்ல அங்கு ஒரு கூட்டம் இருந்தது. என்ன நடக்கிறது என்று ஆர்வத்துடன் அபிராமி எட்டி பார்க்க அங்கு ஒரு சின்ன பெண்ணுக்கு  மொட்டை அடித்து கொண்டு இருந்தான் பார்பர். மொட்டை அடிப்பது அவளுடன் படித்த பெண்தான்.
நாசுவன் அந்த பெண்ணின் பாதியை முடியை மொட்டை அடித்து இருந்தான்.
கீழே தரை முழுவதும் மயிராக கிடந்தது.
அதை வெறும் காலில் அபிராமி மிதிக்கும் போது ஒரு மாதிரியாக இருந்தது. அதே போல அந்த பகுதியில் ஒரு லைனாக அமர்ந்து நாசுவங்கள் மொட்டை அடித்து கொண்டு இருந்தனர்.
அபிராமிக்கு இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்கலாம் என்று தோன்றியது. அந்த பெண்ணிற்க்கு ஒரு சைடு மட்டும் மொட்டை அடித்து முடி தொங்கி கொண்டு இருந்தது. பார்பர் அவளை குனிய வைத்து அவள் கழுத்தில் உள்ள பூனை முடியை சிரைத்துக் கொண்டு இருந்தான்.
அதை பார்த்த அபிராமி தன்னுடைய முடியை தன்னிச்சையாக தடவி பார்த்து கொண்டு இருந்தாள். பக்கத்தில் ஒரு வயசு பையனுக்கு மொட்டை அடித்த நாசுவன் அந்த பையனின் கையை தூக்க சொல்ல அவன் அபிராமி பார்ப்பதை கண்டு வெட்கபட அந்த பையனின் அம்மா அவனை திட்ட அவன்  வெட்கத்துடன் கையை தூக்க நாசுவன் அந்த பையனின் அக்குளில் சிரைத்து விட்டான். அதை பார்த்த அபிக்கு என்னவோ போல் ஆனது. பெண்களுக்கும் அது போல செய்வார்களா என்று அபிக்கு சந்தேகம் வந்தது. இன்னும் மூன்று நாள் இங்கே தான் இருப்போம் என்பதால் இங்கே வந்து மொட்டை அடிப்பதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்று நினைத்தாள்.
அபியின் மொட்டை ஆசை அங்கு தான் ஆரம்பமானது. அடுத்த நாள் எல்லோரும் கோவிலுக்கு செல்ல, அபி அவர்களுடன் செல்லாமல், சிறிது நேரம் கழித்து சென்றாள். அபி நேராக மொட்டை அடிக்கும் இடத்திற்கு சென்றாள். நல்ல கூட்டம். மெதுவாக அங்கு எட்டி பார்த்தாள். பல பேர் தலையை மொட்டை அடித்து கொண்டு இருந்தார்கள்.
அபிராமி அங்கு நிற்பதை பார்த்த ஒருவன் தலையை பிரிச்சு தண்ணில நனைச்சுட்டு வாம்மா என்றார். அபி அதிர்ச்சியில் என்ன சொல்வதென்று யோசித்து இல்ல நான் மொட்டை போடல..சும்மா பாக்குறேன் என்றாள் வெட்கத்துடன். அதற்க்குள் ஒரு பெண் வந்து ஜடையை பிரித்துக் கொண்டு உட்கார நாசுவன் அவளை கவனிக்க அபிராமி சந்தோஷமாக நின்று மொட்டை அடிப்பதை கவனிக்க ஆரம்பித்தாள்.
அந்த பெண்ணுக்கு மொட்டை அடிப்பது அது தான் முதல் முறையாக இருக்க வேண்டும். ரொம்பவும் வெட்கப்பட்டாள்.
அந்த பெண்ணின் கணவன் மொட்டை அடிப்பதை வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தான். நாவிதன் மொட்டையா? பூ முடியா? என்று கேட்க அவள் வெட்கத்துடன் மொட்டை என்றாள்.
அவள் தன் சேலையை சரி செய்து கொண்டு, முடிக்கு போட்டு இருந்த ரப்பர் பேண்டை கைக்கு வளையல் போல மாட்டிக் கொண்டு அவள் கொண்டு வந்து இருந்த ஒரு துண்டை போர்த்திக் கொண்டு இருந்தாள். நாவிதன் பக்கதில் இருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை ஊற்றி அவள் முடியை மசாஜ் செய்தான். அந்த பெண்ணின் கணவன் அவளை கேலி செய்தான். இன்னும் பத்து நிமிடத்தில் உன் முடி மொத்தமும் உன் மடியில் இருக்க போகுது என்றான். அவள் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள்.
நாசுவன் அவள் தலையில் நிறைய நீர் விட்டு அது அவள் கன்னம் ஜாக்கெட் என எங்கும் வழிய மசாஜ் செய்தான். அதன்பின் அந்த முடியை இரண்டாக கொண்டை போட அவள் கணவன் " கொண்டை போடாமல் லூசாக விட்டே மொட்டை அடிங்க" என்றான். சரிங்க சார் என்ற நாவிதன் அந்த பூவை எடுத்து அவள் பின்னலில் சொருகி விட்டு, பெட்டியில் இருந்து சவர கத்தியை எடுத்து பிளேடு ஒன்றை மாட்டி மொட்டை அடிக்க ரெடி ஆனான்.
நாசுவன் அவள் உச்சந்தலையில் கத்தியை வைத்து ஒரு இழு இழுத்தான்.
வெள்ளை சொட்டை ஒன்று தெரிந்தது. நாசுவன் அதில் கை வைக்க அந்த பெண்ணுக்கு கூச்சமாக இருந்தது. நாசுவனின் கத்தி அவள் தலையில் விளையாட ஆரம்பித்தது. அவனின் ஒவ்வொரு இழுப்புக்கும் கொத்து கொத்தாக மயிர் மழை போல மடியில் விழுந்தது. அந்த பெண்ணின் உடம்பில் உள்ள மயிர்கால்கள் குத்திட்டு நின்றது தெரிந்தது. அந்த பெண்ணின் கணவன் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தான். அபிராமியும் பார்த்து கொண்டு இருந்தாள்.
சிரைத்த முடிகள் அவளின் பின்னாலும், ஜாக்கெட் இடுக்கிலும் விழுந்தது. பூனை முடியை சவரம் செய்யும் போது அவள் கூச்சத்தில் நெளிய, அழுத்தி பிடித்த நாசுவன் நகராதேம்மா.. கத்தி பட்டுரும் என்றான். அவள் கூசுதுங்க என்றாள். கொஞ்சம் நேரம் பொறுத்துக்க.. முடிஞ்சிரும் என்றான். அவள் நகை, தாலியை பின்னால் தள்ளிவிட்டு பூனை முடியை சிரைத்து விட்டான்.
பின் அவளை நிமிர்த்தி நடு மண்டையில் இருந்து சிரைக்க ஆரம்பத்தான். அவள் முடி மண்டையில் இருந்து மழமழவென்று இறங்கியது. அவளின் பின் மண்டை பச்சை கலந்த வெள்ளையாக இருந்தது. அதற்க்குள் அவளின் கிருதாவை சிரைத்து கொண்டு இருந்தான் பார்பர். அவள் கன்னம் வரை கத்தியை வைத்து இழுக்க அந்த பெண் "ரொம்ப எடுக்க வேண்டாம், அப்புறம் தாடி மாதிரி வளரும்" என்றாள்
உங்களுக்கு ரொம்ப அடர்த்தியான முடியா இருக்கு, எடுக்காம விட்டா அது மட்டும் தனியா தெரியும்" என்றான்
அவள் சரி என்று சொல்ல அடுத்த இரண்டு நிமிடத்தில் மொத்த முடியையும் வழித்து விட்டு இரண்டாம் முறை ஷேவிங் செய்து கொண்டு இருந்தான் பார்பர். உங்களுக்கு பொடுகு அதிகமாக இருக்குமா, அதனால இன்னொரு மூணு மாசம் கழிச்சு ஒரு மொட்டை போடுங்க என்றான். சரி என்றாள் அந்த பெண்.
பார்பர் சிரைத்து முடிந்ததும் அந்த பெண் எழ அவள் மடியில் இருந்த அத்தனை முடியும் கீழே விழுந்தது.
அவள் வெட்கத்துடன் தலையை தடவி கொண்டே நல்லா இருக்குங்க இந்த பீல் என்றாள். அவள் கணவன் ஆசையுடனும் மோகத்துடனும் அவளை பார்த்து கொண்டு இருந்தான். அவர்களின் பேச்சு அபிராமிக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. அவள் இதுவரை அப்படி உணர்ந்தது இல்லை.
தானும் ஒரு நாள் இப்படி எல்லோரும் இருக்கும் போது மொட்டை அடிக்க வேண்டும் என்று நினைத்தாள்.



