Tuesday 17 September 2019

Bollywood Actress Vidya Balan Chop her Hair

September 17, 2019 0
Bollywood Actress Vidya Balan Chop her Hair
Bollywood Actress Vidya Balan Chop her Hair 

நடிகை வித்யா பாலனின் கடைசி  தமிழில் நடிகர் அஜித் அவர்களுடன் நேர்கொண்ட பார்வை. அதன் பின்பு ஹிந்தியில் "சகுந்தலா தேவி" என்ற படத்தில் நடிக்கிறார். 



இந்த படம் ஒரு பயோபிக் என்று சொல்லப்படும் வாழ்க்கை வரலாறை சினிமாவாக எடுக்கபடும் படமாகும். இதில் கணித மேதை சகுந்தலா தேவியாக நடிகை வித்யா பாலன்நடிக்கிறார்,.     



Image result for vidya balan next movie



                           Image result for shakuntala devi movie

சகுந்தலா தேவி A HUMAN COMPUTER என்ற டேக் லைனுடன் வித்யா பாலன் சிவப்பு நிற சேலையில் பாப் கேட் ஹேர் ஸ்டைலில் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது, மேலும்  சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் இருக்கும் இந்த படம் 2020 சம்மரில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Image result for shakuntala devi movie

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டருக்காகவே வித்யா பாலன் தன்னுடைய நீளமான முடியை தோள் பட்டை வரை குறைத்து வெட்டிக் கொண்டுள்ளார்.










மாட்டிக்கிட்டா அனுஷ்கா ஷர்மா - பகுதி - 2

September 17, 2019 1
கேலரியில் இருந்து ஷாக்ஷியும், ரித்திகாவும் வந்தனர். மேட்ச் இந்தியா வின் பண்ண... எல்லோரும் மகிழ்ச்சியில் இருந்தனர். அதைவிட அனுஷ்கா ரொம்பவே சந்தோஷப் பட்டாள். மேட்ச் முடிந்து அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்றனர் இருவரும்.. மகியின் ரூமில் ஷாக்ஷியும், ரித்திகாவும் இருக்க அங்கு மகியும், ரோகித்தும் வந்தனர்.
ஹாய், கைஸ்.... சூப்பர்ப் மேட்ச் கைஸ்... பட் இது தொடருமா... என்றாள் ஷாக்ஸி...
ஏன் இப்படி கேட்கிற ஷாக்ஸி... எல்லா மேட்ச்சும் வின் பண்ணி பைனல்ல நாம தான் கப் அடிக்கணும்... என்றான் மகி..
இல்ல மகி... இதனால யாருக்கு பேர் கிடைக்கும்... வீராக்கு தான்... கேப்டனா அவன் தான் பேர் வாங்குவான்... உங்க பேர் நிக்காது... என்றாள் ரித்திகா..


