Saturday 10 April 2021

Telugu college girl long to bald head

April 10, 2021 0
Telugu college girl long to bald head 





















Young Lankan girl's latest hair cut

April 10, 2021 0
Young Lankan girl's latest hair cut

















Rough to Silky long hair cut

April 10, 2021 0
Rough to Silky long hair cut images









Long to short shoulder length Bob cut

April 10, 2021 0
Long to short shoulder length Bob cut and coloring transformation








ஆண்கள் சலூனுக்கு வாங்க பெண்களே!!!

April 10, 2021 2


பெண்கள் தலைமுடியை வெட்ட ஏன் ஆண்கள் சலூனுக்கு போகலாம் என்பதற்க்கு சில காரணங்கள்!!!



ஆண்கள் சலூனில் ஒரு ஹேர் கட்டுக்கு 100 முதல் 200 ரூபாய் கொடுத்தால் போதும். மற்ற பார்லர்களை போல அதிக பணம் கேட்பதில்லை. ஒரு பெண் தன்னுடைய நீளமான முடியை ஷார்ட் பாய் கட் போல பிராண்டட் பார்லரில் வெட்ட வேண்டும் என்றால் மினிமம் 1000 ரூபாய் கொடுக்க வேண்டும். GST வரி தனியாக வரலாம்.



பிராண்டட் சலூன் விளம்பரத்தில் ஹேர் கட்டுக்கு 150/- என்று போட்டு இருக்கும். அதே ஒரு பெண் தன்னுடைய நீளமான முடியை கட் பண்ண எவ்வளவு ரூபாய் ஆகும் என்று கேட்டால் 800+ GST ஆகும் என்று சொல்வார்கள். 

அதென்ன 150 ரூபாய் போட்டு இருக்கீங்க... இப்போ இவ்ளோ ரேட் என்று கேட்டால் நீங்க ஒரு பெண்.. உங்க முடி ரொம்ப நீளமா இருக்கு, சோ அதை வெட்ட அதிக பணம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். இது நடந்த உண்மை. என் தோழி ஒருத்தி ஒரு பிராண்டட் சலூன் அனுபவத்தை எனக்கு சொல்லி நான் இங்கு சொல்கிறேன்.



கொரோனாவினால் எல்லா தொழில்களுமே ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல லோக்கலில் நம் வீட்டு அருகில் சலூன் நடத்துபவர்களும் ரொம்பய் கஷ்டப் படுகிறார்கள். அதனால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அவர்கள் குடும்பமும் வளரும்.

அடுத்து பிராண்டட் சலூன் லாப நோக்கத்தோடு, நிறைய பராமரிப்பு   செலவுகள் செய்து சலூனை நடத்துகிறார்கள். நல்ல திறமையான ஒரு ஸ்டைலிஸ்ட்டை வைத்து சலூன் நடத்தினால் அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்று, புதிய மற்றும் அனுபவம் இல்லாத ஸ்டைலிஸ்ட்டை வைத்து இருக்கிறார்கள்.

அதனால் ஒரு கஸ்டமர் விரும்பியபடி, அவர்கள் திருப்தி அடையும் படி ஸ்டைலிஸ்ட்க்கு ஹேர் கட் பண்ண முடிவதில்லை. ஆனால் பார்பர் ஷாப்பில் அப்படி இல்லை. அவர்கள் தொழில் முறையாக இருக்கும். என்ன மாதிரி வேண்டும் என்று சொன்னால், அல்லது மாடல் போட்டோ காட்டினால் சுலபமாக கட் பண்ணி விடுவார்கள் ஆண்கள்..!!!

வழக்கமாக ஆண்கள் சலூனில் எப்போதும் நீங்கள் அப்பாயின்மெண்ட் வாங்க வேண்டி இருக்காது. உங்களுக்கு வசதியான நேரத்தில் நீங்கள் போகலாம்.