அதன்பின் தினமும் மொட்டை அடிப்பதை பற்றியே நினைத்து கொண்டே இருந்தாள். தன் கணவனாக வர போகிறவனுக்கும் இப்படிப்பட்ட மொட்டை ஆசை இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தாள். இந்த ஆசையை அவளின் குளியல் அறையில் மட்டுமே நிறைவேறியது. தலையில் முடி இல்லாமல் மொட்டையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து கொண்டாள். தினமும் குளிப்பதற்க்கு முன் தலையை நன்றாக நனைத்து விட்டு ஈரம் சொட்ட சொட்ட இன்பம் அனுபவித்தாள். அவளின் அக்குள் முடியை ரெகுலராக சிரைத்தாள். அந்த வழுவழுப்பு அவளுக்கு பிடித்தது. ஸ்லீவ் இல்லாத ஆடைகளையே அணிந்தாள்..

அவளுக்கு இன்னொரு ஆசையும் இருந்தது. ஒரு முறையாவது வேறு ஒருவருக்கு சவர கத்தியை வைத்து மொட்டை அடிக்க வேண்டும் என்று நினைத்தாள். கனவாகவே நாட்கள் கழிந்தன. காலேஜ் முடித்தாள். வேலைக்கு சேர்ந்தாள். உடன் வேலை செய்யும் வாசுவை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். அதற்க்கு காரணமும் இருந்தது.