ஹேய் என்ன புதுசா பேசறீங்க... கேப்டனா அவனுக்கு தான் பேர் வரும்.. ஆனா நாங்க இல்லாம அவனால முடியாதுன்னு எல்லாருக்கும் தெர்யும்... என்றான் ரோகித்..
அது அவளுக்கு தெரியல ரோகித்... என்றாள் ஷாக்ஷி..
யாருக்கு...?
வீராவோட பொண்டாட்டி, அந்த நடிகை அனுஷ்காவுக்கு தெரியல... அவ ரொம்ப திமிர் பிடிச்சு பேசுறா... எங்களை கேலரியில் வச்சு அவமானபடுத்திட்டா...
என்று நடந்தவற்றை இருவரிடமும்  சொன்னாள் ஷாக்சி...
சரிம்மா... விடுடா இதெல்லாம் ஒரு பிரச்சனையா... நீங்க தான் அங்கயே அவளை நோஸ்கட் பண்ணிட்டிங்களே...
என்றான் மகி...
அது மட்டும் இல்ல மகி... நாங்க ஒரு பெட் கட்டி இருக்கோம்... வீரா கேப்டனா கப் வின் பண்ணாட்டி அந்த அனுஷ்கா ஷர்மா மொட்டை அடிக்க பெட் கட்டி இருக்கா.... அப்படி வின் பண்ணா நாங்க ரெண்டு பேருமே மொட்டை அடிக்க பெட் கட்டி இருக்கோம்.... என்றாள் ரித்திகா..
என்ன பேசறீங்க... இது என் லாஸ்ட் வேர்ல்ட் கப்.. நான் இத  வின் பண்ணி ஆகணும்னு நினைச்சுட்டு இருக்கேன்... ரெடியா இருங்க மொட்டை அடிக்க என்றான் மகி...
ரித்திகாவும், ஷாக்சியும் அதிர்ந்து போய் இருவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.
அடுத்தடுத்த மேட்ச்சுகள் இந்தியா வின் பண்ணி நாக் அவுட் சுற்றுக்கு செல்ல அனுஷ்கா ஷர்மா சந்தோஷத்தில் இருந்தாள்.. ஷாக்சியும், ரித்திகாவும் கொஞ்சம் பயத்தில் தான் இருந்தனர். மகி, வீரா, ரோகித் மூவரும் ஒன்றாக இருந்தாலும், வீரா அவ்வப்போது தன்னிச்சையாக முடிவு எடுத்து இவர்களை நம்பாமல் இருந்தான்... அதுவே அவனுக்கு பாதகமாக முடிந்தது.
செமி பைனலில் இந்திய அணி நியுசிலாந்து உடன் விளையாட, ரோகித்தும், வீராவும் சீக்கிரமே அவுட் ஆகி பெவிலியன் வர... வீரா மகியை நம்பாமல் மற்றவர்களை விளையாட விட, மகி தன் நம்பிக்கையை இழந்தான்... கடைசியில் மகியும் ரன் அவுட் ஆகி அழுது கொண்டே களத்தை விட்டு வெளியேறினான்... இந்திய அணி நியுசிலாந்து உடன் தோற்க கேலரியில் இருந்த அனுஷ்காவுக்கு மொட்டை அடிக்க வேண்டிய பெட் நினைவுக்கு வந்தது...
அவள் இருந்த இடத்திற்கு ஷாக்சியும், ரித்திகாவும் வந்தனர். அனுஷ்கா ஷர்மா அவர்களை அதிர்ச்சியுடன் பார்த்தாள்..
பயப்படாதே அனு... நாங்க உன்னை இங்கேயே மொட்டை அடிக்க சொல்லல... மும்பைல போய் நீ மொட்டை அடிக்கலாம்... இப்பவாது தெரிஞ்சுக்க... கேப்டனா இருந்தாலும் கெத்தா இருக்கணும்... உன் புருஷன் மாதிரி கேப்டனா இருக்க கூடாது... என்ன ஒகேவா...
ம்ம் என்றாள் அனுஷ்கா ஷர்மா... இங்கிலாந்து டூர் முடிந்து இந்திய அணி மும்பை வந்தது... வீரா மட்டும் டெல்லி செல்ல அனுஷ்கா ஷர்மா மும்பையில் இருந்தாள்.. ரித்திகாவும், ஷாக்சியும் அனுஷ்காவுக்கு போன் செய்து அவளை மும்பையின் புகழ்பெற்ற பார்லருக்கு வர சொல்ல அனுஷ்காவும் சரி என்று சொல்லி அந்த பார்லருக்கு வந்தாள்...