ஆனால் ஆண்கள் சலூனில் எப்போதும் நிறைய ஆட்கள் உட்கார்ந்து வெட்டிக் கதை பேசிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் பெண்கள் போனால் ஒரு நல்ல பிரைவேசி கிடைக்கும். மற்றவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். ஆனால் எப்போதும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆண்கள் சலூனுக்கு செல்லாதீர்கள். கூட்டம் அதிகம் இருக்கும்.



எனவே பெண்கள் ஒரு பிராண்டட் சலூனுக்கு பதிலாக ஒரு ஆண்கள் சலூனை விரும்புவதற்கான சில காரணங்கள் இவை!

என்ன சரியா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்..!

பிரியாவின் திருமணம் - முதல் பாகம்

April 10, 2021 7

பிரியா ஒரு கூச்ச சுபாவமுள்ள,  நடுத்தர வர்க்கப் பெண், பழமைவாத பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவள். பிரியா 22 வயது, சிறந்த உடலமைப்பு. பிரியாவுக்கு அவளுடைய பிட்டம் வரை  நீண்ட முடிகள் இருக்கும். அவளுடைய பெற்றோர் அவளுக்குப் பொருத்தமான வரனை தெடிக் கொண்டு இருந்தார்கள். ஒரு நாள், சென்னையில் வசிக்கும் மிகவும் பணக்கார குடும்பத்திடமிருந்து பிரியாவுக்கு நல்ல வரன் வந்தது.

பையனின் பெயர் வருண். நல்ல வேலை மற்றும் பெரும் குடும்ப சொத்துக்களுக்கு ஒரே வாரிசு. வருணின் பெற்றோர் இருவரும் இறந்துவிட்டதால் வருண் மட்டும் தனியாகத் தான் இருக்கிறார். ஆனாலும் வீட்டில் வேலைக்காரர்கள், ஆபிசில் பல்வேறு விஷயங்களைக் கவனித்துக்கொள்வதற்கு அவருக்கு நிறைய ஆட்கள்  உள்ளனர். ஆனால் வருண் தனக்கு வரும் வாழ்க்கைத் துணைவி தனக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்.வருண் பிரியாவை ஒரு கோவிலில் நேரில் வந்து பார்த்தார். பிரியா தனக்கான சரியான பெண்ணாக, துணையாக இருக்க முடியும் என்பதை வருண் மிக விரைவில் புரிந்து கொண்டார்.



அவர் பிரியாவை திருமணம் செய்ய முடிவு செய்தார். அத்தகைய பெரிய வரனை வேண்டாம் என்று பிரியாவின் பெற்றோரால் சொல்ல முடியவில்லை. அவள் கூட வருணின் அழகையும், கம்பீரத்தையும் கண்டு மயங்கி விட்டாள். வருண் பிரியாவை பார்த்ததும் தனது கற்பனைகள் அனைத்தையும் அவளைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ள திட்டமிட்டிருந்தார்.

திருமணத்தை நிச்சயிப்பதற்கு முன்  தனது குடும்ப ஜோதிடரை அணுக வேண்டும் என்று வருண் பிரியாவின் பெற்றோரிடம்  கூறினார், அவர்கள் குடும்ப ஜோதிடரைப் பார்க்க  அழைத்தார்.

ஜோதிடரைப் பார்க்கப் பிரியா, அவரது பெற்றோர், அவரது தங்கை ரியா மற்றும் வருண்  ஆகியோர் சென்றனர்.

வருண் முன்பே திட்டமிட்டபடி, ஜோதிடர், ஜாதகங்களை தீவிரமாகப் பார்க்கும்போது, "இந்தத் திருமணம் நடக்க முடியாது, அப்படி மீறி நடந்தால் வருண் திருமணம் நடந்த ஒரு மாதத்திற்குள் இறந்துவிடுவார்" என்று கூறுகிறார், எல்லோரும் திகைத்துப் போனார்கள்.

மிகவும் அக்கறையுள்ள தொனியில் பிரியாவின் தாய், "ஏதேனும் வழி இருக்கிறதா, ஏதேனும் பரிகாரம் செய்ய வாய்ப்பு இருக்கிறதா?" என்றாள்.

"மிகவும் கடினமான பரிகாரம்", ஜோதிடர் கூறினார்.

