Monday 26 June 2023

ரஞ்சனி

June 26, 2023 7

 ரஞ்சனி ஒரு அழகான தமிழ் பெண். அவள் தனது அம்மா மீனா மற்றும் மகன் ராகுலுடன் வசித்து வந்தாள். அவளது தலை முடி மேலிருந்து கீழாக மிகவும் நல்ல அடர்த்தியுடன், ஜெட் கருப்பு நிறத்தில் இருந்தது. ரஞ்சனி வீட்டில் இருக்கும் போது அவள் எப்போதும் தன் தலைமுடியை கொண்டை போட்டு வைத்திருப்பாள். அக்கம் பக்கத்தினர் அனைவரும் ரஞ்சனியின் அழகான கூந்தலை எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் தண்ணீர் மற்றும் தூசியால் அவள் தன்னுடைய நீளமான முடியை சரியாக பராமரிக்க முடியாமல் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டாள். ரஞ்சனியின் முடி உதிர்தல் மற்றும் பொடுகு பிரச்சனைகளை  எதிர்கொண்டாள்.

 

ஒரு நாள் அவர்கள் 3 பேரும் ஷாப்பிங் செய்ய திட்டமிட்டனர். அவர்கள் அனைவரும் ஷாப்பிங்கிற்கு தயாராகி வருகின்றனர். ரஞ்சனியின் அம்மா மீனா தனது தலைமுடியை சென்ட்ரல் கிளிப்பில் வைத்து புடவை அணிந்திருந்தாள், ரஞ்சனியம் சேலையில் இருந்தாள். ஆனால் அவளுடைய தலைமுடி நீண்ட பின்னலில் இருந்தது. ஷாப்பிங்கை முடித்துவிட்டு ராகுலுக்கு முடி வெட்ட திட்டமிட்டனர். அவர்கள் மூவரும் சலூன் கடைகளைத் தேடினர். ஆனால் அவர்களால் அருகில் எந்த ஒரு சலூன் கடையையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

 

பின்னர் ரஞ்சனி ராகுலுக்கு முடி வெட்டும் திட்டத்தை விட்டுவிட்டு தங்கள் வீட்டிற்கு திரும்பினார்கள். அவர்கள் வீட்டிற்கு வந்தபோது ரஞ்சனியின் அம்மா மீனா அந்த தெருவில் இருந்த சலூன் கடையை பார்த்தாள். அந்தக் கடை 50 வயது முதியவர் ஒருவருக்குச் சொந்தமானது. அந்த முதியவர் கொஞ்சம் வேலையாக இருந்தார். சலூன் கடையில் அந்த தெருவில் வேலை இல்லாமல் இருக்கும் சில ஆண்கள் வெட்டியாக அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர்.



 

அந்த முதியவரின் கடையை பார்த்த மீனாம்மா, ராகுலுக்கு இந்தக் கடையில் முடி வெட்டலாம் என்று ரஞ்சனியிடம் கூறினாள்.ஆனால் ரஞ்சனி அதில் ஆர்வம் காட்டாமல் தன் வீட்டை நோக்கி நடந்தாள். ஆனால் மீனாம்மா விடாமல் மீண்டும் ராகுல் ஹேர் கட் பண்ணலாம் என்று ரஞ்சனியிடம் கேட்டாள். பிறகு ரஞ்சனி சரி என்றாள்.

ரஞ்சனி அந்த சலூன் கடைக்கு போகும் இருவரையும் சாலை ஓரத்தில் சிறிது நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு, தன்னுடைய வீட்டை நோக்கி வேகமாக போனாள். மீனாம்மாவும், ராகுலும் ரஞ்சனி வரும் வரை அங்கு இருந்த ஒரு மாற நிழலில் நின்று கொண்டு அந்த சலூனை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

சிறிது நேரம் கழித்து ரஞ்சனி அந்த சலூன் கடைக்கு வந்தாள். ரஞ்சனி வீட்டுக்கு சென்றவள் தன்னுடைய பட்டு சேலையை மாற்றிவிட்டு, ஒரு நல்ல ஆனால் பழைய காட்டன் சேலை ஒன்றை கட்டிக் கொண்டு வந்தாள். முக்கியமாக அவளது நீண்ட பின்னலாக இருந்த தலைமுடி  ஒரு கொண்டையாக போட்டு கிளிப் போட்டு இருந்தாள். ரஞ்சனியின் தீடிர் மாற்றத்தை  பார்த்த மீனாம்மா ரஞ்சனி தனது நீண்ட கூந்தலை இந்த கோடை வெயிலில் பராமரிக்க முடியாமல் எரிச்சலாக இருப்பதைப் புரிந்துகொள்கிறாள்.