பெட்டில் தோற்றதற்காக மொட்டை அடித்து கொண்டாலும், பார்லரை விட்டு வெளியே செல்லும்முன் தன் மேக்கப் மேனை வைத்து ஒரு நல்ல விக் ஒன்றை அணிந்து கொண்டு இவர்கள் இருவரையும் ஏமாற்றி விடலாம் என்று நினைத்தாள்..
அனுஷ்கா பார்லர் முன் வந்து நின்று கொண்டு, ரித்திகாவுக்கு கால் செய்ய, அவள் எடுக்கவில்லை. ஆனால் அருகில் இருந்த காரிலிருந்து ரித்திகா, ஷாக்சி இருவரும் இறங்கி அனுஷ்காவை நோக்கி வந்தனர். பின் மூவரும் சேர்ந்து பார்லருக்குள் செல்ல அவர்கள் மூவரையும் ஒன்றாக பார்த்த மக்கள் பார்லர் முன் திரண்டனர். இந்த விஷயம் கொஞ்ச நேரத்தில் பரவ, செய்தி மீடியாவுக்கும் செல்ல மொத்த மீடியாவும் அந்த பிரபலமான பார்லர் முன் வந்து நின்றனர்.
அனுஷ்கா முன் செல்ல இருவரும் அவளை பின் தொடர்ந்து சென்றனர். மூவரையும் ஒன்றாக பார்த்த ஸ்டாப்கள் ஆனந்த அதிர்ச்சியில் திளைத்தனர். அவர்களுடன் செல்பி எடுக்க முயல ஷாக்சி எல்லோரையும் தடுத்தாள்.
ஹைஸ்... நாங்க இன்னும் ரொம்ப நேரம் உங்க கூட தான் இருக்க போறோம்... அதனால கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாம விடுங்க....
அங்கிருந்த பார்லர் ஹெட் அவர்களிடம் வந்தார்..
சொல்லுங்க மேடம், நாங்க உங்களுக்கு சர்வீஸ் பண்ண கொடுத்து வச்சு  இருக்கணும்... என்ன ஹேர்ஸ்டைல் பண்ணனும்...
எங்களுக்கு இல்ல... அனுஷ்கா ஷர்மாவுக்கு தான் நீங்க கொஞ்சம் சர்வீஸ் பண்ணனும்...
அவன் அனுஷ்காவை பார்த்து வாங்க மேடம்.. இந்த சேர்ல உக்காருங்க... என்றதும் அனுஷ்கா சென்று அந்த சேரில் உட்கார அவன் என்ன ஹேர் ஸ்டைல் மேடம்,  ஏதும் ஐடியா வச்சு இருக்கீங்களா... இல்ல ஏதாவது புது படத்துக்கான மேக்கப் ஆ என்று கேள்வி கேட்க... அனுஷ்கா என்ன சொல்வது என்று விழித்தாள்..
அதை நான் சொல்றேன் என்று ஷாக்சி சொல்ல அந்த ஸ்டைலிஸ்ட் அவளை பார்த்தான்...
அனுஷ்காவுக்கும், எங்களுக்கும் ஒரு பெட், அதுல அவங்க தோத்துட்டாங்க... சோ நாங்க சொல்றதை அவங்க செய்யணும்.... அதான் நாங்க அவங்களை இங்க கூட்டி வந்து இருக்கோம்...
ஒகே மேடம்... நான் என்ன பண்ணனும்...
உங்க பார்லர் யார் வயசுல ரொம்ப கம்மியான பாய்ஸ் யாரும் இருக்காங்களா....
ம்ம்ம் யெஸ் மேடம்.. அர்ஜூன் தான் மேடம்... அவன் இப்பதான் ஸ்கூல் முடிச்சான்... படிப்பு வரல்லன்னு இங்க வந்து இருக்கான்... அவங்க அப்பா சின்ன சலூன் வச்சு இருக்கார்.. அங்க சின்ன சின்ன வேலையெல்லாம் பண்ணி இருக்கான்..
அவனை கூப்பிடுங்க...
அனுஷ்கா ஷர்மா நடப்பதை வாய் மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். ஸ்டைலிஸ்ட் கூப்பிட அர்ஜூன் வந்தான்...
நீதான் அர்ஜூனாடா....
ஆமா மேடம்...
என்ன வேலை தெர்யும்...
மேடம் அப்பா கடைல தான் வேலை செஞ்சு இருக்கேன்... இங்க வந்து ரெண்டு வாரம் தான் ஆச்சு...
உனக்கு என்ன வேலை தெர்யும்... என்று கோபமாக கேட்டாள் ரித்திகா...
மேடம் அப்பா கடைல ஜென்ஸ்க்கு ஹேர் கட் பண்ணி இருக்கேன்.. அப்புறம் ஷேவிங் பண்ணி இருக்கேன் மேடம்...
என்ன ஹேர் ஸ்டைல் கட் பண்ணி இருக்க....
அது ஜென்ஸ்க்கு சும்மா சம்மர் ஹேர் கட் ஸ்டைல் தான் மேடம்...
