Sunday 24 May 2020

மென்ஸ் சலூன் ஹேர் கட்

May 24, 2020 2
நான் சேகர். 27 வயது என் மனைவி சுஜாதா 23 வயது. கிராமத்து பொண்ணு.. கல்யாணம் ஆனதும் நான் கோயம்புத்தூர் கூட்டி வந்து வீடு வாடகைக்கு பிடித்து நாங்கள் இருவரும் தங்கினோம். எங்கள் கல்யாண வாழ்க்கை ரொம்பவே அழகாக இருந்தது. மாலை 5 மணி வரை வேலை பார்த்து விட்டு வந்து எங்கேயாவது பக்கத்தில் கோவிலுக்கு அல்லது பார்க்குக்கு கூட்டி போவேன். இரவு வந்து சாப்பிட்டு விட்டு எங்கள் ஆட்டத்தை முடித்து விட்டு தூங்கி விடுவோம்.




என் மனைவி சுஜாதா எப்போதும் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவள். நாங்கள் தனியாக இருந்தாலும் என்னிடம் ஃப்ரீயாக இருக்க மாட்டாள். இன்னும் முழுதாக அவளை என்னிடம்‌ காட்டியது இல்லை. நானும் எவ்வளவு கெஞ்சி கேட்டும் அவள் சம்மதிக்கவில்லை. அதே போல அவள் தன்னை அலங்கரித்து கொள்வதிலும் பெரிய ஆர்வம் காட்டியது இல்லை. 

எண்ணெய் தேய்த்து தலையை படிய வாரி ஜடை பின்னி தொங்க விட்டு விடுவாள்.‌ கொஞ்சம் பவுடரை தன்‌ முகத்தில் தடவினால் அவள் ஒப்பனை‌ முடிந்தது. நான் சிட்டியில் இருந்ததால் பல பெண்களை சைட் அடித்து இருக்கிறேன். என் மனைவியும் அது போல கொஞ்சமாவது மாடர்னாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டால் அவள் அதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

இப்படியே பல மாதங்கள் செல்ல நானும் என்ன செய்வது என்று தெரியாமல் யோசனை செய்து கொண்டு இருந்தேன். நான் ரெகுலராக ஒரு சலூனில் தான் ஹேர் கட் பண்ணுவேன். அந்த சலூன் நான் வேலை செய்யும் கம்பெனி அருகில் இருக்கிறது. என் வீட்டுக்கும் கம்பெனிக்கும் 16 கிலோமீட்டர் தூரம். வாடகை குறைவு என்பதால் கொஞ்சம் தூரம் இருந்தாலும் பரவாயில்லை என்று சிட்டியில் இருந்து தள்ளி இருந்தேன்.


வேலை முடிந்து வீட்டுக்கு போகும்‌ போது தான் எப்போதும் முடி வெட்டுக் கொண்டு செல்வேன். நான் ரெகுலராக போவதால் அந்த சலூனில் வேலை செய்யும்‌ பையன் ரவி ரொம்பவே பழக்கம் ஆகிவிட்டான். அதனால் எப்போதும் நான் முடி வெட்ட போகும் போது முன்பே சொல்லிவிட்டால் அந்த சமயத்தில் எனக்காக காத்து இருப்பான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை ஒரு புதிய படத்திற்க்கு நானும் சுஜாதாவும் செகண்ட் ஷோ போகலாம் என்று பிளான் பண்ணினோம். அன்று இரவு கொஞ்சம் முன்னதாகவே கிளம்பி சிட்டிக்கு போய் ரவியின் சலூனில் முடி வெட்டி ஷேவ் பண்ணி‌ விட்டு அப்படியே சினிமாவுக்கு போய் விடலாம்‌ என்று சொல்ல சுஜாதாவும் சரி என்று சொன்னாள்.

அதே போல இரவு 9.30 மணிக்கு சலூனுக்கு செல்ல, சலூன் பூட்டி இருந்தது. நான் ரவிக்கு போன்‌ பண்ண ரவி சலூனை பூட்டி விட்டு உள்ளே தான்‌ இருந்தான். நான் போன் பண்ணியதும் சலூனை திறந்து விட்டு வெளியே வந்து என்னை உள்ளே கூப்பிட்டான். என்னுடன் என் மனைவி இருப்பதை பார்த்ததும் அவன் முகம்‌ கொஞ்சம் மாறியது. 


