Wednesday, 3 December 2025

புதிய அனுபவம் - ஒன்பதாம் பாகம்

December 03, 2025 0

மேற்கொண்டு தாமதித்தால், என்னுடைய தம்பி என் பேண்ட்-ஐ ஈரமாக்கி விடுவான் என உணர்ந்து, மெல்ல அகல்யாவின் தலைமுடியை சீவிவிட ஆரம்பித்தேன். வழுவழுவென இருந்த அவள் முடியை சீவிக் கொண்டிருக்கும்போதே நான் நுகர்ந்து பார்த்தேன். அவளுக்கு நான் அவள் முடியை நுகர்ந்து பார்த்தது தெரியாது என நினைத்தேன். ஆனால், நான் என்ன செய்கிறேன் என கவனித்த அகல்யா “என்னோட முடி வாசனையா இருக்கா சூரஜ்” என சிரித்துக் கொண்டே கேட்டாள். பின்னர் அவள் முடியை சீவி சேர்த்து பிடித்துக்கொண்டு அவளிடம் இருந்த Hair Band வாங்கி அவளுக்கு Ponytail போட்டு விட்டேன்.

பின்னர் அவள் முடியை எடுத்து முன்னால் போட்டு விட்டேன். அகல்யா அவள் முடியை எடுத்து தடவிப் பார்த்து விட்டு எழுந்தாள்.

அடுத்ததாக அவள் அறைக்கு சென்றதும் கண்டிப்பாக கண்ணாடியில் பார்த்து மீசை வரையப் போகிறாள் என நினைத்தேன். ஆனால் அறைக்குள் சென்றவள் கண்ணாடியில் அவளுடைய தலைமுடியை Ponytailல் எப்படி இருக்கிறது என இரண்டு பக்கமும் அவள் முடியை நன்றாக ஆட்டிப் பார்த்து விட்டு வெளியே வந்தாள். வந்தவள் நேராக நான் தங்கியிருக்கும் பாலாவின் அறைக்கு சென்று ஏதோ தேடினாள். பின்னர் கையில் ஒரு Sketch Pen எடுத்துக் கொண்டு என்னை நோக்கி வந்தாள். என் கையில் கொடுத்து அவளுக்கு Sketch Pen-ல் ஒரு மீசை வரைய சொன்னாள். எனக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. சற்று யோசனையுடன் நான் அவளிடம் இருந்து Sketch Pen-ஐ வாங்கிக்கொள்ள அவள் என் முன்னால் மண்டியிட்டு உட்கார்ந்தாள்.


அகல்யாவை மிக அருகில் அப்போது தான் பார்த்தேன். அவள் உதட்டின்மேல் குட்டி குட்டி ரோமங்கள் தெரிந்தது. என் அருகில் வந்து முகத்தை காட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள். எனக்கோ அவள் உதடுகளை பார்க்கும்போது , அவளுக்கு முத்தம் கொடுக்கலாமா என அவ்வளவு உந்துதலாக இருந்தது. என்னுடைய உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொண்டு அவளுக்கு மீசை வரைய ஆரம்பித்தேன். நான் மீசை வரைய ஆரம்பித்ததும் அவளுக்கு சிரிப்பு வர ஆரம்பித்தது. அப்போது என் விரல்கள் அவள் உதடுகளை உரசியது. எனக்கோ என்னுடைய சுண்ணி எழுந்து நிற்பது போல இருந்தது. பின் அகல்யா உதட்டின் மேல் மீசை வரைந்து முடித்தேன். அவளைப் பார்க்கும் போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அகல்யா கண்டியில் தன்னை பார்த்து வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே வந்தாள்.

பின்னர் அவள் இரவு உணவை தயார் செய்தாள். மீண்டும் இருவரும் நிறைய பேசினோம். எனக்கே நான் அவளுடன் அவ்வளவு பேசியது ஆச்சரியமாக இருந்தது. அவள் மீசை வரைந்து இருப்பதை கண்டு கொள்ளாமல் எப்போது போலவே பேசிக் கொண்டிருந்தாள். அதன் பின் இருவரும் அவரவர் அறைக்கு தூங்க சென்றோம்.

———————

இனி அகல்யாவின் பார்வையில்…

என் மகன் பாலா கொடுத்த யோசனையில் நான் சூரஜ்ஜை அழைத்து விளையாட துவங்கினேன். நான் எதிர்பார்த்தது போலவே முதலில் கொஞ்சம் தயங்கினாலும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல என்னுடன் சகஜமாக சூரஜ் பேச ஆரம்பித்தான். விளையாட்டு சுவாரசியமாக சென்றது. விளையாது முடியும் நேரத்தில் சூரஜ் என்னுடைய தலைமுடி அவனுக்கு பிடிக்கும் என சொன்னது எனக்கு பிடித்து இருந்தது. பாலா எப்படி பிருந்தாவின் தலைமுடியை பிடித்திருக்கிறது என என்னிடம் கூறினானோ, அதுபோல இப்போது சூரஜ் என்னுடைய தலைமுடியை பிடிக்கும் என சொன்னான்.

சூரஜ்ஜின் அம்மா பிருந்தாவிற்கு என்னை விட நீளமான தலைமுடி இருந்தாலும், சூரஜ் என்னுடைய முடி பிடிக்கும் என சொன்னது எனக்கு கொஞ்சம் பெருமையாக இருந்தது. இப்போதுதான் என் மனதில் பிருந்தாவின் தலைமுடி மேல் இருந்த பொறாமை கொஞ்சம் குறைந்தது. சூரஜ் என்னுடைய முடியை பிடிக்கும் என சொன்னதும், என்னுடைய முடியை அவன் கையில் கொடுத்தால், என்ன செய்கிறான் என பார்க்க எனக்கு ஆர்வம் வந்தது.


 பெரிதாக எதுவும் யோசிக்காமல் அவனிடம் என்னுடைய தலைமுடியை கொடுத்து எனக்கு தலைசீவி, ஒரு Pontail போட்டு விட சொன்னேன்.
நான் என்னுடைய முடியை சூரஜ் கையில் கொடுத்து விட்டு உட்கார்ந்து கொண்டேன். முதலில் அவள் ஏதோ கொஞ்சம் யோசனையொடு, தயக்கமாகவே என்னுடைய முடியை எடுத்து தடவிப் பார்த்தான். ஆனால், அடுத்த நொடியே என் முடிக்குள் கையை விட்டு என்னுடைய அடர்த்தியான முடியை கோதி விட ஆரம்பித்தான். எனக்கு சூரஜ் என்னுடைய தலைமுடியை கைவைத்து விளையாடுவதுபோல இருந்தது. நன்றாக என்னுடைய தலைமுடியை அனுபவித்துக் கொண்டிருந்த சூரஜ் சட்டென என் முடியை சீவி விட ஆரம்பித்தான். எனக்கோ இன்னும் கொஞ்ச நேரம் அவன் என்னுடைய முடியை கோதி விளையாடினால் நன்றாக இருக்கும் என தோன்றியது.