மூவரும் சலூனுக்குள் போக அங்கு இருந்த ஆண்கள் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு அமைதியானார்கள். அப்போது ஒரு வயதான ஆள் ஷேவிங் முடித்து நாற்காலியை விட்டு எழுந்து வந்தார்.

 

மீனாம்மா ராகுலுக்கு முடி வெட்ட வேண்டும் என்று சொன்னதும், பார்பர் ராகுலை நாற்காலிக்கு அழைத்தார். ரஞ்சனி, மீனாம்மா இருவரும் பின்னாலிருந்த பழைய பெரிய நாற்காலியில் உட்கார, ராகுல் சேரில் ஏறி உட்கார்ந்தான். மீனாம்மா இதையெல்லாம் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். பார்பர் ரஞ்சனியிடம் எந்த அளவுக்கு குறைத்து வெட்ட? என்று கேட்டார், மீனாம்மா ராகுலின் தலையை மொட்டையடித்து விடுங்கள் என்றாள். அதை கேட்ட ராகுல் மிகவும் சோகமாக தலையை குனிந்து இருந்தான், ஏனென்றால் அவனுக்கு அவனது தலைமுடி மிகவும் பிடிக்கும்.

பார்பர் ராகுலின் தலைமுடியை நனைத்துவிட்டு ஒரு புதிய பிளேடை எடுத்து ரேசரில் செருகி அவன் தலையை குனிய வைத்து விட்டு தன் வேலையை தொடங்கினான். மகன் தலை மொட்டையடிப்பதை கண் கொட்டாமல் பார்த்தாள் ரஞ்சனி. அவள் அதை தன் அம்மாவிடம் "இந்த கோடை காலத்தில் மொட்டையடித்த தலையை பராமரிப்பது மிகவும் எளிதானது" என்று கூறினாள். அப்போது மீனாம்மா ரஞ்சனியிடம் தலைமுடி பிரச்சனைகள் பற்றி கேட்டாள். நாளுக்கு நாள்  ரஞ்சனியின் தலை முடி உதிர்தல் மற்றும் பொடுகு அதிகரித்து வருவதாக கூறினாள். இதனால் ரஞ்சனி மிகவும் வருத்தப்பட்டாள்.



திடீரென்று மீனாம்மா "நீ இடையில் உன் முடியை வெட்டினாயா?என்றாள். இதைக் கேட்டதும் ரஞ்சனி அதிர்ந்து போய் "இல்லை" என்றாள். சரி என்று சொன்ன மீனாம்மா, "நாம் உன்னுடைய முடியை கொஞ்சமாக இங்கு வெட்டலாம், நுனியில் வெடிப்பாக இருக்கும் முடிகளை வெட்டுவதன் மூலம் முடி உதிர்வதை தடுக்க முடியும், இந்த வெயிலையும் நாம் சமாளிக்கலாம்"  என்று மீனம்மா சொல்லா முதலில் ரஞ்சனி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

 

ஆனால் ரஞ்சனி டிரிம் பண்ணுவதற்கு மட்டும் சரி என்று சொன்னாள். அந்த நேரத்தில் பார்பர் ராகுலுக்கு சுத்தமாக மொட்டை அடித்து முடித்துவிட்டு அவனை நாற்காலியில் இருந்து போகச் சொன்னார். மீனாம்மா ராகுலின் தலையை சரிபார்த்து விட்டு, ரஞ்சனியை நாற்காலியில் உட்காரச் சொன்னாள். பார்பர் நாற்காலியை சுத்தம் செய்து கொண்டிருந்த நேரம் அவள் மெதுவாக நாற்காலியை நோக்கி நடந்தாள். ரஞ்சனி நாற்காலியின் முன் நின்றாள். மீனாம்மா பார்பரிடம் ரஞ்சனியின் முடியை ட்ரிம் செய்யச் சொன்னாள் . பார்பர் சரி என்று சொல்லிவிட்டு ரஞ்சனியை நாற்காலியில் உட்கார சொன்னார்.