என்ன ரவி, சலூனை‌ பூட்டிட்ட...

ஆமாங்க சார், இவ்ளோ நேரம் கழிச்சு வர மாட்டிங்கன்னு நினைச்சேன்.. 

இல்ல ரவி, நைட் ஷோக்கு டிக்கெட் புக் பண்ணி இருக்கேன்.. அதுக்கு முன்னாடி ஹேர் கட் பண்ணலாம்னு...

சரி சார் வாங்க... 

வா சுஜாதா... ஒரு அரை மணி நேரம் தான்‌ போய்டலாம்...

இல்லங்க.. நான் வெளியேவே நிக்குறேன்...

இந்த நேரத்துக்கு வெளியே நிக்க வேணாம்.. உள்ள வா.. இந்த நேரத்துல சலூன்ல யாரும் இல்ல... வா நம்ம மட்டும் தான் இருக்கோம்...

ம்ம்ம் சரிங்க....

நான் சேரில் ஏறி உட்கார, சுஜாதா பின்னால் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொள்ள, ரவி எனக்கு துணியை போர்த்தி விட்டு ஸ்ப்ரேயர் அடித்து முடி வெட்ட ஆரம்பித்தான். சுஜாதா  டிவியை பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருக்க, நானும் ரவியும் பேசிக் கொண்டு இருந்தோம்.

என்ன‌ ரவி, சொந்த ஊருக்கு போனியா...

இல்ல சார், ரொம்ப நாள் ஆச்சு சார்.. போகணும்... போனா கைல காசு வேணும்.. அதான் கொஞ்ச நாள் போகட்டும்னு விட்டுட்டேன்..

ம்ம்ம்.. அதுவும் சரிதான்.. நீ லேடீஸ்க்கு ஹேர் கட் பண்ணுவியா.. ரவி...

இல்ல சார், ஆனா அது ஒண்ணும் பெரிய வேலை கிடையாது சார்.. எப்படின்னு சொன்னா பண்ணிடுவேன் சார்...

இப்போது ஹேர் கட் முடித்து விட்டு தாடியை ஷேவ் பண்ண ஆரம்பித்தான் ரவி. நானும் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு பின்னால் உட்கார்ந்து இருந்த சுஜாதாவை பார்த்தேன். ரவி தாடியை ஷேவ் செய்து முடித்து விட்டு மீசையை ஒதுக்கி விட்டான். 

அடுத்து நான் சட்டையை கழட்டி விட்டு கையை தூக்கி அக்குளை காண்பிக்க, ரவி கொஞ்சம் பவுடரை அக்குளில் தடவி விட்டு முடியை ஷேவிங் செய்துவிட்டான். பின் கன்னங்களில் ஆப்டர் ஷேவ் லோஷனை தடவி விட்டு சீப்பை எடுத்து என்னிடம் கொடுக்க, நான் அதை வாங்கி சீவி பார்த்து விட்டு சேரில் இருந்து இறங்கினேன்.

சுஜாதா நீ உன்னோட முடியை கொஞ்சம் ட்ரிம் பண்ணிக்கிறியா...

இல்லங்க.. வேண்டாம்...

அட சும்மா வா.. சுஜாதா பத்து நிமிஷத்துல வேலை முடிஞ்சுடும்..

ரவி நாங்கள் பேசுவதை பார்த்துக் கொண்டு இருந்தான். நான் சுஜாதாவின் முடியை பிடித்து பார்த்து விட்டு ரவியிடம்‌ காட்டினேன்.

என்னங்க, வேண்டாங்க எனக்கு கூச்சமா இருக்குங்க...

சுஜாதா ட்ரிம் பண்றதுல என்னடி‌ இருக்கு... நீ திரும்பி நில்லு அது போதும்...