Sunday 21 April 2019

அபிராமியின் ஆசைக்கு வடிகால் - பாகம் 2

April 21, 2019 0
அபிராமியின் ஆசைக்கு வடிகால் - பாகம் 2
அபிராமி வாசுவை காதலிக்க ஒரு முக்கிய காரணமும் இருந்தது. அது வாசு அடிக்கடி எப்போதும் மொட்டை போட்டுக் கொள்வது தான். வாசு அடிக்கடி ஏதாவது ஒரு கோவிலில் போய் மொட்டை அடித்து கொண்டு வருவான். அதனால் அபிக்கு வாசுவை ரொம்பவும் பிடித்து இருந்தது. வாசு ஏதோ நேர்த்திக்கடனுக்காக தான் மொட்டை அடித்து கொள்வதாக அபிராமி நினைத்தாள். ஆனால் அவன் மூன்று மாதம் ஒரு முறை நன்றாக வழுவழுவென்று மொட்டை அடித்து கொண்டு வந்தான். வாசு தன் கணவனாக வந்தால் அவன் தலையை மொட்டை அடித்து தன் தீராத ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம் என்று அபி நினைத்தாள்.
வாசுவுடன் அபிராமி நெருக்கமாக பழக ஆரம்பித்தாள். சில வாரங்களுக்கு பிறகு வாசுவிடம் நீ ஏன் எப்போதும் மொட்டை அடிச்சுக்கிற என்று ஒன்றும் தெரியாதவள் போல் கேட்டாள். அதற்க்கு வாசு " எனக்கு என் தலையில் சவரகத்தி படும் சுகம் ரொம்ப பிடிக்கும்" என்றான்.


அப்படியா, வாசு அப்போ நான் ஒண்ணு சொன்னா நீ தப்பா நினைக்க கூடாது..
ம்ம்..சொல்லு..அபி நான் ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டேன்..
வாசு.. அடுத்த தடவை நான் உனக்கு மொட்டை அடிச்சு விடவா? ஏன்னா எனக்கும் மொட்டைன்னா ரொம்ப பிடிக்கும்..
ஓ.. யெஸ் அபி கண்டிப்பா... என்று சந்தோஷத்தில் வாசுவின் முகம் மலர்ந்தது.
அப்போ இன்னும் கொஞ்ச நாளைக்கு தாடி, மீசைன்னு எதுவும் ஷேவ் பண்ணாதே வாசு...
ஒகே அபி ஷ்யூர் என்றான் வாசு.
இப்படியே அபியும், வாசுவும் தங்களின் பேண்டஸியை பேசி பேசி வளர்த்துக் கொண்டனர். நாட்கள் கடந்து  மொட்டை அடிக்கும் நாளும் வந்தது. வாசு அபியை கூட்டி சென்று ஷேவிங்கிற்க்கு தேவையான பொருட்களை வாங்கினான்.
அதன்பின் வாசுவின் அறைக்கு சென்றனர்.
வாசு, நான் இந்த சவரகத்தி இதுவரை யூஸ் பண்ணியது இல்லையே..
பரவால்லை அபி,, ரொம்ப ஈஸி தான்.. இரு நான் சொல்லி தரேன்..
வாசு அபிக்கு  எப்படி சவரக்கத்தியில் ஷேவ் செய்வது என்று டிப்ஸ் கொடுத்தான். அபியும் நன்றாக வாசு சொல்வதை கவனித்து கொண்டாள். அதன் பின் அபி வாசுவை ஒரு துண்டு மட்டும் கட்டிக் கொண்டு வர சொல்ல அவனும் துண்டு கட்டிக் கொண்டு வர அபி இப்போது அவன் முன் ஒரு பெண் பார்பரை போல உட்கார்ந்தாள்.
அவன் உட்கார்ந்ததும் அபி தண்ணீர் தெளித்து அவன் தலை முடி மற்றும் தாடியை நன்றாக மசாஜ் செய்தான். அதன் பின் தன் மொபைலை எடுத்து வாசுவை மொட்டை அடிப்பதற்க்கு முன் ஒரு போட்டோ எடுத்தாள். அதன் பின் வாசுவை பார்த்து ரெடியா என்றாள்.
வாசுவும் ரெடி அபி.. என் மண்டை பத்திரம்... முதல் தடவை ஷேவ் பண்ற.. ஸோ, பார்த்து பொறுமையா ஷேவ் பண்ணு என்றான்.
ம்ம்ம் ஒகேடா வாசு...
சொல்லிவிட்டு அபிராமி வாசுவை குனிய வைத்து புதியதாக வாங்கி வந்த சவரகத்தியை எடுத்து வாசுவின் உச்சி மண்டையில் இருந்து கீழ் நோக்கி சிரைத்தாள். அவனுடைய நீண்ட முடி ச்சர்ர், ச்சர்ர் என்ற சத்தத்துடன் அவன் மடியில் விழுந்தது. அபிராமி சவரம் செய்தது முதல் முறை செய்வது போல் அல்லாமல் ஒரு தேர்ந்த பார்பரை போல இருந்தது. வாசு அபியின் மொட்டை அடிக்கும் திறமையை கண்டு வாயடைத்து போனான்.
அபி 15 நிமிடத்தில் வாசுவின் தலை, தாடி, மீசை என அனைத்தையும் மழித்து முடித்தாள். வாசு அபியின் வேகத்தை கண்டு பிரமித்தான். அவளுடையை இத்தனை வருட ஏக்கத்தை தீர்த்த வாசுவுக்கு தன் இதழ்களால் முத்தமிட்டு அவனுக்கு நன்றி சொன்னாள். அவனும் பதிலுக்கு முத்தம் கொடுத்தான்.
வாசு, வீ ஆர் மேட் பார் ஈச் அதர்.. சோ நாம ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது..
அபி நானும் அதை தான் யோசிக்கிறேன். ரெண்டு பேருக்கும் மொட்டை பிடிக்குது.. அதுவே நம்மை சேர்த்து வச்சு இருக்கு...
ஆமாடா வாசு.. சீக்கிரமே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்..
ம்ம்ம் ஓகே என்று சொல்லி அபியை அணைத்து முத்தமிட்டு கொண்டே கீழே கொட்டிக் கிடந்த முடிகளின் மேல் அவளை படுக்க வைத்தான்.
வாசு நாம ரெண்டு பேரும் மொட்டையா, உடம்பில முடியே இல்லாம சேர்ந்தா எப்படி இருக்கும்...
ம்ம்ம்.. நல்ல ஐடியா அபி.. கல்யாணம் பண்ணிய பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து மொட்டை அடிச்சுக்கலாம்டி...
வாசு, எனக்கு ஏதாவது ஒரு கோவில்ல ஜனங்க பார்க்க மொட்டை
அடிக்கணும்..
என்ன அபி.. எல்லா பாலும் சிக்ஸர் அடிக்குற... என்னை விட நீ பெரிய ஹேர் பேடிஷ் ஆ இருப்ப போல...
ம்ம்ம்.. ஆமாடா வாசு...
அதன் பின் வாசு குளிக்க செல்ல, அபியும் கூடவே சென்றாள். இருவரும் ஷவருக்கு கீழே விளையாட அபிராமி வாசுவின் முன் முட்டி போட்டு அமர்ந்து அவனுக்கு வேலை செய்தாள். அங்கு இருந்த முடிகள் இடைஞ்சல் செய்ய அதையும் சவரகத்தியில் மழித்து விட்டாள். இவர்களின் காதல் ஆபிஸில் எல்லோருக்கும் தெரிந்தது. பின் இரு வீட்டார் சம்மதத்துடன் வாசுவுக்கும், அபிராமிக்கும் திருமணம் நடந்தது.
முதல் இரவில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் இருவரும் ஒன்றாக எந்த கோவிலில் மொட்டை அடிக்கலாம் என்று யோசித்தனர். வாசு ஒரு லிஸ்ட் சொல்ல அபி ஒன்று சொல்ல லிஸ்ட் பெரியதாகி கொண்டே இருந்தது. அதன் பின் வாசு YouTube, Facebook ல் பல மொட்டை அடிக்கும் வீடியோக்களை காட்டினான். அதில் அபிராமிக்கு திருப்பதி கோவிலில் அடிக்கும் மொட்டை அபிக்கு பிடிக்க, வாசுவும் சரி என்றான்.
இருவரும் திருப்பதி கோவிலில் மொட்டை அடிப்பது என்று முடிவு செய்தனர். ஆனால் இருவர் வீட்டிலும் என்ன சொல்வது என்று தெரியவில்ல. ஒருநாள் வாசுவின் அம்மா அபிக்கு தலை சீவி விட்டாள்.
அத்தை, என் தலைல பொடுகு அதிகமாக இருக்கு.. தலை அரிப்பும் இருக்கு, அதனால மொட்டை அடிச்சுக்கவா...
என்ன அபி சொல்ற.. வாசு ஏதாவது சொல்லி உன்னை மொட்டை அடிக்க கட்டாய படுத்தறனா..
இல்ல அத்தை.. அப்படி எல்லாம் இல்லை.. நிஜமாவே என் தலைல பொடுகு அதிகமாக தான் இருக்கு அத்தை...
சரி என்னமோ பண்ணுங்க.. புருஷனும், பொண்டாட்டியும் ஏதோ பிளான் செய்றீங்க...
எப்படியோ அபிராமி இரண்டு வீட்டிலும் பெரியவர்கள் சம்மதம் வாங்கினாள். மூன்று மாதம் கழித்து வாசுவும், அபியும் மட்டும் திருப்பதி செல்வது என்று முடிவானது. அபிராமி பார்லர் போவதை நிறுத்தி விட்டாள். புருவம் திருத்துவதை கூட விட்டுவிட்டாள். வாசுவும் முடிவெட்டாமல், முகச்சவரம் செய்யாமல் தாடி வளர்த்தான்.


