“சரி.. ஒரு அரைமணி நேரம் wait பண்ணு. நான் கொஞ்சம் யோகா பண்ணிட்டு வரேன். அப்புறமா கிளம்பலாம்”
அகல்யா Aunty உள்ளே உடை மாற்றிக் கொண்டிருப்பதால் துணிந்து அந்த இட்லி துணியை எடுத்தேன். அந்த துணியில் இருந்த Cups-ஐ என் கைகளை மென்மையாக வைத்து தடவி பார்த்தேன். ஏதோ அகல்யா Auntyயின் மனசையே தடவிப் பார்ப்பது போல இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்க பாத்ரூம் கதவு திறந்தது. என் கையில் நான் வைத்து இருந்த துணியைஅகல்யா Aunty கவனித்தாள். ஆனால் எதுவும் சொல்லவில்லை.
அகல்யா Aunty போட்டிருந்த உடையில் அவளுடைய அழகு இன்னும் அதிகமாக தெரிவது போல இருந்தது. இறுக்கிப் பிடித்திருந்த அவளுடைய இரு மாங்கனிகளும் திமிறிக் கொண்டு இருந்தது. அவளுடைய மத்தளங்கள் எடுப்பாக தெரிந்தது. அவளுடைய தொடையை அப்போதே பிடித்து அழுத்த வேண்டும் போல ஆசை வந்தது. நேராக என் எதிரில் ஒரு யோகா விரித்து அதில் உட்கார்ந்தாள்.
யோகா செய்ய வசதியாக தன்னுடைய முடியை அள்ளி கொண்டா போட்டாள். அவள் தலைமுடியை அள்ளி கொண்டா போட கையை தூக்கிய போது ரோமங்கள் இல்லாத அவள் அக்குளை பார்க்க முடிந்தது. பக்கவாட்டில் இருந்து அவளுடைய மாங்கனிகள் வடிவாக தெரிந்தது. நான் அவள் முன்னால் உட்கார்ந்து அவள் அழகை ரசிக்க ஆரம்பித்தேன்.
“என்ன சூரஜ். போதுமா. நான் என்னோட முடியை கொண்டை போட்டு யோகா பண்ணட்டுமா?”
என் அடர்த்தியான முடி மெல்ல விரிந்து என் முதுகில் உரசிக்கொண்டே என் பின் அழகை தொட்டு விளையாடிக் கொண்டிருந்தது. சூரஜ்-ன் பார்வை என் முடியையும் என் அழகையும் சேர்த்தே ரசித்துக் கொண்டிருந்தது. அவன் என்னை ரசிக்க வசதியாக நான் திரும்பி உட்கார்த்து கொண்டிருந்தேன். பின்னர் யோகா செய்யும்போது அவனுக்கு என்னுடைய நெஞ்சுக்குழி நன்றாக தெரிவது போல குனிந்து நிமிர்ந்து காட்டினேன். சூரஜ்-ன் கண்கள் முழுவதும் என்னையே அக்கிரமித்து இருந்தது.
“என்ன சூரஜ்… நான் யோகா பண்றதை பார்த்துட்டே இருந்தியே… எப்படி இருந்தது”
“சூப்பரா இருந்தது Aunty”
“உன்னோட கண்ணு பூரா என் மேல தான் இருந்தது”
“இவ்ளோ பக்கத்துல இருந்து எப்படி உங்க அழகா பாக்காம இருக்க முடியும். நீங்களே சொல்லுங்க Aunty”
“ஆனா நீ ரொம்ப எனக்கு ஐஸ் வைக்கிற சூரஜ்”
“நிஜமா சொல்றேன் Aunty. நீங்க அவ்ளோ அழகா இருக்கீங்க”
“நீ இப்போ ஹேப்பியா… நாம வெளிய போலாமா?”
“சரி Aunty. எங்க போலாம்”
“சும்மா ஒரு Restaurant போலாம். நல்லா சாப்பிட்டு வரலாம்”
“ஓகே Aunty”
“எனக்கு ஒரு விஷயம் சொல்லு. நீ இங்க சந்தோஷமா இருக்கியா”
“உண்மையை சொல்லணும்னா, நான் என்னோட வீட்டிலகூட இவ்ளோ சந்தோஷமா இருந்தது இல்ல. இங்க அவ்ளோ ஹேப்பியா இருக்கேன்”
“நீ எப்போவும் ஹேப்பியா இருந்தா என்ன பண்ணுவ சூரஜ்”
“Friends கூட சேர்ந்து Beer குடிப்பேன்”
“அடப்பாவி.. நீ வேற ஏதாவது சொல்லுவ, உனக்காக அதை பண்ணலாம்னு பார்த்தா, beer குடிப்பேன்னு சொல்ற”
“நான் பொதுவா சொன்னேன்”
“சரி… இன்னைக்கு நான் உனக்கு beer வாங்கி தரேன். நீ Enjoyபண்ணு”
“நான் மட்டுமா.. எனக்கு company இல்லைனா எப்படி beer குடிக்க முடியும்”
“அதுக்கு நான் உன்கூட beer குடிக்க முடியுமா?”
” Aunty, அது வெறும் beerதான, நீங்களும் என்கூட இன்னைக்கு கொஞ்சம் company கொடுங்க”
“அடி வாங்குவ ராஸ்கல். நான் எப்படி உன்கூட beer குடிக்க முடியும்”
“உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. உங்களுக்கு beer குடிக்க ஆசையே இல்லையா..”
“டேய்.. எனக்கும் மனசுக்குள்ள ஆசை இருக்கு டா. ஆனா ஏதோ பயமாவே இருக்கு”
“அதான் உங்க கூட நான் இருக்கேன்ல Aunty. அப்புறம் என்ன பயம்”
“இருந்தாலும் எனக்கு கொஞ்சம் யோசனையா இருக்கு டா”
“என்கிட்ட எல்லாத்தையும் வெளிப்படையா பேசுன்னு சொல்லிட்டு இப்போ நீங்க பயப்படுறீங்களா?”
“சரி சூரஜ்.. நான் இன்னைக்கு உன் கூட சேர்ந்து குடிக்கிறேன். ஆனா இது நமக்குள்ளயே இருக்கணும் ஞாபகம் வைச்சுக்கோ”
சூரஜ் என்னை அவனுடன் சேர்ந்து குடிக்க சொன்ன போது நான் உண்மையிலேயே கொஞ்சம் தயங்கினேன். என் மனதில் குடிக்க ஆசை இருக்கிறது என்பதை இவன் எப்படி தெரிந்து கொண்டான் என தெரியவில்லை. ஆனால் அவன் கேட்டபோது எனக்கு உள்ளுக்குள் ஆசை வந்தது. முதலில் அதெல்லாம் வேண்டாம் என நினைத்த நான் பின்னர் இதுபோல சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்குமா என தெரியாமல் கொஞ்சம் வேண்டாம் என்பது போல அவனிடம் காட்டிக் கொண்டு பின்னர் சம்மதித்தேன். மாலை இருவரும் சேர்ந்து வெளியில் Restaurant சென்றோம்.