பார்பர் நாற்காலியில் உட்கார்ந்து இருந்த ரஞ்சனியின் முகத்தில் பதட்டம் நிறைந்திருந்தது. மீனாம்மா பார்பரிடம் கேட்டாள்;

 

 

"என்னப்பா, இதுக்கு முன்னாடி நீ எந்த பொண்ணுக்காவது முடி வெட்டி அனுபவம் இருக்கா?

 

வெட்டி இருக்கேன் அம்மா... என்றான் பார்பர்.

 

பார்பர் ரஞ்சனியின் நீளமான முடியை ட்ரிம் செய்ய தயாராக,

ரஞ்சனி தன் ,முன்னால் இருந்த ஒரு சிறிய கண்ணாடியை பார்த்துக் கொண்டு இருந்தாள்.பார்பர் ஒரு பெரிய சீப்பால் ரஞ்சனியின் முடியை சீவி விட்டு, எந்த அளவுக்கு முடியை குறைத்து வெட்ட என்று ரஞ்சனியிடம் கேட்க, ஆனால் ரஞ்சனி பதிலளிப்பதற்கு முன்பு மீனாம்மா ரஞ்சனியின் அருகில் வந்து, "நீயே பார்த்து நல்லபடியா வெட்டு... ஆனா பராமரிக்க கொஞ்சம் சுலபமா இருக்கணும்"  என்று கூறினாள்.

 

பார்பருக்கு மீனாம்ம என்ன சொன்னாள் என்று புரியவில்லை. ஆனாலும் பார்பர் சரி என்றான்.

பின்னர் பார்பர் மீனாம்மாவை ரஞ்சனியின் முடியை சிக்கு இல்லாமல் சீவி விட சொல்ல, மீனாம்மா ரஞ்சனியிடம் சொன்னாள்.

"ரஞ்சனி உன் தலைமுடியை அழகாக சீவி விடும்மா" என்று சொன்னதும், ரஞ்சனி பார்பரிடம் ஒரு சீப்பை வாங்கி அவளே தன் கையால் அவளுடைய நீளமான முடியை சீவி அழகான பண்ணினாள். பார்பர் திடீரென்று இவ்வளவு நீளமான முடியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

 

"அம்மா உங்களுக்கு நீளமான, நல்ல அடர்த்தியான அழகான கூந்தல்... ரொம்ப அற்புதமா இருக்கு...ரஞ்சனி முதல் முறையாக வெட்கத்துடன் பார்பரிடம் தேங்ஸ் என்றாள்.

 

அம்மா எவ்வளவு முடியை வெட்ட விரும்புகிறீர்கள்"

மீனாம்மா "அவளுக்கு முடி உதிர்வு, பொடுகு பிரச்சனை இருக்கு... அதனால் அவள் முடியை குறைக்க வேண்டும்" என்றாள்.

 

வேண்டாம் அம்மா, என் முடியை அதிகமாக வெட்ட வேண்டாம், எனக்கு ஷார்ட் ஹேர் கட் வேண்டாம்... என்றாள் ரஞ்சனி.

ரஞ்சனி, நான் சொல்றதை கேளு... உனக்கு இருக்கிற பிரச்சனைகளை சரி செய்ய ஷார்ட் ஹேர் கட் தான் நல்லது... அது பராமரிக்க எளிதாகவும் இருக்கும் என்று சொல்ல...

 

இல்லை அம்மா, எனக்கு அந்த ஷார்ட் ஹேர் கட் வெட்ட வேண்டாம் என்று மீண்டும் அழுவது போல சொன்னாள்.





 

பார்பர் "தயவு செய்து உட்காரும்மா... உங்க அம்மா சொல்வது சரி என்று நினைக்கிறேன், அப்போ தான் உங்க முடி மேற்கொண்டு பாதிப்பு அடையாமல் இருக்கும்... என்றார்.

