Tuesday 26 April 2022

த்ரீ ரோஸஸ் - இரண்டாம் பாகம்

வெளியே வந்து தலையை காய வைத்தோம். அப்போது எங்கள் ரூம் காலிங்பேல் அடித்தது. பாத்திமா அப்படியே நிற்க, நான் ஒரு நைட்டியை அணிந்து கொண்டு போய் பார்த்தேன். நாங்கள் ஆடர் செய்த உணவு வந்திருந்தது. நான் அதை வாங்கி கொண்டு கதவை லாக் செய்து உள்ள வந்தேன்.

என்ன சுதா.?

சாப்பாடு பாத்திமா...

அதை ஓரமாக வைத்துவிட்டு, இருவரும் தலையை காய வைத்து விட்டு,தலையை சீவி எங்களது கூந்தலை கொண்டை போட்டு கொண்டோம். நிராயுதமாகவே தரையில் உட்கார்ந்து சாப்பிட்டோம். பிறகு, அங்குள்ள ஏசியை பாத்திமா ஆன் செய்ய, அறை முழுவதும் குளிரானது. எனது போனை எடுத்து ரூம்மில் உள்ள டிவியில் கனெக்ட்  செய்து பெண்கள் மொட்டை போடும் videosயை பார்த்தோம். பார்த்து கொண்டே  விளையாடினோம். அன்று முழுவதும் பலமுறை ஒருவர் முடியை ஒருவர் பிடித்து விளையாடினோம். ரூம்மில் அன்று முழுவதும் நன்றாக ஓய்வு எடுத்தோம்.

காலையில் எழுந்து மீண்டும் குளித்துவிட்டு,ஆடைகளை அணிந்து கொண்டு ரூமை காலி செய்துவிட்டு கல்லூரிக்கு சென்றோம். 



கல்லூரிக்குள் சென்றதும் அணைவரும் எங்களை பார்ப்பது போல் தோன்றியது. ஏனெனில், நாங்கள் இருவரும் எங்கள் அடர்த்தியான, நீளமான கூந்தலை உச்சி எடுத்து ஜடை போட்டு அதில் மல்லிகை பூ வைத்திருந்தோம். நாங்கள் நடக்கும் போது அது ஆடி கொண்டிருப்பதை சக மாணவ மாணவிகள்  பார்த்தார்கள்.

அட்மிஷன் முடித்துவிட்டு கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கினோம். அங்கு எல்லா விதமான வசதிகள் இருந்தது. ஆனால், அறை சாவி தரும் போது விடுதி காவலர் உங்கள் மொத்தம் மூன்று பேர் என்றார். நானும், பாத்திமாவும் யாராக இருக்கும் என்று யோசித்தோம்.

அப்போது தான் ஒரு இனிமையான குரல்....HELLO என்று.

 அந்த குரல் ஒரு பெண்ணுடையது. அவள் மிகவும் அழகாக இருந்தாள். அவள் உள்ளே வந்து எங்களிடம் அறிமுகமானாள்.என் பெயர் ஜெனிபர், நான் கேரளாவில் இருந்து வருகிறேன் என்றாள். அவளுடைய கூந்தலை பார்த்து இருவரும் ஆச்சரியம் ஆனோம். ஏனெனில், அவள் கூந்தல் நல்ல கருமையாக,அடர்த்தியாக, அவள் தொடை வரை நீளமாக இருந்தது. எங்கள் இருவரின் கூந்தல் எங்கள் பின்னழகு வரை தான் இருக்கும்.

ரூம்மின் கதவை சாத்திவிட்டு மூவரும் அவர் அவர் பொருட்களை அடுக்கி வைத்து விட்டு, ரூம்மை சுத்தம் செய்தோம். அங்கு ஒரே கட்டில் மெத்தை தான் இருந்தது. அதிலேயே மூவரும் படுத்துக் கொள்ளலாம்  என்று பாத்திமா கூறினாள். நானும்,ஜெனிபர்மும் சரி என்றோம். பிறகு மூவரும் நைட்டிக்கு மாறினோம். மாற்றும் போது ஜெனிபர் எங்கள் அழகை  பார்த்து இருவரும் செம அழகாக இருக்கீங்க  என்றாள். ஜெனிபர் உன் உடம்பும் நல்ல கட்டை தான் என்று பாத்திமா கூறினாள்.