நான் சுஜாதாவை திரும்பி நிற்க வைத்து விட்டு ரவியிடம்‌ எந்த அளவு முடியை வெட்ட வேண்டும் என்று சொல்ல, ரவியும் அதை பார்த்து விட்டு, சுஜாதாவின் ஜடையை பிரித்து விட்டு சீப்பால் நன்றாக சீவி நுனியை ஒன்றாக சேர்த்து ‌ரப்பர் பேண்ட் போட்டு விட்டு, கத்தரியை எடுத்து கட் பண்ணினான். அதற்க்குள் நான் என் செல்லை எடுத்து யூட்யூப்பில் ஒரு சில ஹேர் கட் வீடியோக்களை செலக்ட் செய்து ரவியிடம் காண்பிக்க, அவனும் சரி என்று சொல்ல, நான் சுஜாதாவை சேரில் ஏறி உட்கார சொல்ல, அவளும் ஒரு தயக்கத்துடன்‌ ஏறி உட்கார்ந்தாள்.

ரவி வீடியோவை பார்த்துக் கொண்டே சுஜாதாவின் முடியை கொஞ்சம் கொஞ்சமாக கட் பண்ணி கொண்டு இருந்தான். "U" ஷேப்பில் சுஜாதாவின் முடியை அழகாக கட் பண்ணி இருந்தான் ரவி. சுஜாதா அதை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு இருந்தாள்.



அடுத்து ஐப்ரோ த்ரெட்டிங் செய்த வீடியோ காண்பிக்க, 

சார், இதெல்லாம் பார்லர்ல தான் பண்ண முடியும்...

இல்ல ரவி, ஜென்ஸ்க்கு மீசையை ஒதுக்கி விடுற மாதிரி அங்கங்க டச் பண்ணி விடு போதும்... ஏன் சொல்றேன்னா இவங்க பார்லர் போனது இல்ல... இனிமேல் போனா எப்படி பண்ணனும், என்ன பண்ணனும்னு தெரிஞ்சிக்க தான்.. சரியா தைரியமா பண்ணு...

சரிங்க சார்... என்று சொல்லி விட்டு ரவி சுஜாதாவின்  முகத்தை சேரில் சாய்ந்து உட்கார சொல்லி விட்டு, ரேசரை எடுத்து  புருவத்தை கைகளால் தண்ணீரை தடவி விட்டு அங்கங்கே டச்சப் போல‌ ட்ரிம் செய்து விட்டான். இப்போது சுஜாதாவின் முகம் கொஞ்சம் அழகாக இருந்தது.

என்ன சுஜாதா இப்போ எப்படி இருக்கு...

ம்ம்ம் நல்லா இருக்குங்க..மாமா...

என்று சொல்லி விட்டு சேரில் இருந்து இறங்கி வர, 

அக்கா இருங்க... முடி நிறைய உங்க மேல இருக்கு.. தட்டி விடுறேன் என்று சொல்லி விட்டு ஒரு ப்ரெஷ்ஷை எடுத்து தட்டி விட, கொஞ்சம் முடிகள் அவள் டாப்சுக்குள் போனது...

சுஜாதா, உள்ள முடி நிறைய போய்டுச்சு.. அந்த தடுப்புக்குள்ள போய் க்ளீன் பண்ணிக்கோ...

இல்லங்க.. வேண்டாம்.. நான் வீட்டுக்கு போய் பண்ணிக்கிறேன்...

இல்ல சுஜாதா, நாம இனி படத்துக்கு போய்ட்டு வீட்டுக்கு போக மணி ரெண்டாயிடும்... சொல்றேன்ல..போ..

ஆமா மேடம்... க்ளீன் பண்ணல்லனா நச நசன்னு‌ ஆயிடும்.. நான் வேணா கடையை க்ளோஸ் பண்ணிடுறேன்....

பின் சுஜாதா தடுப்புக்குள் சென்று டாப்ஸை கழட்டி விட்டு ஸ்லிப்புடன் உடம்பில் ஒட்டி இருந்த முடிகளை க்ளீன் செய்து கொண்டு இருந்தாள். நானும் உள்ளே செல்ல, சுஜாதா  என்னை முறைத்தாள்.

நீங்க ஏன் மாமா உள்ள வந்தீங்க... அந்த ஆளு என்ன நினைப்பாங்க.. நீங்க போங்க... நான் வர்றேன்.. என்று சொல்ல...

முடி வெட்டிய பின்னாடி நல்லா இருக்கு சுஜாதா... புருவமும் செம அழகா இருக்கு என்று சொல்ல...
சுஜாதா வெட்கப்பட்டாள்.

சுஜாதா உன் அக்குள் முடி ரொம்ப இருக்கு... அதையும் எடுத்துடலாமா..