 

ரஞ்சனி "இல்லை.. எனக்கு முடி வெட்டவே வேண்டாம், உங்கள் நேரத்தை வீணடித்ததற்காக மன்னிக்கவும்" என்று சொல்லி நாற்காலியில் இருந்து இறங்கினாள். அப்போது மீனாம்மாவுக்கு கோபம் வந்தது.

 

மீனாம்மா "ரஞ்சனி, நான் சொல்றதை கேளு... உட்கார்ந்து ஹேர்கட் பண்ணிக்கோ.., இல்லையேல் உன் முடி இன்னும் சிதைந்துவிடும்" என்று கோபமாக உரக்க சொல்லி விட்டு, ரஞ்சனியின் கையை பிடித்து இழுத்து  நாற்காலியில் உட்காரவைத்தாள்,

 

இப்போது ரஞ்சனி மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்து இருக்க,

மீனாம்மா பார்பரிடம் "தோள்பட்டை நீளத்தில் முடியை வெட்டினால், அது அவளுக்கு மிகவும் எளிதாக இருக்கும்" என்று சொல்ல, ரஞ்சனி மிகவும் பயந்து டென்ஷனாகி விட்டாள்.

 

"வேண்டாம் அம்மா, ப்ளீஸ் அவ்வளவு கட் பண்ணாதீங்க அம்மா"

 

பார்பர் "கவலைப்பட வேண்டாம், மேடம் நீங்க தோள்பட்டை வரை முடி இருந்தாலும், அழகாக இருப்பீர்கள்... தயவுசெய்து அமைதியாக இருங்கள்... என்று சொல்ல...

 

மீனாம்மா பார்பரிடம் "சீக்கிரம் செய், உன் வேலையை ஆரம்பி" என்று அவரையும் திட்டினாள்.

பார்பர் சரிங்க அம்மா, நீங்களும் தயவு செய்து உட்காருங்க, நான் ஆரம்பிக்கலாமா" என்று ரஞ்சனியிடம் கேட்க...

 

ரஞ்சனி "தயவு செய்து அதிக முடியை வெட்டாதீர்கள்" என்று கை கூப்பி கெஞ்சினாள்.

 

பார்பர் "சரி மேடம்... நான் என் வேலையை நேர்த்தியாக செய்வேன்" என்ற  பார்பர் மீண்டும் அவளது தலைமுடியை சீவி விட்டு, பின்னர் ஒரு வெள்ளை துணியை எடுத்து ரஞ்சனியின் மேல் போர்த்தி விட், ரஞ்சனியின் முடி வெள்ளை வேட்டியின் மேல் ஒரு கருப்பு அருவி போல படர்ந்து கிடந்தது.

பார்பர் ரஞ்சனியின் தலை முடியை முழுவதும் ஒரு முறை சீவி விட்டு, மீனம்மாவிடம் " அம்மா, உங்க பொண்ணு தலை முடி நீளமா இருந்தாலும், மிகவும் மோசமாக இருக்கிறது... இதை தோள் பட்டை வரை கட் பண்ணினா மட்டும் போதாது என்று நினைக்கிறேன்" என்று சொன்னதை கேட்டதும் ரஞ்சனி மேலும் டென்ஷன் ஆனாள்.

 

ரஞ்சனி "இல்லை தயவு செய்து அதற்கு மேல் வெட்டாதீர்ங்க,

இது ஏற்கனவே ரொம்ப சின்னது, இதற்கு மேல் குறைத்து வெட்ட வேண்டாம்" என்று அழுதாள்.

 

மீனாம்மா "ரஞ்சனி  அமைதியா இரு, நீ இதைச் செய்யவில்லை என்றால் உன் தலைமுடி மொத்தமாக போய்விடும், தயவு செய்து அதை அவர் சொன்னதை செய்" என்றாள்.

மீனாம்மா பார்பரிடம் நீங்க சொன்ன மாதிரியே ஒரு நல்ல பாய் கட் பண்ணிடுங்க என்று சொல்ல, ரஞ்சனி  முழுவதுமாக அதிர்ச்சி அடைந்தாள்.