இருவரும் திருப்பதி வந்து சேர்ந்தனர். அங்கு நிறைய மொட்டை அடித்த பெண்களை அபிராமி பார்த்தாள். அத்தனை பெண்களும் மொட்டையில் அழகாக இருந்தனர். நிறைய பெண்கள் இங்க மொட்டை போடறாங்க வாசு என்று வியந்தாள்.
அதன் பின் மேல் திருப்பதி சென்று ஒரு ரூம் புக் செய்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தனர். குளித்து விட்டு வேறு வேறு ஹேர் ஸ்டைலில் அபியை வாசு போட்டோ எடுத்து வைத்து கொண்டான்.  அதன் பின் கல்யாண் கட்டா சென்றனர். கல்யாண் கட்டா வாசலிலேயே ஒரு பெண் மொட்டை தலையுடன் வெளியே வருவதை அபிராமி பார்த்தாள்.
வாசு டோக்கன் வாங்கி வர இருவரும் மொட்டை அடிக்கும் இடத்திற்கு சென்றனர். அவர்களுக்கு முன் அபியை விட சின்ன பெண்ணுக்கு மொட்டை அடித்து கொண்டு இருந்தான் பார்பர். அபி, வாசுவிற்க்கு பின்னால் சில தமிழ் பசங்களும் நின்று இருந்தனர்.
நின்று கொண்டு இருந்த தமிழ் பசங்க வாசு மட்டும் தான் மொட்டை அடிக்க போகிறான் என்று நினைத்து கொண்டு இருக்க, ஒருவன் வாசுவின் கையில் இருந்த இரண்டு மொட்டை டோக்கனை பார்த்து விட்டு தன் நண்பர்களுக்கும் அதை சைகையால் சொன்னான். அனைவரும் அதை பார்த்து விட்டு ஷாக் ஆகி விட்டனர். இவ்வளவு அழகான பெண் தன் நீண்ட முடியை மொட்டை அடிக்க போகிறாளா என்று நினைத்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர்.
அபி வாசுவை பார்த்து சிரித்து கொண்டு தன் ஜடையை பிரித்து விட்டாள். அங்கே மொட்டை அடிக்கும் பெண்கள் ஒரு வாளியில் வைத்து இருந்த தண்ணீரை எடுத்து தலையை நனைத்து கொண்டு இருந்தனர். அதை பார்த்த அபி தன் தலை முடியையும் நனைத்து கொண்டு வந்தாள்.
அபிக்கு முன் நின்று கொண்டு இருந்த வாசு அங்கு இருந்த பெண் பார்பரிடம் டோக்கனை கொடுத்து கொண்டு அவள் முன் உட்கார்ந்தான். அந்த பெண் பார்பர் வாசுவின் தலையை குனிய வைத்து கொஞ்சம் மசாஜ் செய்து முடிகளை படிய வாரியது போல பண்ணினாள். அதன்பின் ரேசரை எடுத்து வாசுவின் நடு மண்டையில் இருந்து ஷேவ் செய்தான். வெறுன் மூன்று நிமிடத்தில் வாசுவின் மண்டையை சிரைத்து முடித்து விட்டாள் அந்த பெண்.
பின் வாசு தன் கையை தூக்க நாசுவ பெண் திருப்பதியில் அக்குள் முடியை எடுப்பது இல்லை என்று சொல்லி மறுத்து விட்டாள். சின்ன ஏமாற்றத்துடன் வாசு எழுந்து கொள்ள அபி அந்த பெண்ணிடம் தன் டோக்கனை கொடுக்க அவள் பக்கத்தில் இருந்த ஆண் பார்பரிடம் கொடுத்து மொட்டை அடிக்க சொன்னாள்.
அபிராமி சந்தோஷமாக அருகில் இருந்த ஆண் பார்பரிடம் டோக்கனை கொடுக்க அவன் அபியை உட்கார சொன்னான். அபி தன் ஈரம் சொட்டும் தலையுடன் உட்கார பின்னால் இருந்த ஒரு பையன் பாப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில் மொட்ட பாப்பா ஆக போகுதுடா என்று தன் நண்பர்களிடம் சொல்லி கிண்டல் செய்ய அபி அதை கண்டு கொள்ளாமல் மொட்டை அடிக்க உட்கார்ந்தாள்.
பார்பர் அபியின் நீண்ட முடியை இருபக்கமும் கொண்டை போட்டு விட்டு இன்னும் கொஞ்சம் உச்சி மண்டையில் நீர் ஊற்றி தடவினான். அதன் பின் அபிராமியை கோவிந்தா என்று சொல்ல சொல்ல அபி சொல்ல பார்பர் ரேசரை எடுத்து அபியின் தலையில் முதல் முறையாக ஒரு கோடு கிளித்தான்.
சர்ர்ர்ர்ர் என்ற சத்தத்துடன் தன் மண்டை கிழிக்க பட்டு அவளின் நீண்ட முடி அபியின் மடியிலேயே விழுந்தது. பார்பரின் கை அபிராமியின் தலையை கெட்டியாக பிடித்து இருந்தது. அவனது இன்னொரு கை வேகமாக மொட்டை அடித்து கொண்டு இருந்தது.
என்னம்மா, நீங்க தமிழா..
ம்ம்ம்ம் ஆமா என்றாள் அபி.
ம்ம் என்ன வேண்டுதல் அம்மா, இவ்வளவு நீளமா முடி வளர்த்து சாமிக்கு கொடுக்கிற...
அதுவா என் மாமாவ நான் கல்யாணம் செய்தா மொட்டை அடிக்க வேண்டி இருந்தேன் அதான்...
ஓ சரி சரி... நான் இந்த பத்து வருஷமா  மொட்டை அடிச்சதுல உனக்கு தான் நீளமான முடி.. இந்த மாதிரி நல்ல நீளமான முடியை மொட்டை அடிக்க கொடுத்து வச்சு இருக்கணும் என்று அபியுடன் பேசிக் கொண்டே மொட்டை அடித்தான் பார்பர்.
நாசுவன் அபியின் பின் கழுத்து வரை இழுத்து சிரைக்க அங்கு இருந்த பூனை முடியும் கீழே விழுந்தது. அபிக்கு அங்கு கத்தி படும் போது உடல் சிலிர்க்க அவள் லேசாக நெளிந்தாள். அபியின் ஒரு இடது பக்க முடியை மொட்டை அடித்ததும் பார்பர் வேறு ஒரு பிளேடு மாற்ற அபிராமி பாதி சிரைத்த தலையுடன் உட்கார்ந்து இருந்தாள்.
எப்படி இருக்கு வாசு...
சூப்பரா இருக்குபா என்றான் வாசு. அருகில் நின்று கொண்டு இருந்த பசங்களும் அபியையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த அபி அவர்களை கண்டதும் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள்.
பார்பர் பேசி முடித்ததும் அபியின் வலது பக்கத்தில் சிரைக்க ஆரம்பித்தார்.
இதுவரை வெயில் படாத அபியின் மண்டை வெளியே தெரிய அதன் கலரே ஒரு வித்தியாசமாக இருந்தது. மொத்தமாக மொட்டை அடித்ததும் அங்கங்கே பிசிறாக இருந்த முடிகளை கொஞ்சம் சிரைத்து விட அபியின் தலை மொழுமொழு என மொட்டையாக இருந்தது. அபி எழுந்து தன் மேல் இருந்த முடியை உதறி விட்டு வாசுவிடம் வர அவன் ஆசையாக அபியின் கன்னி மொட்டையை தடவி பார்த்தான்.