ம்ம்ம், சரி அந்த மேடம் யாரு தெரியுமா...
என்ன மேடம் இப்படி கேக்குறீங்க... அவங்களை யாருக்கு தான் தெரியாது... அவங்க போட்டோ நான் எத்தனை வாட்டி பார்த்து இருக்கேன்.... அவங்க அனுஷ்கா ஷர்மா....
ம்ம்ம்ம்... சரி... நீ அவங்களுக்கு கொஞ்சம் வேலை செய்யணும்...
அய்யோ அதெல்லாம் முடியாது மேடம்... எனக்கு எந்த ஹேர் கட்டும் பண்ண தெரியாது மேடம்....
டேய் நான் உன்னை ஹேர் கட் பண்ண சொல்லல...
அப்புறம் என்ன பண்ணனும் மேடம் என்று குழப்பத்துடன் பார்த்தான்...
அனுஷ்காவுக்கு நீ மொட்டை அடிக்கணும்...
இதை கேட்ட அடுத்த நொடி பார்லரே அதிர்ச்சி ஆனது. எல்லோரும் ஒருவரை மாறி ஒருவர் பார்த்துக் கொண்டனர். எல்லோரும் அதிர்ச்சியில் அனுஷ்காவை பார்க்க... அவள் தலை குனிந்து உட்கார்ந்து இருந்தாள்...
ஷேவ் பண்ணி இருக்கல...
ம்ம்ம் பண்ணி இருக்கேன் மேடம்....
ம்ம்ம் அதான்... அவங்க தலை முடி முழுசும்... ஷேவ் பண்ணி நல்லா பளபளன்னு மின்னுற மாதிரி ஷேவ் பண்ணு....
ஒகே மேடம்...
அர்ஜூன் அனுஷ்கா ஷர்மா உட்கார்ந்து இருந்த சேர் அருகில் சென்று ட்ராயரில் இருந்த டூல்களை எடுத்து வைத்தான்... ஒரு துணியை எடுத்து அனுஷ்கா ஷர்மாவை சுற்றி போர்த்தி விட்டான்..
வாட்டர் ஸ்ப்ரே செய்து அனுஷ்கா ஷர்மா தலை முடி முழுவதும் நனைத்து கையால் தடவி விட்டான்.. அதன் பின் அர்ஜூன் தன் உள்ளங்கையால் நன்றாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய அனுஷ்காவின் ஸ்கால்ப் முழுவதும் ஈரமானது..
அனுஷ்காவுக்கு மொட்டை அடிப்பதை பார்லர் ஸ்டாப்ஸ் மட்டும் இல்லாமல் அங்கு வந்து இருந்த கஸ்டமர்களும் பார்த்தனர்..  ஷாக்சியும், ரித்திகாவும் அருகில் ஒரு சோபாவை போட்டு அமர்ந்தனர்.. கஸ்டமர்களில் ஒருவன் காலேஜ் படிக்கும் பையன்.. அவனுடைய செல்போனில் யாருக்கும் தெரியாமல் அனுஷ்கா ஷர்மா மொட்டை அடிக்க படுவதை வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தான்..
அர்ஜூன் தலையை நன்றாக தேய்த்து விட்டு ரேசரை எடுக்க, பார்லர் ஹெட் வேகமாக வந்து அர்ஜூனிடம் வேறு ஒரு  ட்ராயரில் இருந்த இம்போர்ட்டட் பிராண்ட் ரேசரை எடுத்து கொடுத்தான்...
அர்ஜூன், இதுல இருக்கிற எல்லாமே செலிபிரிட்டிஷ்க்கு யூஸ் பண்ற டூல்ஸ்... இத  மேடமுக்கு யூஸ் பண்ணிக்கோ...
இதை பார்த்த ரித்திகா கோபமாக எழுந்தாள்... ஹே மேன்... அவன் பர்ஸ்ட் எடுத்த லோக்கல் ரேசரையே யூஸ் பண்ணட்டும்... நீ உன் வேலையை பாரு... என்று சொல்ல அவன் சரி என்று சொல்லி நகர.. அர்ஜூன் பழைய ரேசரில் பிளேடு மாற்றி விட்டு அனுஷ்காவை பார்க்க, அவள் அர்ஜூனை முறைத்தாள்...
என்னடா, முறைக்கிறாளா...
ஆமா மேடம்... எனக்கு பயமா இருக்கு மேடம்...
ஒண்ணும் பயப்படாதே... நீ அவளுக்கு மொட்டை அடி...
அனுஷ்கா மேடம்... என்னை மன்னிச்சுடுங்க.. மேடம்... நான் உங்க ரசிகன் தான்.. ஆனாலும் என் கையால உங்களை மொட்டை அடிக்க நான் கொடுத்து வச்சு இருக்கணும் மேடம்.. என்னை மன்னிச்சுடுங்க...