 

"வேண்டாம் அம்மா, அதை செய்யாதே, ப்ளீஸ் அம்மா"

மீனாம்மா "ரஞ்சனி, ப்ளீஸ் உட்காரு, பார்பர் நீங்க ஒரு நல்ல ஷார்ட் பாய் கட் பண்ணு" என்று சொல்ல

பார்பர் "சரி அம்மா, நான் அப்படியே செய்கிறேன் என்ற பார்பர் மெதுவாக அவளது தலை முடியை மீண்டும் ஒரு முறை சீவி விட்டு, ஒரு ரப்பர் பேண்ட் எடுத்து ரஞ்சனியின் முடியை அவளது பின் கழுத்துக்கு அருகில் போட்டு இறுக்கமாக கட்டினார்.

பார்பர் ரஞ்சனியிடம் " நீ இதற்கு முன்பு பாய் கட் வெட்டி இருக்கியா அம்மா" என்று கேட்க ரஞ்சனி  ஒன்றும் பேசாமல் கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

மீனாம்மா "ரஞ்சனிக்கு  சிறுவயதில் மட்டும் பாய் கட் பண்ணி இருக்கிறோம்" என்றாள்.

"அப்போ உங்க பொண்ணு மீண்டும் குழந்தைப் பருவத்திற்குப் போகிறாள்" என்று கேலியாக சிரிக்க

 

மீனாம்மாவும் "ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்" என்றாள்.

பார்பர் ரஞ்சனியின் தலையை சீவி முடித்துவிட்டு டேபிளில் இருந்த கத்தரிக்கோலை எடுக்க ரஞ்சனி பயத்தில் கண்களை மூடினாள்.

பார்பர் "ஆரம்பிக்கலாமா" என்று கேட்க,

மீனாம்மா "கட் பண்ணு" என்றாள்.

பார்பர் ரஞ்சனியின் வலது பக்கம் இருந்த முடியை வெட்டிவிட்டு, பின்னர் பார்பர் மறுபுறம் சென்றார். இடது பக்கமும் பிரித்து வைத்து இருந்த முடியை வெட்டி விட, மீனாம்மா முன்னால் வந்து வெட்டியது எப்படி இருக்கிறது என்று பார்த்தாள்.

மீனாம்மா " உச்சந்தலையில் பொடுகு ரொம்ப அதிகமா இருக்கு" என்று சொல்ல,

"ஆமாம் மேடம், பொடுகு ரொம்ப அதிகமா இருக்கு, முடியை வெட்டினாலும் மறுபடியும் வரும்" என்றார் பார்பர்.

மீனாம்மா தரையில் கிடந்த முடியைப் பார்த்தாள்



ரஞ்சனிம்மா,  தயவு செய்து உங்கள் தலையை கீழே குனியுங்க என்று பார்பர் சொல்ல, ரஞ்சனி அதே போல தன் தலையை குனிய, பார்பர் ரஞ்சனியின் பின் கழுத்து, பின் தலையில் இருந்த முடியை இன்னும் நெருக்கமாக வெட்டினார்.


இந்த மாதிரி நெருக்கமாக ஒட்ட வெட்டினால போதுமா மீனாம்மா...

சரி, அதே மாதிரி எல்லா பக்கமும் ஒட்ட வெட்டி விடுங்க என்று மீனாம்மா சொல்ல, பிறகு பார்பர் ரஞ்சனியின் உச்சந்தலையில் இருந்த முடியை வெட்ட,  இப்போது ரஞ்சனி மெல்ல கண்களை திறந்தாள். அவள் கண்களை நம்பமுடியவில்லை. அவளுடைய நீளமான முடி வெட்டப்பட்டு எல்லா பக்கங்களும் பையன்கள் போல் மிகவும் நெருக்கமாக முடி வெட்டப்பட்டு இருந்தது. அவள் தன்னை அறியாம தன்னுடைய தோற்றத்தை பார்த்து அழுது கொண்டு இருந்தாள்.

பார்பர் உச்சந்தலை மேலிருந்து அனைத்து முடிகளையும் ஒட்ட வெட்டி எடுத்து விட்டு மீனாம்மாவிடம் கேட்டார்.

அம்மா ரெண்டு சைடு பக்கத்திலும் இதே போல வெட்டி விடவா... 

ஆமாம், அப்படியே செய்... அப்போது தான் பார்க்க அழகாக இருக்கும்...