அவள் வெட்கத்துடன் நின்று கொண்டு இருக்க அருகில் நின்று கொண்டு இருந்த பசங்களில் ஒருவன் வந்து அபியிடம் மொட்டை அடிச்சதும் தான் செம அழகா இருக்கிங்க என்றான். அபியும் கூச்சப்படாமல் தேங்க்ஸ் என்றாள்.
நான் உங்க கூட ஒரு செல்பி எடுத்துக்கவா...
ம்ம் எடுத்துக்கலாம் என்றதும் அவன் கொஞ்சமும் தயங்காமல் அபியின் சவரம் செய்ய பட்ட மொட்டை தலையில் முத்தம் கொடுத்து கொண்டு ஒரு செல்பி போட்டோ எடுத்தான். அதன் பின் அவன் நண்பர்களும் அபியுடன் போட்டோ எடுத்து கொண்டனர்.
அதன் பின் ரூமுக்கு சென்ற இருவரும் ஆசையாக ஒருவர் மண்டையை ஒருவர் மாற்றி மாற்றி தடவி கொண்டனர்.
வாசு, என்னோட பல வருஷ கனவு. இன்னிக்கு நிறைவேறி இருக்கு.. நான் ரொம்பவும் சந்தோஷமா இருக்கேண்டா
ம்ம்ம் நானும் தான் அபி..
ஆனா வாசு என் உடம்பில இன்னும் முடி இருக்கு.. எனக்கு இந்த புருவம் கூட வேண்டாம் என்று சொல்லி அபி தன் உடைகளை கலைந்தாள். அவள் பிறந்த மேனியாக  ஸ்டுலில் உட்கார வாசு அபியின் உடலில் இருந்த மிச்ச முடிகளை ஷேவ் செய்தான். ஷேவிங் க்ரீம் எடுத்து அக்குள் மற்றும் முகத்தில் பூசி ஷேவ் செய்தான். அதன் பின் அபியின் கால் நடுவிலும் அதிகமாக க்ரீம் பூசி ஷேவ் செய்தான்.
நாசுவன் பின் கழுத்து  வரை ஷேவ் செய்து விட அதன் கீழ் அபியின் முதுகில் இருந்த பூனை முடியை வாசு ஷேவ் செய்து அபியை உச்சி முதல் பாதம் வரை வழுவழு என்று ஆக்கினான். பின் இருவரும் குளித்து விட்டு புது துணி அணிந்து கொண்டு, புருவத்தை பென்சிலால் வரைந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
வழியில் அபிக்கு மூக்கு குத்த வாசு ஆசைப்பட அபிக்கு வலிக்க, வலிக்க ஆசாரி மூக்கு குத்துவதை ரசித்து பார்த்தான் வாசு. மொட்டை தலையில் மூக்குத்தியுடன் அபிராமி மிக அழகாக இருந்தாள். அவளை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்த வாசு அவளிடம் நாம ரெண்டு பேரும் அடுத்த வருஷமும் இதே மாதிரி மொட்டை போடலாமா என்றான்.
ஷ்யூர் வாசு என்றாள் அபி கொஞ்சமும் தயங்காமல்..
தம்பதிகளின் மொட்டை தொடரும்..
தங்களின் மேலான கருத்துகளை சொல்லவும். நன்றி.
மொட்டை ஆசை பற்றி உங்கள் கதை கருவை சொன்னால் பதிவிட முயற்சி செய்யப்படும்.