டேய்... மசுரை சிரைச்சு விட சொன்னா என்ன டயலாக் பேசிட்டு இருக்க.. வேலையை பாருடா...
ஒகே மேடம்...
அர்ஜூன் அனுஷ்காவின் மீண்டும் கொஞ்சம் வாட்டர் ஸ்ப்ரே செய்து கொண்டு அவள் தலையை பிடித்து குனிய வைத்து ரேசரை உச்சந் தலையில் வைத்து நெற்றி வரை ஒரு பெரிய கோடாக இழுத்தான்... அனுஷ்காவின் கருங்கூந்தலின் நடுவில் ஒரு பெரிய கோடு வர, அவளின் முடி அப்படியே கொத்தாக அனுஷ்காவின் மடியில் விழுந்தது...
கொத்தாக மடியில் விழுந்த முடியை பார்த்து நெஞ்சம் விம்மி அழுதாள் அனுஷ்கா ஷர்மா....  அனுஷ்காவின் முடி மிக மென்மையாக, மிருதுவாக பட்டு நூல் போல இருந்தது. அர்ஜூன் அந்த முடியை தன் கையால் தடவி கொண்டே சிரைத்தான். மொட்டை அடிப்பதை காலேஜ் மாணவன் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தான். அதை ஷாக்சி பார்த்து விட்டாள்.. அவனும் ஷாக்சி பார்ப்பதை பார்த்து பயந்துவிட, ஷாக்சி அவனை பார்த்து மெல்ல சிரிக்க, அவன் தைரியமாக வீடியோ எடுத்தான்..
அர்ஜூன் உச்சி மண்டை முழுவதும் மொட்டை அடித்து முடித்து விட்டு, அனுஷ்காவின் வலது பக்கத்தில் இருந்த முடியை சிரைத்தான்.. அவள் நிமிர்ந்து கண்ணாடியை பார்க்க, அவளின் உச்சி மண்டை முழுவதும் முடியில்லாமல், மொழுமொழுவென்று இருந்தது... அதை பார்த்த அனுஷ்கா கண்ணில் நீர் துளிக்க வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள். அர்ஜூன் வலது காதை மடக்கி காதின் பின்பக்க முடியை நெருக்கமாக சிரைக்க, அனுஷ்கா கூச்சத்தில் தலையை ஆட்ட, அர்ஜுன் அவள் தலையை பிடித்து அழுத்தி கொண்டு சிரைத்தான்... வலது பக்கத்தில் முடித்து விட்டு, இடது பக்கம் வர, அனுஷ்காவின் தலை பாதி மொட்டை அடித்து இருந்தது... ஷாக்சி வேண்டும் என்றே அர்ஜுனிடம் பேச்சு கொடுத்தாள்...
டேய், அர்ஜுன்... நல்லாவே பண்றடா...
தேங்க்ஸ் மேடம்...
எவ்ளோ நாளா இந்த பார்பர் வேலை செய்யுற...
மூணு வருஷமா மேடம்...,
ஓ, சரி, ஆனா உனக்கு இந்த மாதிரி ஷேவ் உன் வாழ்க்கைல நீ பண்ண மாட்ட...
ஆமா மேடம், அதுவும் அனுஷ்கா மேடம்க்கு நான் பண்றதெல்லாம் நடக்குற விஷயமா மேடம்.. எல்லாம் உங்களால தான் மேடம்... அவங்களுக்கு ஷேவ் பண்ண நீங்க என்னை செலக்ட் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ் மேடம்...
ம்ம்ம்ம்... உன் தேங்க்ஸ்ஸ நீ செய்யுற வேலைல காட்டு...
எப்பிடி மேடம்...
ம்ம்ம்.. நீ பண்ற வேலைல அவளுக்கு பத்து நாளுக்கு அப்புறம் தான் மண்டைல மயிர் மொளைக்கணும்... என்ன சரியா...
ம்ம்ம் சரிங்க மேடம்... என்று சொல்லி கொண்டு மேலும் இருவரும் பேசிக் கொண்டு இருக்க, அனுஷ்கா ஷர்மா பாதி மொட்டை தலையுடன் சேரில் உட்கார்ந்து இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்தாள்.. பாதி மொட்டை தலையுடன் உட்கார்ந்து இருப்பதும், தன்னை சுற்றி பல பேர் நின்று கொண்டு இந்த கோலத்தில் தன்னை வேடிக்கை பார்ப்பதும் அனுஷ்காவுக்கு ரொம்பவே அவமானமாகவும், கூச்சமாகவும் 
இருந்தது,