பிரியாவின் குடும்பத்தினர் ஜோதிடர் சொன்னதை கேட்டு இந்தத் திருமணம் நடக்கும் என்று நம்பிக்கையிகொண்டனர். இந்த வருணை  திருமணம் செய்து கொள்ள பிரியா தீவிரமாக விரும்பினாள். இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் அவள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அவளால் கற்பனை செய்ய முடியவில்லை.


"மணமகனுக்காக ஒரு விழா நடத்தப்பட வேண்டும், இந்த வருணின்  சொத்தில் அமைந்துள்ள குடும்ப கோவிலில், ப்ரியா தன் தலை முடியைக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். திருமணமான 2 வருடங்களாவது ப்ரியா மொட்டைத் தலையுடன் இருக்க வேண்டும், இந்த நேரத்தில் ப்ரியா முடியைக் கொஞ்சம் கூட வளர்க்க முயன்றால் வருணின் உயிருக்கு ஆபத்து "என்று ஜோதிடர் அச்சுறுத்தும் பிரியாவின் குடும்பத்தைத் தொனியில் கூறினார்.

ரியா அதைக் கேட்டுச் சிரித்தாள். பிரியா பதற்றமடைகிறாள். அவளுடைய பெற்றோர் ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். அதைப் பற்றி மேலும் விவாதிக்க அவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

வீட்டிற்கு திரும்பிய ப்ரியா மிகவும் குழப்பமாக இருந்தாள். எல்லோரும் மொட்டை அடித்துக் கொண்டு வருணை திருமணம் செய்ய வறுபுறுத்தினார்கள்.  "இது 2 வருடங்களுக்குத் தான்", "இது உன் வருங்கால கணவரின் நல்வாழ்வுக்காக", "இந்தத் திருமணத்தை நடத்த நீ மொட்டை அடித்துக் கொள்வதை தவிர  வேறு வழியில்லை", ப்ரியா மொட்டை அடிக்க  அனைத்து வகையான காரணங்களையும் எல்லோரும் அவளிடம் சொன்னார்கள்.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு, வருண்  பிரியாவின் வீட்டிற்குச் சென்றார். அவள் வீட்டில் எல்லோரும் இருந்தனர். வருண் ப்ரியாவின் பெற்றோரைக் கேட்டார், "அப்படியானால் நீங்கள் என்ன முடிவு செய்தீர்கள்?"

எல்லோரும் பிரியாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவள் மிகவும் வெட்கப்பட்டு தலையைக் குனிந்தாள், "நான் மொட்டை அடித்துக் கொள்ள சம்மதிக்கிறேன்" என்று மெல்லிய குரலில் சொன்னாள். ப்ரியாவின் பெற்றோர் வருண் உட்பட எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

ஒரு சில விஷயங்களைப் பற்றிப் பேசப் பிரியாவை மட்டும் தனியாகச் சந்திக்க விரும்புவதாகப் பிரியாவின் பெற்றோரிடம் வருண்  கேட்டார். எல்லோரும் ஒப்புக் கொள்ள, அவர்கள் இருவரும்  பேசுவதற்காக அறையை விட்டு வெளியேறினார்கள்.

வருண், "நம் திருமணத்திற்காக என் எதிர்கால நலனுக்காக உன் தலையை மொட்டை அடிக்கச் சம்மதித்தற்கு நன்றி" பிரியா வெட்கத்துடன் தலையசைத்தாள்.

"நான் மிகவும் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த மனிதன், என் மனைவி பாரம்பரியமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், திருமணமான பெண்களின் அனைத்து சின்னங்களையும் நீங்கள் அணிந்திருப்பதை நான் காண விரும்புகிறேன், என்று வருண் கூறினார்.


திருமணத்திற்கு முன்னால் பிரியா மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்று ஜோதிடர் சொல்லி இருந்ததால்  பிரியா உடனடியாக அதற்கு அதிக சிரமம் கொடுக்காமல் மொட்டை அடித்துக் கொள்ள ஒப்புக்கொண்டாள்.