அய்யோ மாமா.. அதெல்லாம் வேண்டாம்... நான் மாட்டேன்... உங்களுக்கு புத்தி கெட்டு போச்சா... இங்க போய் அதெல்லாம் பண்ண சொல்றீங்க...

இதுல என்னடி இருக்கு... இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி நான் பண்ணல.. அது மாதிரி தான்.. சலூன்ல பண்ணா தான் நல்லா இருக்கும்... அதுவும் இல்லாம உனக்கு என்னை விட முடி வளர்ச்சி அதிகமா இருக்கு... அதான் சொல்றேன்...

அதுக்காக அவன் முன்னாடி எப்படிங்க...அசிங்கமா இருக்கு...

அதெல்லாம்‌ ஒண்ணும் இல்லடி... இப்போ நீ போட்டு இருக்க ஸ்லிப் மட்டும் போதும்... அப்படியே கையை தூக்கி ரெண்டு நிமிஷம் நின்னா போதும்...


ம்ம் சரி என்று சொன்னாள் சுஜாதா..

நான் ரவியிடம் சுஜாதாவின் அக்குள் முடியை ஷேவிங் செய்ய வேண்டும் என்று சொல்ல, அவனும் சரி என்று சொன்னான். பின் ரவி ரேசரை எடுத்து கொண்டு தடுப்புக்குள் வர, நான் சுஜாதாவிடம் இருந்து விலக, அவன் சுஜாதாவின் கையை பிடித்து தூக்கி விட்டு அவள் அக்குளில்‌ இருந்த முடிகளை தன்‌ கைகளால் அலைந்து பார்த்தான்..

சார் முடி வளர்ச்சி கொஞ்சம் அதிகமா இருக்கு சார்.. இதுக்கு க்ரீம்‌ போட்டா தான் வலிக்காம வரும்.. இல்லனா ஷேவ் பண்ணும் போது வலிக்கும் சார்...

சரி ரவி அப்படியே பண்ணிடு.. ஆனா கொஞ்சம் சீக்கிரம் பண்ணிடு... எங்களுக்கு சினிமாக்கு நேரமாச்சு...

சரிங்க சார்.. மேடம் சேர்ல உட்கார்ந்துக்க சொல்லுங்க அப்போ தான் வேலை செய்ய ஈஸியா இருக்கும்...

சுஜாதா  ஸ்லிப்புடன் ரோலிங் சேரில் ஏறி உட்கார, ரவி அவளது இடது கையை தூக்கி விட்டு அதில் இருந்த முடிகளை கொஞ்சம் கொஞ்சமாக கத்தரியால் ட்ரிம் செய்து விட்டான். அதன் பின் ப்ரெஷ்ஷால் துடைத்து விட்டு போம்‌ எடுத்து நுரை பொங்க தேய்த்து விட்டு  ரேசரில் அக்குள் முடியை  சிரைத்து விட்டான். சுஜாதா கண்ணாடியில் தன் முடி இல்லாத அக்குளை முதல் முறையாக பார்த்தாள்.


அதே போல வலது பக்கமும் அக்குள்  முடியை எடுத்து விட, இந்த முறை கூச்சமில்லாமல் தன்‌ அக்குளை காட்டிக் கொண்டு இருந்தாள் சுஜாதா.. சிறிது நேரத்தில் இரு அக்குள்களும்‌ முடி இல்லாமல் அழகாக இருக்க, இப்போது சுஜாதா முன்பை செம மாடர்னாக இருந்தாள்.
பின் ரவிக்கு பணம்‌ கொடுத்து விட்டு  நாங்கள் சினிமா பார்த்து விட்டு இரண்டு மணிக்கு வீட்டுக்கு போய் சேர்ந்தோம். ஆனால்‌ தூங்க மணி‌ 5 ஆகிவிட்டது. ஏன் என்று சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.





அடுத்தடுத்த மாதங்களில் சுஜாதா பார்லர் போக பழகிக் கொண்டாள். ஒரு நவநாகரீக பெண்ணாக முழுதாக என் ஆசைக்கு தகுந்தாற்போல தன்னை மாற்றிக் கொண்டாள் சுஜாதா. எங்கள் குடும்பத்தில் சுஜாதாவின்  மாற்றத்தை  ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.