சரிடா, மீதி இருக்க முடியையும் நல்லா மழிச்சு விடுடா... என்றாள் ஷாக்சி.

ஓகே மேடம் என்று சொல்லி விட்டு அர்ஜுன் ரேசரை வைத்து அனுஷ்காவின் தலையை  ஆரம்பித்தான். இவர்கள் பேசிக் கொண்டு இருந்த நேரத்தில் அனுஸ்காவின் தலையில் இருந்த ஈரம் காய்ந்து இருக்க அர்ஜுன் ரேஸரில் சிரைக்கும் போது அவளுக்கு மண்டை எரிச்சல் ஆனது. அனுஷ்கா அவனிடம் சொல்ல அர்ஜுன் கொஞ்சம் தண்ணீரை கையில் எடுத்து அவள் முடியின் து மேல் கையால் அழுத்தி  தேய்த்து விட்டு மழிக்க ஆரம்பித்தான்.



சிறிது நேரத்தில் அனுஷ்காவின் தலை முழுவதும் மொட்டை ஆனது. ரித்திகா அனுஷ்காவின் தலையை பிடித்து குனிய வைத்து தன்னுடைய இரண்டு கைகளாலும் நன்றாக தடவி பார்த்தாள். கொஞ்சம் சொரசொரப்பாக இருக்க ரித்திகா அர்ஜுனை பார்த்து முறைத்தாள்.