சூரஜ் மெல்ல என் முடியை சீவி பிடித்துக்கொண்டு என் கையில் இருந்த Hair bandஐ வாங்கி என் முடியை மொத்தமாக பிடித்து Ponytail போட்டு விட்டான். அவன் என்னுடைய முடியை எடுத்து முன்னால் போட்ட போது என் முடியை பார்த்தேன். என் முடியை அழகாக சீவியிருந்தான். என் கண்ணாடியில் சென்று பார்க்காலாம் என நினைத்து எழுந்த போது அவன் பேண்ட்-ஐ கவனித்தேன். நன்றாக மேடு ஏறியது போல முட்டிக் கொண்டு இருந்தது. அப்போதுதான் எனக்குப்புரிந்தது. என்னுடைய முடியை வைத்து விளையாடும் போது சூரஜ்க்கு மூடு வந்து விட்டது என்று. நான் கவனித்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல் என் அறைக்கு சென்றேன். கண்ணாடியில் அவன் போட்டுவிட்ட Ponytail-ஐ நன்றாக ஆட்டிப் பார்த்து ரசித்தேன்.

பின்னர் அவனுக்கு கொஞ்சம் மூடு இறங்கட்டும் என நினைத்து, பாலாவின் அறைக்கு சென்று Sketch Pen தேடுவது போல நேரத்தை கடத்தினேன். பின்னர் சில நிமிடங்கள் கழித்து அவனிடமே Sketch Penஐ கொடுத்து எனக்கு மீசை வரைய சொன்னேன். சூரஜ் என்னிடம் இருந்து Sketch Pen-ஐ வாங்கிக்கொள்ள நான் அவன் முன்னால் மண்டியிட்டு உட்கார்ந்தேன். என் தலைமுடியை அவனிடம் கொடுத்த போதே அவனுக்கு மூடு வந்திருந்தது. ஏற்கனவே, என்னுடைய கண்கள், மூக்கு வாய், என்னுடைய Body structure எல்லாமே பிடிக்கும் என சொன்னவனிடம், இப்போது என் முகத்தை இவ்வளவு அருகில் காட்டினால் கண்டிப்பாக மூடு வரும் என நினைத்து என் கண்களை மூடிக் கொண்டேன்.



ஆனால், அவன் என்னை தாடையில் பிடித்துக் கொண்டே எனக்கு மீசை வரைய ஆரம்பித்தான். Sketch Pen பட்டதும் எனக்கு கூச்சம் வர மெல்ல சிரித்தேன். சூரஜ் தொடர்ந்து எனக்கு மீசை வரைந்து கொண்டிருந்தான். அப்போது அவனுடைய விரல்கள் என் உதட்டில் உரசியது. அவன் விரல் பட்டதும் எனக்கு இப்போது மெல்ல மூடு வர ஆரம்பித்தது. இப்போது கண்களை திறந்தால் கண்டிப்பாக அவனை மிக அருகில் பார்க்கவேண்டியது இருக்கும் என நினைத்து அவன் மீசை வரைந்து முடிக்கும் வரை கண்களை மூடிக் கொண்டே இருந்தேன். ஒருவேளை மீசை வரையும்போது என்னுடைய மாங்கனிகளை சூரஜ் ரசித்துக் கொண்டிருப்பனோ என ஒரு எண்ணம் வந்தது. நான் வீட்டில் இருப்பதால் இப்போது Shawl எதுவும் போடாமல் அவன் முன்னால் மிக அருகில் இருக்கிறேன். தெரியாமல் அவனுடைய கைகள் என் மாங்கனிகளில் உரச ஆரம்பித்தாள் என்ன செய்வது என கண்ணா பின்னாவேன யோசித்துக் கொண்டிருந்தேன்.

சூரஜ் மீசையை வரைந்து முடித்ததும் எழுந்து எனக்கு மூடு ஏறுவதை மறைக்க நேராக கண்ணாடியில் சென்று என்னைப் பார்த்தேன். மீசையுடன் என்னைப் பார்க்க எனக்கே சிரிப்பாக இருந்தது. பின்னர் வெட்கத்துடன் வெளியே வந்தேன். சூரஜ் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அவனிடம் பேசிக்கொண்டே இரவு உணவை தயார் செய்தேன். இரவு உணவிற்கு பின் இருவரும் தூங்க சென்றோம். எனக்கு சூரஜ் என் தலைமுடியை பற்றி பேசியதும், என்னுடைய முடியை எடுத்து விளையாடியதும், எனக்கு மீசை வரையும் போது அவன் விரல்கள் என்மீது பட்டபோது எனக்கு மூடு ஏறியதையும் நினைக்க சிரிப்பு வந்தது.

அப்போது பக்கத்து அறையில் பாத்ரூம் கதவை மூடும் சத்தம் கேட்டது. ஒருவேளை சூரஜ் என்னுடைய தலைமுடியையும், என்னையும் நினைத்து கை விளையாட்டு விளையாடுவான் என விபரீதமாக யோசித்தேன். பின்னர் என்னை நானே சமாதான படுத்திக் கொண்டு தூங்க ஆரம்பித்தேன்…




Saturday, 29 November 2025

புதிய அனுபவம் - எட்டாம் பாகம்

November 29, 2025 0

முதல் சுற்று ஆட்டத்தில் அகல்யா வெற்றி பெற்றாள். ஆட்டத்தை துவங்கியது அவள் என்பதால் அவளுக்கு வெற்றி வாய்ப்பு எளிதாக இருந்தது. இந்து எனக்கு முதல் முறை என்பதால், என்னை Bottle-ல் இருந்து துண்டு சீட்டு எடுக்க சொல்லாமல் அவளே முதலில் எடுத்தாள். அந்த சீட்டில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது.

Dare: Remove one of your ornament and hand it over to opponent for a week Truth: Tell about your first love 

“என்ன Aunty, நீங்க என்ன choose பண்றீங்க. ?” 

“எனக்கு Dare தான்” 



“ஏன் Aunty, Truth சொல்ல மாட்டீங்களா?”

 “இதுல எனக்கு எது ஈஸீயோ அதுதான் நான் choose பண்ணுவேன்” 

” சரி என்ன Dare பண்ணப்போறீங்க?”

 “என்னோட Ornament ஒண்ணு remove பண்ணனும். சரி, நான் என்னோட ஒரு மோதிரத்தை கழட்டி உன்கிட்ட தருவேன். ஒரு வாரத்துக்கு பத்திரமா வைச்சிருக்கனும்” 

“Ok Aunty” அப்போது அகல்யா அவள் விரலில் இருந்த ஒரு மோதிரத்தை என்னிடம் கழட்டி கொடுத்தாள். அதை நான் வாங்கி பாத்திரமாக என் பாக்கட்டில் போட்டுக் கொண்டேன். திரும்பவும் அதே சீட்டை பாட்டில் உள்ளே போட்டு விட்டு எங்கள் விளையாட்டை தொடர்ந்தோம். மீண்டும் அகல்யா விளையாட்டை ஆரம்பித்தாள். இந்த முறை நான் சுதாரித்துக் கொண்டேன். இறுதியின் அவளை வெற்றி கொண்டேன். நான் வெற்றி பெற்றதில் என்னை விட அகல்யா சந்தோஷமாக இருந்தாள். இப்போது நான் bottle-ல் இருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்தேன்.

 Dare: make a refreshment for your opponent and provide it like a server Truth: Tell about your first booze 

“என்ன சூரஜ், Truth சொல்றியா இல்ல Dare பண்றியா?”