Friday 19 April 2019

செல்வியின் மொட்டை

April 19, 2019 0
செல்வியின் மொட்டை
செல்வி நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள். 21 வயது... சென்னையின் புகழ்பெற்ற கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவி. அந்த கல்லூரியில் செல்வி என்று அவளை பற்றி கேட்டால் யாருக்கும் தெரியாது. அவளை கூந்தல் அழகி என்று சொன்னால் தான் தெரியும்..

செல்வியின் மூன்று அடி நீண்ட அடர்த்தியான முடியை எல்லா பெண்களும் பொறாமையோடு பார்ப்பார்கள். செல்விக்கு தன் முடியின் மீது எப்போதும் ஒரு கர்வம் உண்டு. அந்த நீளமான முடியை பார்த்து அவள் பின்னால் அழைந்த மாணவர்கள் ஏராளம். சீனியர் மாணவர்கள் மட்டுமில்லாமல் ஜூனியர் மாணவர்களும் செல்வியின் பின்னால் சுற்றினார்கள்.
அன்றுடன் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகள் முடிந்து வீட்டுக்கு வந்தாள் செல்வி. அவளின் அப்பா அன்று வேலை முடிந்து சீக்கிரமே வந்துவிட்டார். உள்ளே சென்ற செல்வி உடை மாற்றி பிரஷ் ஆகி வந்தாள். அவளின் பாட்டி ( அப்பாவின் அம்மா ) வந்து செல்வியின் அருகில் அமர்ந்தாள்.