டேய், என்னடா இவ்ளோ ஹார்டா இருக்கு தலை... இன்னும் நல்லா ஷைனிங்கா இருக்கணும் டா... ஒன்ஸ்மோர் ரிவர்ஸ் ஷேவ் போட்டு பண்ணுடா, வேணுன்னா க்ரீம் கூட யூஸ் பண்ணிக்கோ என்றாள். 

இல்ல மேடம், அதெல்லாம் வேலைக்கு ஆகாது... இப்ப நான் பண்றேன் பாருங்க என்று சொல்லி விட்டு ஸ்பிரேயர் எடுத்து தண்ணீரை கையில் எடுத்து அனுஷ்காவின் தலையில் ஊற்றி விட்டு, அனுஷ்காவின் தலையில் நீர் சொட்ட, சொட்ட ரேஸரில் வேறு புதிய பிளேடு போட்டுக் கொண்டு ரிவர்ஸ் போட்டான்.

ஸ்ஸ்ஸ்ர்ர் ,  ஸ்ஸ்ஸ்ர்ர் , ஸ்ஸ்ஸ்ர்ர் , என்ற ஷேவ் செய்யும் சத்தம் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த அனைவருக்கும் கேட்டது. அர்ஜுன் ஒரு நொடி கூட இடைவெளி விடாமல் மில்லி மீட்டர், மில்லி மீட்டராக பார்த்து பார்த்து மழித்தான். சிறிது நேரத்தில் மண்டை முழுவதும் மழித்து முடித்து விட்டான்.

மேடம், இப்ப பாருங்க, என் வேலையை என்று ரித்திகாவை பார்த்து 
.கூப்பிட்டான்.

ரித்திகாவும் எழுந்து வந்து அனுஷ்காவின் தலையை தடவி பார்த்தாள். அர்ஜுன் சொன்னது போலவே அனுஷ்காவின் தலையை மொழுமொழுவென்று மழித்து விட்டு இருந்தான்.ரித்திகா ஷாக்சியை கூப்பிட அவளும் வந்து அனுஷ்காவின் மொட்டை தலையை தடவி ரசித்தாள். அதன் பின் ரித்திகாவும், ஷாக்சியும் சம்மதம் சொல்ல அனுஷ்கா மொட்டை தலையுடன் சேரை விட்டு எழுந்தாள். தன் காலடியில் கிடந்த முடிகளை பார்த்து வருந்தினாள் அனுஷ்கா ஷர்மா. 

போதுமா, என்னை மொட்டை அடிச்சு அவமானப்படுத்தி, என்னை பழி வாங்கியாச்சுல, உங்களுக்கு சந்தோஷமா, 

ஹே, அனு இதுக்கு நாங்களா காரணம், நீதான் லண்டன்ல திமிரா நடந்து எங்களை கேவலமா பேசின, அதுக்கு பதில் தான் இது...ஆனா இது இன்னும் முடியல... 

என்ன சொல்றீங்க... மொட்டை அடிக்கிறது தான் பெட், அதோட உங்க வேலை முடிஞ்சது...  நீங்க சொல்லறதை இனி என்னால செய்ய முடியாது...

நீ எதுவும் செய்ய வேண்டாம்... ஆனா ஏன் மொட்டை அடிச்சேன்னு கேட்டா என்ன பதில் சொல்வ...

அது உனக்கு தேவை இல்லாத வேலை....

ஆனா வெளிய நிக்குற மீடியாவுக்கு நீ பதில் சொல்லித்தான் ஆகணும் என்றாள் ரித்திகா...

அனுஷ்கா ஷர்மா அதிர்ச்சியுடன் வெளியே எட்டி பார்க்க, இந்தியாவின் அத்தனை சேனல்களும் பார்லருக்கு வெளியே அனுஸ்காவின் மொட்டையை பார்க்க காத்துக் கொண்டு இருந்தனர்.

அனுஷ்கா ஷர்மா என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க, ரித்திகா அவளை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து சென்றாள். அவர்கள் வெளியே சென்றதும் ஷாக்சி அந்த காலேஜ் பையனிடம்சென்று  அவனுடைய போனை பிடுங்கி கொண்டு புது போன் வாங்க பணமும் கொடுத்துவிட்டாள். அவன் வடை போச்சே என்ற நினைப்பதில் நின்று வேடிக்கை பார்க்க... ஷாக்சி அனுஷ்கா மொட்டை அடித்த வீடியோவை யூ டியூப்பில் அப்லோட் செய்து விட்டாள். 

அனுஷ்கா மீடியாவின் கேள்விக்கு பதில்கள் சொல்லிக் கொண்டு இருந்தாள். 

எதுக்காக மேடம் இப்போ  அடிச்சு இருக்கீங்க..

அது என்னோட நெக்ஸ்ட் மூவிக்காக தான் நான் மொட்டை அடிச்சு இருக்கேன்.. அந்த படம் புல்லா நான் இந்த மொட்டை தலையுடன் தான் நடிக்கிறேன்..

சூப்பர் மேடம், உங்களோட நெக்ஸ்ட் மூவி வெற்றி பெற வாழ்த்துக்கள்..