“உங்களுக்கு என்ன Refreshment வேணும்னு சொல்லுங்க” 

“ஓ.. அப்போ நீயும் Truth சொல்ல மாட்டியா? சரி, எனக்கு ஒரு டீ போட்டு எடுத்துட்டு வா.” 

“அய்யோ, எனக்கு டீ போட தெரியாதே”

 “அப்போ உனக்கு வேற வழியில்ல… நீ Truth தான் சொல்லணும்” 

“ஆனா Aunty, இதெல்லாம் என்னோட அம்மாகிட்ட சொல்ல மாட்டீங்கள்ல”

 “சூரஜ், இங்க நீ சொல்றது எல்லாம் நமக்குள்ள மட்டும்தான் இருக்கும்.. கண்டிப்பா வெளிய போகாது” 

 

நான் என் மனதில் இருந்த இதுவரை என் அம்மாவிடம்கூட சொல்லாத ஒரு ரகசியத்தை அவளிடம் சொல்ல தயாரானேன். கண்டிப்பாக அவளிடம் மனம் திறந்து பேசுவதால் அவளுக்கு என்னிடம் நம்பிக்கை வளரும் என நினைத்தேன். நான் பன்னிரெண்டாம் வகுப்பு முதல் நண்பர்களுடன் சேர்ந்து Beer குடிக்க ஆரம்பித்தேன். ஆனால், வெகு சில நண்பர்களுக்கு மட்டுமே நான் beer குடிப்பது தெரியும். ஒருமுறை நண்பன் வீட்டில் தங்குவதாக சொல்லிவிட்டு, மூன்று பேர் சேர்ந்து தனியாக ஒரு இடத்தில் Tent அடித்து Camping செய்தோம். அன்று முதல் முறையாக whisky குடித்தேன். வாழ்நாளில் அதுவரை குடிக்காமல் இருந்த நான் அன்று நிறைய whisky குடித்தேன். 

மறுநாள் நான் எழும்போது கிட்டத்தட்ட 11 மணி ஆகியிருந்தது. அம்மா நிறைய முறை என் செல்போனுக்கு அழைத்து இருப்பதை கவனித்து, இரவு படித்து விட்டு லேட்டாக ஆனதால், அப்போது தான் தூங்கி எழுந்தேன் என கூறி உண்மையை மறைத்த அனைத்து விஷயங்களையும் அகல்யாவிடம் கூறினேன்.


அகல்யா பொறுமையாக எல்லாத்தையும் கேட்டு விட்டு அமைதியாக இருந்தாள். எனக்கோ அவள் என்னை தப்பாக எடுத்துக் கொள்வாளோ என கொஞ்சம் பயம் இருந்தது. ஆனால் அவள் மெல்ல என்னைப் பார்த்து சிரித்தாள். இதெல்லாம் வயது பையன்கள் செய்யும் செயல்தான் எனவும், மேற்கொண்டு குடிக்காமல் இருக்க எனக்கு அறிவுரை வழங்கி விட்டு ஆட்டத்தை தொடர்ந்தாள். இதுவே என்னோட அம்மாவாக இருந்திருந்தால், நிலைமையே வேற மாதிரி இருந்திருக்கும். அகல்யா அதை சர்வ சாதாரணமாக கடந்து விட்டாள். மேற்கொண்டு எங்கள் விளையாட்டை தொடர்ந்தோம்.

அடுத்தடுத்து சில நல்ல ஜாலியான கேள்விகளும், செயல்களும் வந்தது. பெரும்பாலான நேரங்களில் நான் எனக்கு Truth எடுப்பதைவிட Dare எடுப்பது எளிதாக இருந்தது. அதே நேரம் அகல்யாவிற்கு Dare எடுப்பதை விட Truth சொல்வது எளிதாக இருந்தது. இருவரும் வெளிப்படையாக பேசிக் கொண்டோம். நேரம் ஆனதால் கடைசியாக ஒரே ஒருமுறை விளையாட தீர்மானித்தோம். இந்தமுறை வித்தியாசமாக இருவருமே ஒரு சீட்டு எடுத்து என் சீட்டில் உள்ள அவளுக்கும் அவள் சீட்டில் உள்ள எனக்கும் பொருந்தும் என இருவரும் வேண்டும் என பேசிக் கொண்டோம். அதன் மூலம் ஒரே விஷயத்தை இருவருமே பேசவோ செய்யவோ வேண்டும் என்பது எனக்கு ஆர்வமாக இருந்தது. அவளுடைய சீட்டில் “Truth: Tell one feature you like in me” என வந்திருந்தது. என்னுடைய சீட்டில் “Dare: Shave your mustache or draw a mustache if you don’t have one” என வந்திருந்தது. 

முதலில் நான் என்னுடைய மனதில் உள்ளத்தை Truth-தாக சொல்ல வேண்டும் என அகல்யா வலியுறுத்தினாள். அதன் பின் அவள் என் சீட்டில் உள்ள பந்தயத்தை செய்வதாக ஒப்புக் கொண்டாள். அகல்யாவிற்கு மீசை இல்லாமல் இருப்பதால் இப்போது அவள் மீசை வரைந்து கொள்ள வேண்டும் என இருந்தது. எனக்கோ ஆர்வம் தாங்க வில்லை. மீசையுடன் அகல்யா எப்படியிருப்பாள் என நினைக்கும் போதே எனக்கு சிரிப்பு வந்தது. ஆனால், அதை விட எனக்கு வந்த பற்றி சொல்லும்போது என் மனத்தில் அவள் தலைமுடியை பற்றி என்ன நினைக்கிறேன் என சொல்ல இது ஒரு வாய்ப்பு என எனக்கு தோன்றியது.


 “என்ன சூரஜ்.. உன்னோட சிரிப்பை பண்ண Control முடியலையா”

 “அய்யோAunty , நீங்க மீசையோட எப்படி இருக்கப்போறீங்கன்னு என்னால நினைச்சே பார்க்க முடியல” 

“அதுசரி… முதல்ல உன்னோட Truth-தான். உனக்கு என்கிட்ட பிடிச்ச Feature என்னன்னு சொல்லணும்” 

“அது ரொம்ப ஈஸீ Aunty. எனக்கு உங்க சமையல் ரொம்ப பிடிச்சிருக்கு” 

“சூரஜ், Feature னா, என்னோட திறமை இல்ல. என்கிட்ட உனக்கு என்ன பிடிச்சிருக்குன்னு அர்த்தம். என்னோட கண்ணு, மூக்கு, வாய், இல்லைனா என்னோட Structure-ன்னு ஏதாவது நீ சொல்லணும். அதுவும் காரணத்தோட”

 “அய்யயோ” 

“பின்ன, அவ்ளோ ஈஸீயா உன்னை விட முடியுமா?”

