Thursday 14 March 2024

கணவனின் ஆசைக்காக

இதுவரைக்கும் மொட்டை அடிக்கும் கதையை தான் கேள்விப்பட்டு இருக்கோம்... ஆனா இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்... மொட்டை போட்டதுக்கு அப்புறம் என்ன நடக்கும்... ஒரு சின்ன கற்பனை...

என்னடி எப்படி இருக்கு... 

சும்மா இருங்க... வெட்கமா இருக்கு...


என்னடி எல்லாம் முழுசா மழிச்சு எடுத்தாச்சு... இன்னும் வெட்கப்பட்டுட்டு இருக்க... உனக்கு பிடிச்சதா இல்லையா.?


ஆமா... எல்லாம் என்னை கேட்டு தான் பண்றீங்களா என்ன?

என்னடி இப்படி சொல்ற? உன்னை ஒன்னுக்கு ரெண்டு தடவை கேட்டுட்டு தானே நாசுவனை வர சொன்னேன்...

ஆறு மாசமா விடாம தொல்லை பண்ணா அப்புறம் என்ன சொல்றது... அதான் சரின்னு சொன்னேன்...

அப்போ எனக்காக தான் சரின்னு சொன்னியா? உனக்கு ஆசை இல்லையா?

ஆசை இல்லைன்னு சொல்ல முடியாது?

என்னடி கொழப்புற... தெளிவா சொல்லுடி...

ஆறு மாசத்துக்கு முன்னாடி நீங்க சொல்லும் போது எனக்கு என் முடியை மொட்டை அடிக்க விருப்பம் இல்ல... ஆனா நீங்க விடாம எங்கிட்ட பேசி... எனக்கு மொட்டை அடிக்கிற வீடியோ, கதைகளை எல்லாம் படிக்க வச்சு... 

இரு... இரு... நம்ம படிச்ச கதைல எந்த கதை பிடிச்சது... 


அது எல்லாமே எனக்கு பிடிச்சது... அதுல எனக்கு பிடிச்சதுன்னா அந்த பூங்குழலி கதை தான்...

அதானே பார்த்தேன்... நீ இப்படி மொட்டை அடிக்க ஓகே சொன்னதுமே இந்த கதை தான் உனக்கு பிடிச்சு இருக்குன்னு நினைச்சேன்... சரி மேல சொல்லு...

இப்படி குறுக்க பேசினா நான் என்ன சொல்ல...

சரி பேசல... உனக்கு மொட்டை அடிக்கும் போது எப்படி ஃபீல் பண்ண...

கதை, வீடியோ பாக்கும் போது இருந்த கிக்கை விட... முதமுதலா ரொம்ப நாள் கழிச்சு இப்படி என் தலைல அந்த சவர கத்தி படும் போது அடி வயித்துக்குள்ள ஒரு மாதிரி இருந்துச்சு... அதுவும் நம்ம வீட்டுல... நட்ட நடு ஹால்ல... அந்த பூங்குழலி கதைல வந்த மாதிரியே என்னை பார்பர் முன்னாடி நிக்க வச்சு...
போங்க என்னால இதுக்கு மேல சொல்ல முடியாது...


பாருடா என் பொண்டாட்டியோட வெட்கத்தை... அப்போ உனக்கு இந்த மாதிரி மொட்டை போட்டுக்க உனக்கு பிடிச்சு இருக்குல...

ஆமாங்க... நான் கனவுல கூட நினைச்சு பாக்கல... இப்படி நான் என்னை விட சின்ன வயசு பையன் முன்னாடி உட்கார்ந்து மொட்டை போட்டுப்பேன்னு... 

நல்ல பையன் தாண்டி... ஆனா அவன் வேலை எப்படி... நல்லா சிரைச்சு விட்டானா?

ம்ம்ம்... நீங்க தான் உட்கார்ந்து பாத்துட்டு இருந்தீங்களே... எல்லாம் உங்களால தான்... 

லவ் யூடி பொண்டாட்டி...

இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல...

ஏண்டி... என்னாச்சு...


நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல, சின்ன பையன் முன்னாடி இருந்த டவலையும் பிடுங்கிட்டு... என் மானமே போச்சு... அவன் என்ன நினைச்சானோ...

இல்லடி... நான் அவங்கிட்ட எல்லாம் தெளிவா சொல்லி தான் கூட்டி வந்தேன்...

என்ன தெளிவா சொன்னீங்க... என் பொண்டாட்டி அப்படியே வந்து நிப்பா... எல்லாம் பதமா மழிச்சு விடுன்னா...

ஆமாடி... சின்ன பையன் முழுசா பார்த்து இருப்பானோ இல்லையோ... பயத்துல ஏடாகூடமா பண்ணிட்டா காயம் ஆகிடும்ல... அதான் என்ன பண்ணனும்... எங்க எவ்வளவு முடி இருக்கு... அடர்த்தி எவ்வளவு... எப்ப கடைசியா ஷேவ் பண்ண எல்லாம் சொல்லி தான் கூட்டி வந்தேன்...

அதான் அவன்  வந்ததுல இருந்து... கீழ தலைய குனிஞ்சு பார்த்துட்டே இருந்தானா...



அதுவா... நீ இப்படி வளர்த்து மறைச்சு வச்சுருந்தா அவனுக்கு எப்படி சப்போட்டா பழம் தெரியும்... அதான் அப்படி பார்த்து இருப்பான்...

அய்யோ அதை எடுக்கும் போது தான் அவன் கை சும்மா விளையாடிச்சு... அப்படி ஒரு சுகம்... என்ன சுவத்தில சாஞ்சி உட்கார்ந்து இருந்ததை விட... தரைல படுத்துட்டு பண்ணி இருந்தா இன்னும் சுகமா இருந்து இருக்கும்...

அப்போ இன்னும் ஒரு மாசம் போகட்டும்... மறுபடியும் வர சொல்லிடலாம்...

அய்யோ... மறுபடியும் என்னால முடியை மொட்டை அடிக்க முடியாது... 

தலை முடியை மொட்டை அடிக்க வேணாம்... நீ சொன்ன மாதிரி தரைல படுத்துட்டு ஒரு தடவை பண்ணி பாரு...

ஆனா இப்படி ஒரு நல்ல புருஷன் கிடைச்சதுக்கு நான் குடுத்து வச்சு இருக்கணும்...

என்னடி அப்போ வேண்டாமா?

சரி... கூட்டிட்டு வாங்க... பண்ணி பார்த்துடலாம்...



3 comments:

  1. வணக்கம் நண்பா உங்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்க்கும்பொழுது எனக்கு சந்தோஷமாக இருந்தது உங்களின் இந்த கதை இன்று மிக அழகாக இருந்தது படிப்பதற்கு எனக்கு சுவாரசியமாகவும் நன்றாகவும் இருந்தது முடிந்தால் மிக விரைவில் அடுத்த கதையை போடுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  2. Well it's good to see the Poonguzhazhi story reference here but the hard hitting truth is it took me lot of time to type that story but the maximum likes the story got (out of 4 parts) is only 4 likes which is still available in my fb profile as proof and that's the reason i didn't write many stories after that

    ReplyDelete
    Replies
    1. ஆனால் அந்த கதைக்கு என்னுடைய பிளாக்கில் நல்ல வரவேற்பு இருந்தது நண்பா, இன்னொரு விஷயமும் நீங்கள் கவனிக்க வேண்டும், நீங்கள் எழுதியது தங்க்லீஷ்ல, அதுக்கே அவ்ளோ கஷ்டம் என்றால், நான் உங்கள் கதையை மாற்றி எழுதியது தமிழில், அதுவும் உங்கள் அனுமதி பெற்று தான் எழுதினேன் என்று நியாபகம், அதே போல மலர் டீச்சர் கதையும் உங்களது என்பதை இப்பொழுது நான் உணர்கிறேன், தொடர்ந்து எழுத முயற்சி செய்யுங்கள், நன்றி நண்பா!

      Delete