மொட்டை அடிக்க ஜோதிடன் ஒரு நல்ல நாளைக் குறித்துக் கொடுக்க, அந்த நாளில் காலை ஏழு மணிக்குப் பிரியா தனது குடும்பத்தினருடன் வருணின் குலதெய்வ கோவிலுக்குச் சென்றாள். பிரியா மிகவும் கூச்சமாகவும் பதற்றமாகவும் இருந்தாள். வருண் அவர்களை வரவேற்று, தனது 2 பணிப்பெண்களை பிரியாவை அழைத்துச் சென்று மொட்டை அடிக்கும் சடங்குக்குத் தயார் செய்யச் சொன்னார்.

சடங்கில் கலந்து கொள்ள வருணின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ப்ரியா மொட்டை அடிப்பதற்கான காரணமும், அவள் தான் வருணின் வருங்கால மனைவி  என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் தன்னை சுற்றி  பலர் இருப்பதால் பிரியாவுக்கு சங்கடமாக இருந்தது.

பணிப்பெண்கள் அவளை ஒரு வாஷ்ரூமுக்கு அழைத்துச் சென்று குளிக்கச் சொன்னார்கள். கடைசியாக ஒரு முறை அவளுடைய முடிகளை ஷாம்பு போட்டுக் குளிக்கும்படி சொன்னார்கள். பிரியா அவர்கள் சொன்னபடி செய்ய, பணிப்பெண்கள் அவளை ஒரு துண்டைச் சுற்றிக் கொண்டு உட்காரச் சொல்கிறார்கள். பணிப்பெண்கள் ப்ரியாவின் முடிகளை உலர்த்தி, பின்புறத்தில் ஒரு கொண்டையாகக் கட்டினார்கள்.

எந்த உள்ளாடைகளும், ரவிக்கைகளும் இல்லாமல், ஒரு மஞ்சள் சேலை மட்டும் அணியும்படி பணிப்பெண்கள் சொல்ல, சங்கடமாகப் பிரியா ஒப்புக்கொண்டாள்.

பணிப்பெண்கள்  ப்ரியாவின் கொண்டையில் பூக்களைக் கட்டி, கோயில் மண்டபத்திற்கு அழைத்து வந்தார்கள். பிரியா தலை குனிந்து பணிப்பெண்களுடன் நடந்து வர, அவளது இதயம் அவளைவிட வேகமாகத் துடிக்கிறது இன்னும் வரவிருக்கும் விஷயங்களுக்காக...


கோவில் மண்டபத்தில் ஏராளமானோர் கூடியிருக்கிறார்கள், எல்லோரும் கண்களும் ப்ரியா மீது. பலர் ஆச்சரியப்படுகிறார்கள், மொட்டை அடித்துக் கொள்வதை ப்ரியா எப்படி ஏற்றுக்கொண்டால் என்று...

ஜோதிடர் தெய்வத்தின் முன் கைகளைச் சேர்த்து கும்பிட்டு மண்டியிடுமாறு கேட்டார். அவள் கீழ்ப்படிந்தாள்.

ஜோதிடர் தான் சொல்வதை பின் தொடர்ந்து சொல்லும்படி பிரியாவிடம் சொன்னார், "நான் உங்கள் காலில் சரணடைகிறேன், தெய்வமே, தயவுசெய்து என் கணவனைக் காத்து அருள்! நான் உன்னை வணங்குகிறேன், உன் காணிக்கையாக இரண்டு வருடங்களுக்கு என் தலையை மொட்டையடித்துக்கொண்டே இருப்பேன்", அவள் ஒவ்வொரு வார்த்தையையும் மீண்டும் மீண்டும் சொன்னாள். அவள் இதயம் சோகத்தில் மூழ்கியது.





New trend hair coloring transformation

April 10, 2021 0
New trend hair coloring transformation























North Indian girl's bridal makeup and photoshoot

April 10, 2021 0
North Indian girl's bridal makeup and photoshoot






















Young Chennai girl's latest hair style images

April 10, 2021 0
Young Chennai girl's latest hair style images