 “ம்ம்.. சரி சொல்றேன். ஆனா நீங்க கோவப்படக்கூடாது”

 “கோவப்படமாட்டேன் சொல்லு”

 “நீங்க சொன்ன எல்லாமே உங்களுக்கு அழகாதான் இருக்கு… நீங்க சொன்ன எல்லாமே எனக்கு பிடிக்குமே”

 “அடேய்… அதெல்லாம் இல்ல… ஏதாவது ஒண்ணு சொல்லு…” 



“எனக்கு தோன்ற விஷயம் நீங்க சொன்ன லிஸ்ட்ல இல்லையே” 

“என்ன டா சூரஜ்… ஏதோ பொடி வைச்சு பேசுற மாதிரி இருக்கு”

 “அதெல்லாம் ஒண்ணும் இல்ல Aunty. நான் உங்க Hair பத்தி சொன்னேன். எனக்கு உங்க Hair ரொம்ப பிடிச்சிருக்கு”

 “என்னோட முடியை உனக்கு பிடிச்சிருக்கா.. எதுனால சூரஜ்”

 “உங்க முடி Silkyயா, அழகா இருக்கே . அதுனால தான்” 

“உன்னோட அம்மா அளவுக்கு எனக்கு நீளமான முடி இல்லையே சூரஜ்”

 “அதென்னெமோ சரிதான். ஆனா அவங்களோட முடி Curly-யா இருக்கும். எனக்கு உங்க முடி Silkyயா இருக்கிறதால பிடிக்கும்” 

“அப்போ உனக்கு உன்னோட அம்மா முடி பிடிக்குமா?”

 “ஓ.. பிடிக்கும் . ஆனா அவங்ககிட்ட நான் சொன்னது இல்ல”

 “ஏன் சூரஜ். உன்னோட அம்மா முடி பிடிக்கும்ன்னு சொல்ல உனக்கு என்ன கூச்சம்” 

“அது ஒண்ணும் இல்ல . அம்மாகிட்ட சொன்னா என்ன சொல்லுவாங்களோன்னு ஒரு பயம்”

 “இதுவே பாலாவா இருந்தா டக்குன்னு சொல்லுவான்… தெரியுமா?” 

“உங்ககிட்ட அவன் உங்களோட முடி பிடிக்கும்ன்னு சொல்லியிருக்கானா?”

 “சூரஜ், அவன் என்னோட முடியை எவ்ளோ Care பண்ணுவான் தெரியுமா. இப்போலாம் நான் என்னோட முடிக்காக Parlor பக்கம் போறதே இல்ல. அவனே என்னோட முடியை Trim பண்ணுவான் தெரியுமா?” 



“என்ன சொல்றீங்க.. உங்க முடியை பாலா வீட்டிலேயே Trim பண்ணுவானா?”

 “எனக்கு தலைக்கு என்னை தேய்ச்சுவிடுவான், எனக்கு சிலநேரம் ஜடை கூட பின்னி விடுவான்”

                                      

“உங்க பையன் ரொம்ப Lucky தான் Aunty”

“இப்போ நீ என்னோட முடி பிடிக்கும்ன்னு சொன்ன மாதிரி, நேத்து அவன்கிட்ட பேசும்போது அவனுக்கும் உன்னோட அம்மா முடி பிடிச்சிருக்குன்னு சொன்னான்.”

“ஓ.. அப்படியா.. அவன் அப்போ என்னோட அம்மாகிட்ட சொன்னானா?”

“இல்ல சூரஜ். உன்னோட அம்மா பிருந்தா கொஞ்சம் Reserved type மாதிரி இருக்கிறதால யோசிக்கிறான். அப்புறமா கண்டிப்பா சொல்லுவான்”

“ஓ.. சரி Aunty “

“உனக்கு என்னோட முடி பிடிச்சிருக்குன்னு சொன்னேல, என்னோட முடியை தொட்டுப் பார்க்கணுமா?”

“நிஜமாவா சொல்றீங்க Aunty. உங்க முடியை நான் தொடலாமா?”

“என்னோட முடியை தொட என்ன எதுவும் Special power வேணுமா.. உன் முன்னாடி தான இருக்கு.”



“இல்ல உங்க முடியை என்ன பண்ண.. எனக்கு கொஞ்சம் ஆசையா இருக்கு”

“சரி நான் சொல்றேன்.. ஒரு சீப்பு எடுத்து வந்து எனக்கு சீவி விடு. அப்புறம் எனக்கு ஒரு Hair Band வைச்சு Ponytail போட்டு விடு”

“Ok Aunty”

அதன் பின் அகல்யா என் முன்னால் வந்து என் கையில் ஒரு சீப்பை கொடுத்து விட்டு, உட்கார்ந்து அவளுடைய அடர்ந்த தலைமுடியை என்னிடம் கொடுத்தாள். அவள் முடியை என் கையில் பிடித்து பார்க்க ஆரம்பித்தேன். என் கண் முன்னால் கைக்கு எட்டாமல் இருந்த அவளுடைய தலைமுடி இப்போது என கையில் இருந்தது. என் விரல்களை அவள் கூந்தலுக்குள் விட்டு அவள் தலை முடியின் அடர்த்தியை அனுபவித்தேன். பின்னால் இருந்த அவளுடைய பின் அழகை ரசித்துக் கொண்டே அவள் முடியை பிடித்து தடவிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும் நான் அவளுடைய முடியை மட்டும்தான் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என அமைதியாக இருந்தாள். எனக்கோ என்னுடைய உடைக்குள் என்னுடைய நேந்திரன் மெல்ல விரைக்க ஆரம்பித்தான்.


Tuesday, 25 November 2025

புதிய அனுபவம் - ஏழாம் பாகம்

November 25, 2025 0

எனக்குத் தெரியும் பிருந்தாவின் தலைமுடி, என்னுடைய தலைமுடி போல இல்லாமல் இருந்தாலும், நல்ல அடர்த்தியாக நீளமாக இருக்கிறது. ஆனால், என்னுடைய மகன் இப்போது முதல் முறையாக என்னை தவிர்த்து இன்னொரு பெண்ணின் தலைமுடியை ரசிப்பதாக என்னிடம் கூறுவது எனக்கு புதிதாக இருந்தது.



என்னுடைய அறைக்கு சென்றேன். கண்ணாடியில் என்னுடைய முடியை எடுத்து முன்னால் போட்டு பார்த்தேன். என்னுடைய முடி என் இடுப்பு வரையில் இருந்தது. சிறு வயதில் இருந்தே எனக்கும் நீளமான தலைமுடிதான் இருந்தது. பின் கல்யாணம், குழந்தை என ஆன பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக என் முடியின் நீளம் குறைய ஆரம்பித்தது. நானும் அவ்வப்போது என்னுடைய முடியின் நீளத்தை எனக்கு பிடித்தது போல ஒரு இன்ச், இரண்டு இன்ச் என அவ்வப்போது வெட்டிக்கொள்வேன். என் முடியின் நீளத்தை குறைவாக வைத்திருப்பதால் என்னால், நன்றாக Maintain பண்ண முடிகிறது.


சமீப காலமாக என் மகன் பாலா என் முடியை சில நேரங்களில் வீட்டிலேயே Trim பண்ண எனக்கு உதவுவான். அப்போதெல்லாம் அவன் என்னுதியாய முடியை பற்றி என்னிடம் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் தலைமுடியை அவன் கையில் எடுத்து பிடித்திருக்கும் போதெல்லாம் எனக்கு ஆறுதலாக இருக்கும். சில சமயங்களில் அவன் என்னுடைய முடியை பற்றி ஏதாவது சொல்லிவிட்டு, என் முடியை எடுத்து நுகர்ந்து பார்த்து முத்தம் கொடுப்பான். அப்போதெல்லாம், நான் அவனுடைய அம்மா என்பதை மறந்து, ஏதோ நான் அவனுடைய பிள்ளை போல என் முடியை கொஞ்சி மகிழ்கிறான் என எனக்கு தோன்றும். காரணம், என் முடியை இதுபோல உச்சிமுகர்ந்து முத்தம் கொடுத்தது என்னுடைய அம்மா மட்டும்தான். அதன் பின் பாலாதான் என் முடியை கொஞ்சியிருக்கிறான்.