தேங்க்யூ... எல்லாரும் போயிட்டு வாங்க என்று மீடியாவை அனுப்பி விட்டு பார்லருக்குள் வந்தாள் அனுஷ்கா ஷர்மா...

ஹேய், மொட்டை அடிக்கணும்கிறது பந்தயம் தான், அதை யாரடி மீடியாவுல சொன்னது,

அது உன்னை யாராவது பாலோ பண்ணி வந்து இருப்பாங்க.... நீதான் கேப்டனோட மனைவியாச்சே... அதுவும் ஒரு வகைல நல்லதா போச்சு...

என்ன நல்லதா போச்சு...

இல்ல, நீதான் நடிகையாச்சே,, இங்க மொட்டை அடிச்சுட்டு நீ வெளியே போய் உன் மேக்கப் மேனை வச்சு நல்ல விக் ரெடி பண்ணி வச்சுட்டு மொட்டை அடிச்சத மறைச்சுட்டா... என்ன பண்றது.... இப்ப மீடியாவுல வந்து உலகம் புல்லா பேமஸ் பாலிவுட் நடிகை மொட்டை அடிச்சு இருக்கான்னு தெரியும்ல... எங்களுக்கு அது ..போதும்.

அப்போ நீங்க தான் மீடியாவுக்கு சொன்னதா....

ஹேய்.. அது மட்டுமில்ல... நீ மொட்டை அடிச்சதை இந்த பையன் யூட்யூப்ல அப் லோட் பண்ணிட்டான்.... அதுவும் இப்ப ட்ரெண்டிங்கில் இருக்கு செல்லம்...

சூப்பர்டி செல்லங்களா, எனக்கு தேவை விளம்பரம், நான் எப்பவும் லைம் லைட்லயே இருக்கணும், அப்போதான் படம் நல்லா ஓடும், எனக்கும் நெக்ஸ்ட் மூவிஸ் புக் ஆகும், சோ நான் ஹாப்பி தான், என்ன என்னோட முடி போச்சு, அதனால என்ன, இந்த கெட்டப் வச்சு ஒரு படம்  நடிச்சதும் படமும் நல்லா ஓடும்... நேஷனல் அவார்டுக்கும் டிரை பண்ணலாம்...சோ நான் இத வச்சும் உங்களை விட பிரபலம் தான் ஆவேன்,  என்று அனுஷ்கா ஷர்மா சொல்ல ரித்திகாவும், ஷாக்சியும் அதிர்சசியில் வாய் பிளந்து நின்றனர்..



அனுஷ்கா ஷர்மா மொட்டை தலையுடன் நிமிர்ந்து கெத்தாக பார்லரை விட்டு நடந்தே செல்ல அவளை மொட்டை தலையுடன் பார்த்த மக்கள் அனுஷ்கா ஷர்மாவை பார்க்க கூட்டமாய் கூட மும்பையே களேபரம் ஆனது.. அடுத்த சில மாதங்கள் அனுஷ்கா ஷர்மா தான் ட்ரெண்டிங்கில் இருந்தாள்..

அனுஷ்கா ஷர்மாவை மொட்டை தலையுடன் வைத்து ஷாருக்கான் ஒரு படம் தயாரிக்க அந்த படம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வெளியாகி மெகா ஹிட் ஆனது... அனுஷ்கா ஷர்மா உலக பேமஸ் ஆனாள்.அதனால் அவளுக்கு ஹாலிவுட் வாய்ப்பும் கிடைக்க அதிலும் நடித்து இன்னும் பேமஸ் ஆக ரித்திகாவும், ஷாக்சியும் இருந்த இடம் தெரியாமல் இந்தியாவில் இருந்தனர்....



*******************************************************************************


இந்த கதை ஒரு கற்பனையே... யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில்  எழுதப்பட்டது அல்ல... அதே போல கேரக்ட்டர்களுக்கு இடையே நடக்கும் பேச்சு வார்த்தைகள் படிப்பவர்களுக்கு புரிகிறதா என்பதை கமெண்ட்டில் சொன்னால் அதற்க்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன்...