நாங்கள் மூவரும் ஜடையை அவிழ்க்க ஆரம்பித்தோம். கொண்டை போட்டோம். ஜெனிபர் அவளது கூந்தலை நன்றாக உதறி மடித்து கிளிப் போட்டுக் கொண்டாள். நாங்கள் அவளையே பார்த்து கொண்டு இருந்தோம். மூவரும் கட்டிலில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். நானும், பாத்திமாவும்  எங்கள் கதைகளை கூற ஜெனிபர் அவள் கதையை கூற ஆரம்பித்தாள்.

எனக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான் என்றாள். அம்மா பெயர் மேரி என்றாள். என் அம்மா தான் என்னையை வளர்த்தது. என் அழகாக இருப்பாள். ஆனால் எங்க அம்மாவை பிடிக்காது என்றாள். நானும், பாத்திமாவும் ஏன் டீ என்று கேட்டோம். என் அப்பா மறைவிற்கு பின் என் அம்மா சரியில்லை. பணம் சம்பாதிப்பதற்காக தொழிலில் ஈடுபட்டாள் என்று கூறி கண் கலங்கினாள்.நாங்கள் சமாதானப்படுத்தினோம். இரவு நேரம் ஆனதால் மூவரும் கேன்டியனில் சாப்பிட்டு ரூம்மிற்கு வந்தோம். கூந்தலை ஃப்ரி செய்தோம்.

 மறுநாள் காலையில் எழுந்து மூவரும் கல்லூரிக்கு செல்ல தயாரானோம். மூவரும் ஒரே மாறி எங்கள் முடிகளை free hairயில் விட்டு நடுவில் clip போட்டு கொண்டோம். மூவரும் ஒரேவகுப்பறை என்பதால் சேர்ந்தே சென்றாம். வகுப்பறையில் நுழைந்ததும் அனைவரும் எங்களை பார்த்தனர். நாங்கள் கடைசி பெஞ்சில் உட்கார்ந்தோம். அதான் எங்களுக்கும் வசதியாக இருந்தது. அங்குள்ள அனைவரும் நன்றாக பேசினார்கள். ஒரு பையன் வந்து எங்களிடம் நீங்க மூனு பேரும் அழகாக இருக்கிங்க என்றான். அவனை எங்களுக்கு பிடித்திருந்தது. அழகாக இருந்தான். அவன் பெயர் டேவிட் என்றான். அவனும் எங்களுடன் நெருங்கிய நண்பர்களாக ஆனான்.




இப்படியே சில மாதங்கள் சென்றன... டேவிட் அடிக்கடி எங்கள் விடுதிக்கு யாருக்கும் தெரியாமல் வருவான். நாங்கள் மூவரும் அவனிடம் நன்றாக பழகினோம்.

ஜெனிபர் நீங்க எப்படி உங்க முடிய பராமரிக்கிரிங்கனு கேட்டான். அது ரகசியம் என்றாள். பாத்திமா எனக்கு தலை வலிக்குது என்றாள். அப்போது டேவிட் நான் மசாஜ் செய்யவா என்று கேட்டான். பாத்திமா சரி என்றாள்.

அவள் கொண்டை போட்ட கூந்தலை அவிழ்த்தாள். முடி கீழே தொங்கும் படி கட்டிலில் படுத்தாள். டேவிட் எங்களிடம் பேசி கொண்டே மசாஜ் செய்தான். பாத்திமா சுகத்தில் மெய் மறந்து துங்கினாள். எங்களுக்கும் செய்டா என்றோம். அவனும் செய்தான். பிறகு எல்லொரும் நன்றாக துங்கினோம்.

இப்படியே நாள்கள் கடந்தது... எனக்கும் (சுதா), பாத்திமாவுக்கும் மொட்டை போட வேண்டும் என்ற ஆசை அதிகம் ஆனது. ஆனால்,ஜெனிபரிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. இருவரும் சேர்ந்து எங்களுக்கு ஒரு ஆசை இருக்கு என்றோம். ஜெனிபர் சொல்லுங்க என்றாள். நாங்கள் மொட்டை போடபோறோம் என்று சொல்ல, ஜெனிபர் அதிர்ச்சியுடன் எங்களை பார்த்தாள். பாத்திமா ஜெனிபரிடம் நீயும் எங்களுடன் சேர்ந்து மொட்டை போடு என்று வற்புறுத்தினோம். நானுமா...என்று ஷாக் ஆனாள்...  முடியாது என்றாள். அப்புறம் பேசி, அவளிடம் பெண்கள் மொட்டை போடும் VIDEOSயை காண்பித்து சம்மதம் வாங்கினோம். அப்புறம் ஒரே யோசனை எங்கு சென்று மொட்டை போடுவது என்று...