ரஞ்சனி மீண்டும் அதிர்ச்சி அடைந்தாள். பார்பர் மேல் பக்கத்தில் இருந்து வலது பக்க இருந்த முடியின் நீளத்தை குறைக்கத் தொடங்கினார், அடுத்த சில நிமிடங்களில் இடது பக்கத்திலும் முடியை ஒட்ட வெட்டி முடிக்க, இப்போது ரஞ்சனி பாய் கட் கட்டிங்கில் புடவை கட்டிய ஒரு பையன் போல் இருந்தாள்.

மீனாம்மா முன்னால் வந்து ரஞ்சனியின் தலையைப் பார்த்தாள், பொடுகு இன்னும் அதிகமாக இருப்பதைப் பார்த்தாள். மீனாம்மா மீண்டும் பார்பரை அருகில் அழைத்தாள்.

மீனாம்மா தாழ்ந்த குரலில் பார்பரிடம் தலையில் இன்னும் பொடுகு நிறைந்து இருக்கிறது என்று சொல்ல


பார்பர் இதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாது அம்மா, பொடுகு முழுவதுமாக போக வேண்டும் என்றால் நீங்கள் ஒரு முறை முழுவதுமாக மொட்டை அடித்தால் தான் போகும் என்றார்.

மீனாம்மா கொஞ்சமும் யோசிக்காமல் சரி அவள் தலையை மொட்டையடித்து விடு, அவள் சுதாரிப்பதற்குள் உன் வேலையை ஆரம்பி என்று மெல்லிய குரலில் சொல்ல...

அப்போது ரஞ்சனி நாற்காலியில் இருந்து எழுந்து நிற்கத் தயாராக இருந்தாள்.

ரஞ்சனி, ப்ளீஸ் உட்காரு,  அவனுக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்ல...

என்ன வேலை, ஏற்கனவே ஒட்ட வெட்டி இருக்கிறது, நீங்கள் இதற்கு மேல் என்ன செய்ய போறீங்க...

இன்னும் கொஞ்சம் கச்சிதமாக வெட்டணும்... என்று சொன்னதும் ரஞ்சனி மீண்டும் அமைதியாக மீண்டும் நாற்காலியில் உட்கார

பார்பர் ஒரு ரேசரை எடுத்து ஒரு புதிய பிளேட்டை செருகி ரஞ்சனியின் அருகில் சென்றார்.

ரஞ்சனி பார்பர் கையில் ரேசரை பார்த்ததும் பதட்டத்துடன் "என்ன செய்கிறாய், இதை ஏன் எடுக்கிறாய்? என்று கேட்க...

உங்கள் தலையை ஓரங்களில் இருக்கும் பிசிறுகளை எடுக்க வேண்டும்... தயவுசெய்து அமைதியாக இருங்கள், நான் என் வேலையைச் செய்கிறேன்... என்றார்.

மீனாம்மாவும் "அவன் வேலையை செய்யட்டும், நீ அமைதியா இரு" என்று ரஞ்சனியை அதட்டினாள்.

பார்பர் ஒரு துண்டு எடுத்து அவள் தோளில் போர்த்தி விட்டு, அவள் தலையில் தண்ணீர் ஸ்ப்ரே செய்ய...

ரஞ்சனி "என்ன செய்கிறாய், ஏன் மீண்டும் என் தலைமுடியில் தண்ணீர் போடுற" என்று கோபமாக கத்த...

மீனாம்மா "உனக்கு சின்னதா ஒரு மசாஜ் செய்யணுமாம்" என்று சொல்லும் போதே பார்பர் ரஞ்சனியின் தலையை முழுமையாக நனைத்து விட்டு மெதுவாக மசாஜ் செய்தார்.பின் பார்பர் ரேசரை எடுத்துக்கொண்டு மீண்டும் நாற்காலிக்குச் செல்கிறார்

பார்பர் "தலையை குனிங்க, மீனா அம்மா நான் ஆரம்பிக்கலாமா" என்று கேட்க

மீனாம்மா "யெஸ் ஸ்டார்ட்" என்று சொல்ல


பார்பர் மெதுவாக ரஞ்சனியின் தலையை குனிய வைக்க, அவளுடைய முன் தலை அவள் மார்பைத் தொடுவது போல இருக்க, அதனால் ரஞ்சனி கண்ணாடியில் எதையும் பார்க்க முடியவில்லை, அதனால் பார்பர் ரேசரை அவள் தலையின் மேல் வைத்து மெதுவாக ஷேவ் செய்ய ஆரம்பித்தான். ரஞ்சனி தனக்கு மொட்டை அடிப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டாள்.