மனதின் ஓரத்தில் அது ஓடிக்கொண்டிருந்தாலும், இப்போது சூரஜ் என்ன செய்கிறான் என பார்க்க சென்றேன். அறையில் தனியாக உட்கார்ந்து தன்னுடைய செல்போனை நோண்டிக்கொண்டிருப்பதை பார்த்தேன். பாலா என்னிடம் பிருந்தாவின் முடியை பற்றி சொன்ன போது ஏனோ எனக்குள் ஒரு சின்ன பொறாமை வந்தது. 


ஒரு வேளை, என் மகன் என் முடியை மட்டும்தான் ரசிக்க வேண்டும் என நான் ரொம்ப Possesive-வாக இருக்கிறேனோ என தோன்றியது. நானும் அதுபோல, சூரஜ்க்கு என்னுடைய முடி பிடித்திருக்கிறது என கூறி அவனை Tease பண்ண வேண்டும் என நினைத்தேன். ஆனால், பாலா அதையும் பக்குவமாக எடுத்துக்கொண்டு என்னை ஏற்றுக் கொள்வானே தவிர, என்னிடம் கோவம் கொள்ள மாட்டான். என்னுடைய முடியை விட என் மேல உள்ள பாசம் அவனுக்கும் அதிகம் என எனக்கு தெரியும்.




கல்லூரி வேலைகளை முடித்துவிட்டு வந்தால், அதன் பின் அறைக்குள் மட்டுமே அடைந்து கிடக்கும் சூரஜ்ஜை வெளியே வர வைத்து, என்னுடைய வேலைகளில் துணைக்கு அவனையும் ஈடுபடுத்த நினைத்தேன். அதன்மூலம் அவனுடம் பேசி, அவனை கொஞ்சம் Tune பண்ண முடியும் என தோன்றியது. பாலா சொன்ன எனக்கு மிகவும் பிடித்தது. வீட்டில் நாங்கள் இருவருக்கும் அடிக்கும் போது அவ்வப்போது ஒரு விளையாடுவோம். அதன் மூலம், எங்களுக்கு பொழுது ஓடிவிடும் என்பதையும் தாண்டி, எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் இருந்து கொண்டிருக்கும். இப்போது அதே விளையாட்டில் சூரஜ்ஜை கொண்டு வந்து அவனை கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும் என தோன்றியது.

———————

இனி சூரஜ் பார்வையில்…



இங்கு வந்ததில் இருந்து என் மனத்தில் பல சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருந்தது. பாலாவின் அம்மா அகல்யாவின் தலைமுடி என்னை மிகவும் தொந்தரவு செய்தது. அவள் பெரும்பாலான நேரங்களில் முடியை விரித்து விட்டு, அல்லது முடியை ஒரு Clip மட்டும் போட்டு அழகாக இருந்தாள். தவிர, என் அம்மா போல அவள் வீட்டில் சேலை அணிந்து கொள்வது இல்லை. வெளியில் வேலைக்கு செல்வதால், சுடிதார், குர்த்தி என Modern-னாகவே இருந்தாள். மேலும் எப்போதும் பரபரப்பாக ஏதோ வேலை செய்து கொண்டே இருக்கிறாள். அவள் அங்கும் இங்கும் திரும்பும் போதெல்லாம் அவளுடைய முடி அசைவது எனக்கு Temptingஆக இருந்தது. அவளுடைய தலைமுடியை பார்க்கும் போதெல்லாம், எனக்கு அவள் முடியை அப்படியே என் கையில் எடுத்து தடவிப் பார்த்து விளையாட வேண்டும் என ஆசை வந்தது.

ஏற்கனவே முதல் முறை பாலா இவளுடைய போட்டோவை அனுப்பிய போது, என்னுடைய கற்பனையில் அவளுடைய முடியை தொட்டுப் பார்த்தது, அவளுக்கு முத்தம் கொடுத்தது எல்லாம் நினைக்கும் போது எனக்கு அதிகமாக மூடு வந்தது. போட்டோவில் பார்த்த போதே என்னால் என்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

இப்போது என் கண் முன்னாலேயே அவள் முடியை காட்டிக் கொண்டு இருப்பதால் அவளிடம் என்னுடைய உணர்ச்சிகளை மறைக்க முடியாமல், கல்லூரி முடிந்து வந்ததும், சத்தமில்லாமல் அறைக்குள் வந்து விடுவேன். இப்போதெல்லாம், தினமும் அவளுடைய முடியை நினைத்து குறைந்தது இரண்டு முறையாவது கை விளையாட்டு விளையாடி விடுகிறேன். இல்லையென்றால் எப்போது அவள் கண்ணில் என்னுடைய உணர்வுகள் வெளிப்பட்டு விடுமோ என கொஞ்சம் பயத்துடனே இருக்க வேண்டியிருந்தது.

சில நேரங்களில், என் கற்பனைகள் எல்லாம் கொஞ்சம் விபரீதமாகவே இருக்கிறது. வீட்டில் தனிமையில் அகல்யா வெறும் ப்ரா, ஜட்டியுடன் தலை முடியை விரித்து விட்டு சகஜமாக என்னுடன் இருப்பதுபோல இருக்கும். இந்நேரம் நான் இங்கு அகல்யாவின் தலைமுடியை ரசிப்பது போல அங்கு என் வீட்டில் பாலா என்னுடைய அம்மாவின் முடியை ரசித்துக் கொண்டிருப்பான். அவனுக்கும் என்னைப் போல ஆசை வந்து என் அம்மா பிருந்தா அவன் முன்னால் சேலை அணியாமல் வெறும் வெறும் ப்ரா, ஜட்டியுடன் தன்னுடைய தலைமுடியை அவன் கையில் கொடுத்து விட்டு இருப்பாளோ எனவும் தோன்றும். பாலாவும் நானும் எங்கள் இடங்களை மாற்றிக் கொண்டிருப்பதே மற்றவரின் அம்மாவின் தலைமுடியை அனுபவிக்கத் தான். ஆனால் என்னுடைய எண்ணங்கள் எல்லாம் நான் அகல்யாவின் தலைமுடியை அனுபவிப்பதை தாண்டி அவளையும் சேர்ந்து அனுபவிக்க நினைத்தது.



என் வீட்டிலும் இதே காரணத்திற்காகத் தான் பெரும்பாலும் என் அறையிலேயே இருப்பேன். ஆனால் இங்கு வந்ததில் இருந்து, அகல்யா ஏதாவது உதவி வேணும் என என்னை அடிக்கடி அழைத்து வீட்டு வேலைகளில் என்னை இணைத்துக் கொள்கிறாள். அவள் என்னைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பி ஏதாவது கேட்டுக்கொண்டே இருக்கிறாள் என எனக்குப் புரிகிறது. 