நம் வாழ்க்கையில் நடக்கும் முக்கிய நிகழ்வு இதை நாம் என்றும் மறக்க கூடாது. அதனால், சிறப்பாக செய்ய வேண்டும் என்று நான் (சுதா) சொன்னேன். இருவரும் ஆமாம் என்றார்கள்.

பாத்திமா, நம்ம டேவிட்டை மொட்டை அடிக்க சொல்லுவோம் என்றாள்.

இதான் சரி என்று ஜெனிபர் கூறினாள்.

அடுத்த நாள் காலையில் டேவிட்டிடம் இதை பற்றி சொன்னோம். அவனும் யோசிக்காமல் உடனே சரி என்றான்.

எனக்கும் ரொம்ப நாள் ஆசை ஒரு பெண்ணை மொட்டை அடிக்க வேண்டும் என்று. ஆனால், இப்ப மூன்று பெண்களை மொட்டை அடிக்க போகிறேன் என்று சிரித்து கொண்டே சரி என்றான். ஆனால், இங்கு வேண்டாம் என்று மூவரும் கூறினோம்.

நம்ம நாலு பேரும் கோவா செல்வோம். அங்கு உங்க மூவருக்கும் மொட்டை அடிக்கிறேன்.

நாங்கள் மூவரும் சாந்தோஷத்தில் இருந்தோம். உடனே தேவையான பொருட்களை எடுத்து பேக் செய்தோம்.

மறுநாள் காலையில் நாலு பேரும் சேர்ந்து கோவா கிளம்பி ரயிலில் ஏறினோம். எங்களுக்கு தனி காம்பார்ட்மென்ட் என்பதால் யாரும் வரவில்லை...

செல்லும் வழியில் பேசி கொண்டே சென்றோம். மொட்டை சம்பந்தமான வீடியோக்கள் பார்த்து கொண்டே சென்றோம். ரயில் பயணத்தை முடித்து கோவா வந்தடைந்தோம்...

நாலு பேரும் இரயில் நிலையத்தில் இருந்து ஒரு கார் பிடித்து கோவாவில் கடற்கரை அருகில் உள்ள மிக பெரிய 5ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றோம். அங்கு ஓரே ரூம் புக் செய்தோம்.

ரூமிற்கு சென்றோம். அங்குள்ள கட்டிலில் படுத்து கொண்டோம். டேவிட் எங்கள் மூவரையும் பார்த்து ஆரம்பிக்கலாமா..? என்று மூவரின் கூந்தலை இழுத்து கொண்டே கேட்டான்...

ஜெனிபர் அதுகுள்ளேயா...? என்று கேட்டாள். நாளைக்கு மொட்டை அடிச்சுக்கலாமே என்று சொன்னாள். நாங்களும் சரி என்றோம்.



பிறகு...

எங்கள் ஆடைகளை மாற்றி கொண்டு வெளியே சென்றோம்.. சாப்பிட்டு கடற்கரையில் குளிக்க சென்றோம். அங்கே பெண்கள் அனைவரும் டூ பீஸ் மட்டுமே அணிந்திருந்தனர். ஆனால் நாங்கள் அப்படியே குளித்தோம். டேவிட் தண்ணீரில் எங்களை வைத்து விளையாடினான்... நாங்களும் விளையாடினோம்...

குளித்து முடித்து மண்ணில் படுத்துக் கொண்டு சன் பார்த் எடுத்தோம். ஆடை எல்லாம் நனைந்ததால் எங்கள் உடல் அப்படியே தெரிந்தது. அதை பார்த்து கிண்டல் செய்து கொண்டே இருந்தான்.

அணைத்து இடத்தையும் சுற்றி பார்த்து விட்டு மீண்டும் ரூமிற்கு சென்றோம்.

டேவிட் எங்களுக்காக புதியசேலை மற்றும் 50 ழுழம் மல்லிகை பூ வாங்கி வைத்திருந்தான். நாங்கள் அதை பார்த்து ஷாக் ஆனோம்.

டேவிட் இது உங்களுக்கு தான். நீங்க மொட்டை போடுவதற்கு முன்னால் உங்கள் கூந்தலின் அழகை ரசிக்க வேண்டும் என்றான். ஆனால் நான் தான் என் கையால் உங்கள் மூவரையும் அலங்கரிப்பேன்... என்று சொல்ல  நாங்களும் சரி என்றோம்.



 

No comments:

Post a Comment