செல்வி... காலேஜ் முடிஞ்சதடா...
முடிஞ்சது பாட்டி.. இனிமேல் ஜாலியா கொஞ்ச நாள் வீட்டுல இருக்கலாம்.
ம்ம்ம். சரிடா.. செல்வி.. நாம ஒரு டூர் போலாமா...
ம்ம் போலாம்... பாட்டி... எங்க போக போறோம்..
ம்ம்... நான் ரொம்ப நாளா திருப்பதி போகலான்னு நினைச்சுட்டு இருக்கேன்.. போலாமா.. அப்பிடியே அந்த ஏழுமலையானுக்கு ரெண்டு வேண்டுதல் இருக்கு அதை முடிச்சுட்டு வந்துடலா.
என்ன வேண்டுதல் பாட்டி...
உங்க அப்பாவுக்கு அடிப்பட்டப்போ அவன் அதுல இருந்து மீண்டு வந்துட்டா என் முடியை காணிக்கையா தர்றேன்னு வேண்டிக்கிட்டேன். அது ஒண்ணு..
இன்னொன்னு பாட்டி...
அது உனக்கு தாண்டி செல்வி கண்ணு... நீ பத்தாவது படிக்கும் போது டைபாய்டு காய்ச்சல்ல பரீட்சை எழுத முடியாம போய்டுமுன்னு பயந்து போய் என் பேத்தி சீக்கிரமா குணமாகி பரீட்சை எழுத போகணுன்னு வேண்டிக்கிட்டேன்.
என்ன பாட்டி சொல்ற..
ஆமாண்டி செல்வி.. வேணுன்னா உன் அம்மாவையும் கேளு... அப்படி வேண்டியதால தான் உன் முடிய வெட்ட விடாம இவ்ளோ நீளமா வளர விட்டு இருக்கேன். அதுவுமில்லாம படிக்கிற புள்ள மொட்டை தலையோட எப்பிடி வெளியே போய் வருவ.. அது தான் இப்போ உனக்கு படிப்பு முடிஞ்சதும் சொல்றேன்...
அதுக்காக என் முடியை மொட்டை அடிக்கணுமா...
சாமிக்கு வேண்டுதலை சரியா செஞ்சுடணும் கண்ணு.. அதனால கண்டிப்பா நாம குடும்பமா போய் மொட்டை போட்டு வேண்டுதலை நிறைவேற்றி வர்றோம்...
இவ்ளோ நாளாக ஆசைப்பட்டு வளர்த்த முடியை, ஆண், பெண் பேதமின்றி என் முடியை பார்த்து பொறாமை பட்ட முடியை எப்படி ஒரே நிமிடத்தில் மொட்டை போட்டு இழப்பது என்று நினைத்து வருந்தினாள் செல்வி. ஆனாலும் பாட்டியை எதிர்த்து யாரும் பேசமுடியாது. சில சமயம் அப்பாவே பாட்டியை எதிர்த்து பேச மாட்டார்.
எனவே செல்வியும் பாட்டியும் மொட்டை அடிப்பது என முடிவு ஆனது. அனைவரும் குடும்பமாக திருப்பதி சென்றனர். காலை 8 மணிக்கு நாங்கள் கோவிலை அடைந்தோம். எனக்கு கோவிலுக்கு வந்ததும் ஒரு இனம் புரியாத பயம் மனதிற்க்குள் உருவானது.
நம் முடியை பார்த்து எத்தனை பேர் என் முன் சுற்றுகிறார்கள்.. இனி அது நடக்குமா? நம்மை யாரும் இனி பார்த்து சைட் அடிக்க மாட்டார்கள். என் முடியை பார்த்து பொறாமை பட்டவர்கள் என்னை பார்த்து கை கொட்டி சிரிப்பார்கள். என்ன செய்வது என்று நினைத்து தவித்துக் கொண்டு இருந்தேன்.
நாங்கள் எல்லோரும் ரூம் போட்டு குளித்து விட்டு மொட்டை போட ரெடி ஆனோம். நான் எப்போதும் மாடர்ன் டிரஸ் தான் அணிவேன். ஆனால் இன்று கோவிலில் இருப்பதால் ஒரு மஞ்சள் கலர் சுடிதார் அணிந்து கொண்டேன்.
நான், அம்மா, அப்பா, பாட்டி என நான்கு பேரும் மொட்டை அடிக்க கோவிலுக்கு சென்றோம். 

அம்மா எனக்கு மல்லிகை பூ வாங்கி வைத்து விட்டாள். இன்னும் சிறிது நேரத்தில் அதற்க்கு தேவையே இருக்காது.
நாங்கள் மூவரும் மொட்டை அடிக்கும் இடத்திற்க்கு செல்ல என் அப்பா மொட்டை அடிக்க டோக்கன் வாங்கி வந்தார். நாங்கள் மொட்டை அடிக்கும் இடத்திற்கு செல்ல அங்கு என்னை விட வயதில் சிறிய பெண்களும், கல்யாணம் ஆன சிறு வயது ஆண்டிகளும் மொட்டை தலையுடன் இருந்தனர். அவர்களின் தலை நல்ல வழுவழுப்பாக இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் என் தலையும் முடியின்றி இப்படி தான் ஆகும் என்று நினைத்தேன். எனக்கு அழுகையே வந்தது. இருந்தாலும் நான் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தேன்.
அங்கு ஒரு ஆள் மொட்டை அடித்து முடித்து எழுந்ததும் என் அப்பா அந்த பார்பரிடம் டோக்கனை கொடுத்து விட்டு என்னை பார்த்து சைகை செய்தார். பார்பர் இந்த பலகையில் உர்காருமா என்றார். நானும் போய் உட்கார்ந்தேன். என்னமா பூ முடியா என்றார் பார்பர். பாட்டி வேகமாக மொட்டை அடிப்பா என்றாள்.
அதன் பின் பார்பர் என் முடியை இரண்டாக பிரித்தார். பிரித்து என் தலையின் இருபக்கமும் முடிச்சிட்டு கட்டினார். பின் அருகில் வைத்து இருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை எடுத்து என் முடியை நன்றாக நனைத்து விட்டார். அந்த நீர் தலையில் இருந்து வழிந்து என் முகத்திலும், கன்னங்களிலும் வழிந்தது. அதன் பின்
சவர கத்தியை எடுத்து புதிய பிளேடு ஒன்றை பொருத்தி என்னை குனிய சொல்லி என் முடியை மொட்டை அடிக்க ஆரம்பித்தார்.
என் தலையில் கத்தியை வைத்து சிரைக்க ஆரம்பித்தார். என் நீளமான முடி முழுவதும் என் மடியிலேயே விழுந்தது. நான் என் தலையை குனிந்து கொண்டே இருந்தேன். தலையில் விழுந்த முடியின் அளவு அதிகமாகி கொண்டே இருந்தது.
ஐந்து நிமிடத்தில் என் நீளமான தலை முடியை அழகாக சிரமமே இல்லாமல் மொட்டை அடித்து முடித்து விட்டார். அவர் முழுவதும் சிரைத்து முடித்துவிட்டு எழுந்திருமா என்றார். நான் எழவும் என் சுடிதாரில் இருந்த முடிகள் அனைத்தும் இரண்டு முடிச்சாக கீழே விழுந்தது. நான் என் தலையை தடவி பார்த்தேன். அது வழக்கம் போல் இல்லாமல் மொட்டை தலை மொழுமொழுவென்று இருந்தது.
நான் என் முகத்தை கண்ணாடியில் பார்க்க நினைத்து கண்ணாடியை அங்கு தேடினேன். எதுவுமில்லை. உடனே என் மொபைலை எடுத்து ஒரு செல்பி எடுத்து பார்த்தேன். எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. அப்படி என் முகம் மாறி போய் இருந்தது. 