ஆனால், அவள் பேசும் போதெல்லாம் என்னுடைய கவனமும், பார்வையும் அவளை தலைமுடி மீதும், அவள் உடல் அமைப்பின் மீதும் மட்டுமே இருந்தது. வீட்டில் அவள் ஷால் அணிவது இல்லை என்பதால், என் கண்கள் திமிறிக் கொண்டிருக்கும் அவளுடைய மனசின் மீதும், எடுப்பாக பெரிதாக இருக்கும் அவளுடைய பின் அழகின் மீதும் கவனம் கொண்டிருக்கும். அவளுக்கு தெரியாமல் அவள் அழகையும், தலைமுடியையும் ரசித்துக் கொண்டே அவளுக்கு பதில் சொல்வது எனக்கு பெரிய கஷ்டமாக இருந்தது.


இப்போதும் கூட ஏதோ Silly Game என சொல்லி என்னை விளையாட அழைக்கிறாள். அது என்னவென்று எனக்கு தெரியவில்லை. நான் பாலாவிற்கு தனியாக மேசேஜ் செய்து கேட்டபோது “Enjoy Machan” என சொல்லி விட்டான். அதன் பின் மாலை நேரத்தில் அகல்யா என்னை அழைக்க, அறையில் இருந்து வெளியில் வந்தேன். அப்போது அகல்யா மிகவும் Bore அடிக்கிறது என சொல்லி என்னை விளையாட சொல்லும் போது வேறு வழியின்றி ஒப்புக் கொண்டேன். அவள் எனக்கு அந்த விளையாட்டை பற்றி எடுத்துக் கூறினாள். அது நாம் ஆங்கிலப் படங்களில் பார்க்கும் Truth or Dare வகையிலான விளையாட்டு. அவள் எனக்கு சொன்ன விளையாட்டின் விதிகள் இதுதான்.




Tik Tak Toe -என்ற பலகையில், ஒருவர் ‘X‘ மார்க் காயினும், இன்னொருவர் ‘O‘மார்க் காயினும் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவர் பின் ஒருவர் காய்களை வைத்து மூன்று காயின்களும் ஒரே நேர்கோட்டில் இருந்தால் அவரே வெற்றி பெற்றவர். வெற்றி பெற்றவர், அடுத்த ஆட்டத்தில் முதலில் விளையாட வேண்டும். ஆனால், ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் வெற்றி தோல்வி கணக்கில் இல்லாமல், அருகில் இருக்கும் ஒரு Bottle-ல் இருந்து ஒரு துண்டு சீட்டை எடுக்க வேண்டும். அந்த துண்டு சீட்டில், ஒரு Truth மற்றும் ஒரு Dare எழுதியிருக்கும். அதில் நாம் ஏதாவது ஒன்றை Choose செய்ய வேண்டும். தான் Truth என முடிவு செய்து அதில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலாம். அல்லது Dare என முடிவு செய்து அதை குறிப்பிட்டிருக்கும் விஷயத்தை செய்யலாம். 


முதல் முறை விளையாடுவதால், இந்த முறை நிறைய துண்டு சீட்டுக்ளை Internetல் பதிவிறக்கம் செய்து அகல்யா ஏற்கனவே Bottle-ல் நிரப்பி வைத்து இருந்தாள்.

“என்ன சூரஜ், ரொம்ப Bore அடிக்குது ரூம்குள்ளயே இருந்தியே.. இப்போ விளையாடலாமா?’” “Aunty, நான் இதெல்லாம் விளையாடினதே இல்ல.” “சூரஜ், சும்மா விளையாடு டா. செம்ம ஜாலியா இருக்கும்” “ஏதாவது எட்டிக்கு போட்டியா எழுதி இருக்கீங்களா?” “இல்ல சூரஜ் எல்லாமே internet-ல இருந்து எடுத்து print out பண்ணி உள்ள போட்டிருக்கேன். ஒரு Fun game தான்” இருவருமே விளையாட ஆரம்பித்தோம். எனக்கு பெரிய ஆர்வமெல்லாம் இல்லை. ஆனால் எதிரில் இருக்கும் அகல்யாவை அருகில் பார்த்துக் கொண்டே அவளையும் அவளுடைய தலைமுடியையும் ரசிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக எனக்கு தோன்றியது. தவிர, இதுபோல அவளிடம் நெருங்கி பழக ஆரம்பித்தால் தான் என்னால் அவளுடைய முடியை என் கையில் எடுத்து விளையாட முடியும். அதனால் துணிந்து விளையாட ஆரம்பித்தேன்.



Saturday, 22 November 2025

புதிய அனுபவம் - ஆறாம் பாகம்

November 22, 2025 0

இனி அகல்யாவின் பார்வையில்…

என் மகன் பாலா இல்லாமல் எனக்கு ஏதோ போல இருந்தது. வீட்டில் எப்போதும் எனக்கு உதவியாக, கலகலப்பாக இருப்பான். இப்போது அவன் அறையில் சூரஜ் தங்கியிருக்கிறான்.

சூரஜ் பாலா போல வெளிப்படையாக பேசாமல் இருப்பது எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஆனால், பாலா இந்நேரம் கண்டிப்பாக பிருந்தாவுடன் நன்றாக பழகியிருப்பான் என நம்புகிறேன். இந்த சூரஜ்ஜை, அவனுடைய சொல்வதுபோல கொஞ்சம் மாற்ற வேண்டும் என எனக்கு தோன்றுகிறது. ஆனால், எப்படி அவனிடம் ஆரம்பிப்பது என எனக்கு தெரியவில்லை. இந்நேரம் பாலா இங்கிருந்தால் எனக்கு வசதியாக இருந்திருக்கும். அந்த யோசனையுடன் பாலாவிற்கு மேசேஜ் செய்தேன்.





என் மகனிடம் பேசியபின் சூரஜ் விஷயத்தில் என்ன செய்யலாம் என எனக்கு கொஞ்சம் தெளிவு கிடைத்தது. ஆனால், பாலா பிருந்தாவின் தலைமுடியை பற்றி சொல்லும் போது எனக்கு கொஞ்சம் பொறாமையும் வந்தது. எனக்குத் தெரியும் பிருந்தாவின் தலைமுடி, என்னுடைய தலைமுடி போல இல்லாமல் இருந்தாலும், நல்ல அடர்த்தியாக நீளமாக இருக்கிறது. ஆனால், என்னுடைய மகன் இப்போது முதல் முறையாக என்னை தவிர்த்து இன்னொரு பெண்ணின் தலைமுடியை ரசிப்பதாக என்னிடம் கூறுவது எனக்கு புதிதாக இருந்தது.




என்னுடைய அறைக்கு சென்றேன். கண்ணாடியில் என்னுடைய முடியை எடுத்து முன்னால் போட்டு பார்த்தேன். என்னுடைய முடி என் இடுப்பு வரையில் இருந்தது. சிறு வயதில் இருந்தே எனக்கும் நீளமான தலைமுடி தான் இருந்தது. பின் கல்யாணம், குழந்தை என ஆன பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக என் முடியின் நீளம் குறைய ஆரம்பித்தது. நானும் அவ்வப்போது என்னுடைய முடியின் நீளத்தை எனக்கு பிடித்தது போல ஒரு இன்ச், இரண்டு இன்ச் என அவ்வப்போது வெட்டிக் கொள்வேன். என் முடியின் நீளத்தை குறைவாக வைத்திருப்பதால் என்னால், நன்றாக Maintain பண்ண முடிகிறது.