ரஞ்சனி "என்ன செய்கிறாய், என் தலையை ஏன் மொட்டை அடிக்கிறாய்" என்று கோபமாக கத்தினாள்.

மீனாம்மா "ஆமாம் ரஞ்சனி, அவன் உன்னை முழுவதுமாக மொட்டை அடிக்க போகிறான்... தயவு செய்து கொஞ்சம் அமைதியாக இரு... உன் தலையை ஆட்டாமல் வைத்துக்கொள்" என்று எச்சரித்தாள்.

ரஞ்சனி "இல்லை, எனக்கு மொட்டை அடிக்க வேண்டாம்"

மீனாம்மா "அவன் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டான், உனக்கு வேறு வழியில்லை" என்று சொல்ல...

ரஞ்சனி வேறு வழியில்லாமல் மெதுவாக தன் தலையைக் உச்சந் தலையில் தொட்டு பார்த்து அதிர்ச்சியடைந்து அழ ஆரம்பித்தாள்.

பார்பர் ரஞ்சனியின் ஈரமான முடியை மெதுவாக ரேசரை கொண்டு மழித்து எடுக்க, முடி கொஞ்சம் கொஞ்சமாக அவள் மேல் போர்த்தி இருந்த துணியில் விழுந்தது. மீனாம்மாவும், ரஞ்சனியின் மகனும் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தனர். பார்பர் சில நிமிடங்களில் ரஞ்சனியின் தலையை மொட்டை முடித்தான். மீனாம்மா ஒரு முறை மொட்டை அடித்த தலையை பார்க்க, அதில் ரஞ்சனியின் மண்டையோடு பொடுகு ஒட்டிக் கொண்டு இருந்தது.

என்னப்பா, இன்னும் பொடுகு இருக்கே... 

ஆமாங்க... ஒரு முறை ஷேவிங் க்ரீம் பூசி பண்ணலாமா... 

இதை கேட்ட ரஞ்சனி எதுவும் பேசாமல் கேவி கேவிக் அழுதாள்.


பார்பர் ஆண்களுக்கு முக சவரம் செய்ய வைத்து இருந்த ஷேவிங் க்ரீம் எடுத்து, ரஞ்சனியின் தலையில் ப்ரெஷ் கொண்டு பூசி விட்டு சவர கத்தியில் பிளேடு மாற்றி விட்டு, முழுவதுமாக மழித்து எடுத்து விட்டு, மீண்டும் ஒரு முறை ரிவர்ஸ் ஷேவிங் செய்தான்.

அதன் பிறகு ஷேவ் செய்து முடித்ததும் ரஞ்சனி தன் கண்களைத் திறந்து கண்ணாடியில் பார்த்தாள், அவளால் தன்னை அடையாளம் காண முடியவில்லை. ஆனாலும் அவள் மொட்டை தலையில் இன்னும் அழகாக இருந்தாள். பின் பார்பருக்கு பணம் கொடுத்து விட்டு மூவரும் வீட்டிற்கு சென்றனர்.

முற்றும்

 

 

Black dressed girl's low back length hair cut with coloring combination

June 26, 2023 0
Black dressed girl's low back length hair cut with coloring combination













Tamil village women's traditional jadai hair style

June 26, 2023 0
Tamil village women's traditional jadai hair style













Telugu college girl's low back length silky long hair style

June 26, 2023 0
Telugu college girl's low back length silky long hair style











Blue dressed girl's long to short Bob cut makeover

June 26, 2023 0
Blue dressed girl's long to short Bob cut makeover











Foreigner's mid back length silky hair style makeover

June 26, 2023 0
Foreigner's mid back length silky hair style makeover












Actress Ashwini sri's mid back length silky hair style makeover

June 26, 2023 0
Actress Ashwini sri's mid back length silky hair style makeover