பின் பாட்டியும் மொட்டை அடித்து விட்டு வர இருவரும் குளித்து விட்டு சாமி தரிசனம் செய்ய சென்றோம். அதன்பின் நான் என் பாட்டியுடன் நிறைய போட்டோக்கள் எடுத்துக் கொண்டேன்.
நாங்கள் இருவரும் மொட்டை தலையில் அழகாகவே இருந்தோம். அதுவும் என் பாட்டி எனக்கு அம்மா போன்று இளமையாக தெரிந்தாள். அதன்பின் நாங்கள் எங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.
அடுத்த நாளே நான் என் கல்லூரி தோழிகளுக்கு என் மொட்டை போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பினேன். அவர்கள் எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்து விட்டு கால் செய்து பேசினர்
அதன் பின் முடி வளர வளர நான் விதவிதமான ஹேர் ஸ்டைல்களை வைத்து கொண்டு இருந்தேன்.

Sunday 7 April 2019

மொட்டை - கவிதை

April 07, 2019 0
மொட்டை - கவிதை
மொட்டை அடித்து பார்!
ஷவரின் வேகம் தெரியும்..
உச்சி வெயிலின் சூடு தெரியும்...
நிழலின் குளிர் தெரியும்...
தொப்பியின் தேவை தெரியும்.



மொட்டை அடித்து பார்!
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்..
ஷேவிங் க்ரீமின் அர்த்தம் வெளிப்படும்.
மேக்கப்பின் நீளம் தெரியும்...
உனக்கும் அழகு வரும்..

மொட்டை அடித்து பார்!
குளிக்கும் நேரம் குறையும்.
கைக்குட்டையின் அளவு பெரிதாகும்..
ஷாம்புவின் மேல் நாட்டம் குறையும்.
காதலி முத்தமிடும் இடம் அதிகமாகும்.

மொட்டை அடித்து பார்!
மற்றவர்கள் உன் தலையில் முகம் பார்ப்பார்கள்.
மங்கையர்கள் உன் வயது தெரியாமல் தவிப்பார்கள்.
அது உன் அடையாளம் என்பார்கள்.

மொட்டை அடித்து பார்!
இளநரைக்கு தீர்வு.
முடி உதிர்வுக்கு தீர்வு.
பொடுகு தொல்லைக்கு முற்று.
இதற்கு எல்லாம் மொட்டையே தீர்வு.

மொட்டை அடித்து பார்!
நெற்றி வேறு, தலை வேறு என்று எண்ணமிருக்காது.
உன்னை புகைப்படம் எடுக்கும் போது
ப்ளாஷ் தேவை இருக்காது.
பாக்கெட் சீப்பின் தேவை இருக்காது.
ஹேர் ஸ்டைல் கலையும் என்ற எண்ணம் இருக்காது.

மொட்டை அடித்து பார்!
இளமை ஏறும்.
வயது குறையும்.
முதுமை மறையும்.
தலைக்கனம் குறையும்.

மொட்டை அடித்து பார்!
தென்றலை தலையிலும் உணர்வாய்.
மீசை முளைத்த குழந்தையின் முகம் பெறுவாய்.
சிவாஜி மொட்டை பாஸ் ஆவாய்.
உன் நிர்வாண மண்டையிலும்
அழகாய் தெரிவாய்.

மொட்டை அடித்து பார்!
மற்ற ஆண்களிடமிருந்து வேறுபடுவாய்.
சலூன் கடைகாரன் முறைப்பான்.
ஷாம்பு விளம்பரம் பிடிக்காது.
வழுக்கை தலைக்கு நண்பனாவாய்..



மொட்டை அடித்து பார்!
மொட்ட சிவா கெட்ட சிவா என்று பஞ்ச் பேசலாம்.
ஒருமுறை அடித்தால் மறுபடியும் எப்போது என்று ஏங்க வைக்கும்.
மொட்டை அடித்து பார்!