சமீப காலமாக என் மகன் பாலா என் முடியை சில நேரங்களில் வீட்டிலேயே Trim பண்ண எனக்கு உதவுவான். அப்போதெல்லாம் அவன் என்னுடைய முடியை பற்றி என்னிடம் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் தலைமுடியை அவன் கையில் எடுத்து பிடித்திருக்கும் போதெல்லாம் எனக்கு ஆறுதலாக இருக்கும். சில சமயங்களில் அவன் என்னுடைய முடியை பற்றி ஏதாவது சொல்லிவிட்டு, என் முடியை எடுத்து நுகர்ந்து பார்த்து முத்தம் கொடுப்பான். அப்போதெல்லாம், நான் அவனுடைய அம்மா என்பதை மறந்து, ஏதோ நான் அவனுடைய பிள்ளை போல என் முடியை கொஞ்சி மகிழ்கிறான் என எனக்கு தோன்றும். காரணம், என் முடியை இதுபோல உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தது என்னுடைய அம்மா மட்டும்தான். அதன் பின் பாலாதான் என் முடியை கொஞ்சியிருக்கிறான்.



மனதின் ஓரத்தில் அது ஓடிக் கொண்டிருந்தாலும், இப்போது சூரஜ் என்ன செய்கிறான் என பார்க்க சென்றேன். அறையில் தனியாக உட்கார்ந்து தன்னுடைய செல்போனை நோண்டிக் கொண்டிருப்பதை பார்த்தேன்.

பாலா என்னிடம் பிருந்தாவின் முடியை பற்றி சொன்ன போது ஏனோ எனக்குள் ஒரு சின்ன பொறாமை வந்தது.



Tuesday, 18 November 2025

புதிய அனுபவம் - ஐந்தாம் பாகம்

November 18, 2025 0

மலைப்பிரதேசத்தின் குளிர் என்னை கொஞ்சம் ஆச்சரியப் படுத்தியது. பிருந்தா தயாராக வைத்திருந்த சால்வையை எடுத்து போர்த்திக்கொண்டாள். அவளுடைய ஜடை என்னுடைய கண்களில் இருந்து மறைந்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு பிருந்தாவின் வீட்டிற்கு சென்றோம். பிருந்தா களைப்பாக இருப்பதால், செல்லும் வழியில் இரவு உணவை பார்சல் வாங்கிக்கொண்டோம். வீட்டிற்கு வந்ததும், பிருந்தா நான் தங்குவதற்கு சூரஜ்-ன் அறையை காட்டினாள். சூரஜ் ஏற்கனவே காட்டியிருந்த போட்டோக்கள் போலவே இருந்தது.

“பாலா, உனக்கு எங்க வீடு பிடிச்சிருக்கா?”



“சூப்பரா இருக்குAunty “

“சரி.. உனக்கும் Travel பண்ணி வந்தது Tired-ஆ இருக்கும். நல்லா தூங்கு. எதுவும் வேணும்னா என்கிட்ட கேளு”

“கண்டிப்பா.. நீங்களும் நல்லா Rest எடுங்க Aunty”

“ரொம்ப தாங்க்ஸ் பாலா…நீ ரொம்ப Help பண்ணியிருக்க இன்னைக்கு”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல… இதுக்கெல்லாம் Thanks சொல்லிட்டு இருக்கீங்க”

“இந்நேரம் சூரஜ் இருந்திருந்தா என்னை திட்டியிருப்பான்”

“எதுக்கு?”

” Hill Station-ல இருந்துட்டு, இப்படி Travel பண்ணும்போது Vomit பண்ணிட்டு இருக்கியேன்னு”

“ஓ..”

“அப்புறம் இன்னொரு விஷயம், இதை சூரஜ்கிட்டயும் உன்னோட அம்மாகிட்டயும் சொல்லாத டா. ப்ளீஸ். என்னோட மானமே போயிடும்”

“சரி Aunty. எதையும் சொல்ல மாட்டேன்”

அதன் பின் நான் தூங்க சென்றேன். புது இடம் என்பதால் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஆனால் வரும் வழியில் வெற்றிகரமாக பிருந்தாவின் தலைமுடியை தொட்டுப் பார்த்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. தவிர, அவள் வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்துக் கொள்ள சொன்னது எனக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது. பிருந்தாவின் அடர்த்தியான ஜடையை என் கையில் பிடித்துப்பார்த்தது இன்னனும் எனக்குள் கிளர்ச்சியாக இருந்தது. அதே நினைவுகளுடன் மேலும் அவளுடைய முடியை எடுத்து விளையாடுவதுபோல கற்பனை செய்துகொண்டே படுக்கைக்கு சென்றேன்.

———————



பிருந்தாவின் பார்வையில்…

என் மகன் சூரஜ்ஜை அகல்யா வீட்டில் விட்டு விட்டு பாலாவை என்னுடன் அழைத்துக் கொண்டு கிளம்பினேன். பாதுகாப்பான ஒரு இடத்தில் சூரஜ்ஜை விட்டு செல்கிறேன். இதுபோல நானும் பாலாவை கவனித்துக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டே கிளம்பினேன். பேருந்தில் எறியதும் சிறிது நேரம் பேசிக் கொண்டே வந்தோம். எனக்கு பாலாவுடன் பேசிக்கொண்டு வருவது பிடித்து இருந்தது. நான் பேசும்போது என்னை Judge பண்ணாமல் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறான் என புரிந்து கொண்டேன். மலைப்பாதை நெருங்க, நெருங்க என் மனதில் ஒரு பயம் வந்தது. என்னுடைய Motion Sickness-ஐ நினைத்து எப்படியாவது Vomit பண்ணாமல் இருக்க நினைத்து, பேச்சை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டு மெல்ல கண்ணயர்ந்தேன்.

பேருந்து உலுக்கிய போது தான் பாலாவின் தோளில் சாய்த்து உறங்கியத்தை உணர்ந்து அவனிடம் மன்னிப்பு கேட்டேள். ஆனால், அவன் அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதுபோல இருந்தான். ஆனால், விதி வலியது. எது நடக்கக்கூடாது என நினைத்தேனோ, அது நடந்து விட்டது. தேநீருக்காக நிறுத்திய போது Control பண்ண முடியாமல் Vomit செய்துவிட்டேன்.

ஆனால், நான் எதிர்பாராமல், பாலா அவள் பின்னாலேயே வந்து நின்று என் தலையை பிடித்துக் கொண்டு உதவி செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதே இடத்தில் சூரஜ் இருந்திருந்தாலும் கண்டிப்பாக உதவி செய்வான். ஆனால், கூடவே என்னை திட்டிக் கொண்டும் இருந்திருப்பான். ஆனால், பாலா பொறுமையாக கையாண்டது அவனுடைய பக்குவத்தை எனக்கு புரிய வைத்தது.



வீடு வந்து சேரும் வரை பாலா எனக்கு உறுதுணையாக இருந்தான். இப்போது அவனை சூரஜ் அறையில் விட்டுவிட்டு வரும்போது கூட என்னை Rest எடுக்கும் படி வலியுறுத்தி அனுப்பியது எனக்கு ஆறுதலாக இருந்தது. என் அறைக்கு வந்து உடைகளை மாற்றிக் கொண்டு, அங்கிருந்த கண்ணாடி முன் சென்று அமர்ந்தேன. எனக்கு என்னுடைய தலைமுடியை பராமரிப்பது மிகவும் பிடிக்கும். கண்ணாடி முன் அமர்ந்து என்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டேன். கண்ணாடியில் என்னை பார்த்துக்கொண்டே என் ஜடையை தடவிப் பார்த்தேன். சட்டென எனக்கு பேருந்தில் நடந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.

பேருந்தில் முதலில் மடியில் படுத்துக் கொள்ள பாலா வழியுறுத்திய போது வேண்டாம் என மறுத்துவிட்டு, பின்னர் Vomit செய்த பின் சற்று தயக்கத்துடன் பாலாவை கேட்டபோது, அவன் எந்த Egoவும் பார்க்காமல் சம்மதம் சொன்னான். கொஞ்சம் மனதில் தயக்கம் இருந்தாலும், பின்னர் அவன் மடியில் வைத்திருந்த Beg மேல் தலைவைத்து படுத்துக் கொண்டேன். அப்போது நான் எதிர்பாராமல் இருக்கும் போது மெல்ல என்னுடைய தலைமுடியை பாலாவின் விரல்கள் வருடிக்கொடுக்க ஆரம்பித்தது. அப்போது தான் நான் கொஞ்சம் நிம்மதியாக உணர ஆரம்பித்தேன். ஒருவேளை பாலா நான் Vomit செய்ததை பார்த்து என்னை தப்பாக நினைத்துக் கொண்டிருப்பானோ என நினைத்த எனக்கு, அவன் என்னை கவனித்துக் கொள்கிறான் என புரிந்து கொண்டேன்.



என்னை அறியாமல் மெல்ல எனக்கு தூக்கம் வர ஆரம்பித்தது. அப்போது என்னுடைய ஜடையை முன்னால் பிடித்துக் கொண்டே இருக்க சற்று அசௌகரியமாக இருப்பதாக மனதிற்குள் நினைக்க, பாலா என்னிடம் இருந்து ஜடையை வாங்கி பின்னால் போட்டு விட்டான். அவன் உரிமையாக அப்படி செய்தது எனக்கு பிடித்து இருந்தது. ஆனால் சில நிமிடங்கள் கழித்து பாலா என் ஜடையை பிடித்துப் பார்க்கிறான் என எனக்கு தெரிந்தது. நான் தூங்கிவிட்டதாக நினைத்து அவனுடைய கைகள் என்னுடைய ஜடையை தடவிப் பார்த்துக் கொண்டே வந்து, என் ஜடையை கழுத்தருகில் பிடித்தான். அப்போது எனக்கு கொஞ்சம் கூச்சம் இருந்தது.




ஆனால், அவன் மடியில் படுத்துக் கொண்டு இருக்கும் போது, என்மேல் கைகளை வைத்துக் கொள்ள முடியாமல், என்னுடைய முடியை தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். உண்மையில் பாலா என்னுடைய ஜடையை பிடித்துப் பார்த்த போது எனக்கு இதமாக இருந்தது. இதுபோல என்னுடைய ஜடையை யாரும் தொட்டுப் பார்த்தது இல்லை. பாலா மேல எனக்கு ஒரு பாசம் வந்தது. ஊருக்கு செல்லும் வரை, பாலா என்னுடைய தலைமுடியை என்ன செய்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் அமைதியாக தூங்க ஆரம்பித்தேன். அதன் பின் பாலா என்னுடைய ஜடையை என்ன செய்து கொண்டிருந்தான் என எனக்கு தெரியவில்லை.

அதையெல்லாம் நினைத்துக் கொண்டே என்னுடைய ஜடையை பார்த்தேன். இப்போது என் முடியை பார்க்கும் போது ஏனோ பாலாவே நினைவிற்க்கு வந்தான். என்னையும் அறியாமல் என்னுடைய உதட்டில் புன்னகை மலர்வதை கண்ணாடியில் பார்த்தேன். பாலா என்னுடைய முடியை தடவியத்தை நினைக்கும் போது எதற்காக சிரிக்கிறேன் என எனக்கே தெரியவில்லை. மெல்ல என் ஜடையை அவிழ்த்து விட ஆரம்பித்தேன். என்னுடைய சுருள் முடியை மெல்ல விரித்து விட்டேன். என்னுடைய விரித்துவிட்ட தலைமுடி ஒரு குழந்தை போல என் மடியில் விழுந்தது. சீப்பு எடுத்து என்னுடைய முடியை சீவிவிட ஆரம்பித்தேன். பொறுமையாக என்னுடைய தலைமுடியை சீவி முடித்த பின்னர் படுக்கைக்கு சென்றேன்.

 ——————— 

பாலா தன்னுடைய முதல் முயற்சியில் வெற்றி கண்டான். பிருந்தாவின் தலைமுடியை தன் கையால் தொட்டுப் பார்த்துவிட்டான். அதோடு அவளுடைய ஜடையை கையில் எடுத்து பிடித்துப் பார்த்தும் விட்டான். இப்போது பிருந்தா பாலாவை நம்பிக்கையாக பார்க்க ஆரம்பித்திருந்தாள். அவளுக்கும் தன்னுடைய தலைமுடியை பார்க்கும் போது ஏதோ ஒரு விதத்தில் பாலா நினைவிற்கு வந்தான். மறுநாள் பாலா காலையிலேயே எழுந்து அறையை விட்டு வெளியே வந்தான். பொதுவாக சூரஜ் இதுபோல இருப்பது இல்லை. ஆனால் பாலா வெளியில் வந்து பிருந்தாவிடம் எதுவும் வீட்டு வேளையில் உதவி வேணுமா என கேட்டுக் கொண்டான். அதுபோல, தான் தங்கியிருக்கும் அறையை நன்றாக வைத்துக் கொள்வதை கவனித்த பிருந்தாவிற்கு அவன் மேல் ஒரு தனி அபிப்ராயம் வந்தது. அவளை ஏற்கனவே நன்றாக impress செய்திருந்த பாலா, இப்போது அவள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்தான்.

சூரஜ் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. பாலா போல இல்லாமல் கொஞ்சம் அமைதியாகவே இருந்தான் சூரஜ். அகல்யாவும் அதை கவனித்து இருந்தாள். ஏற்கனவே பிருந்தா சூரஜ்ஜை பற்றி கொஞ்சம் கூறியிருந்தாள். மனதில் இருப்பதை வெளியில் பேசாமல் எப்போதும் அமைதியாக சென்று விடுவான் என்று. அதுபோல வீட்டிற்கு வந்தாலும், பிருந்தாவிற்கு உதவாமல், நேராக அறைக்கு சென்று அதிக நேரத்தை, Computer, internet என்று கழித்து விடுவானாம். அதனாலேயே அவன் மேல் கொஞ்சம் வருத்தம் இருப்பதாக பிருந்தா அகல்யாவிடம் கூறினாள். பாலாவும் அகல்யாவும் அம்மா மகன் போல இல்லாமல் நண்பர்களை போல பழகுவதை பார்க்க ஆச்சரியமாக இருப்பதாக கூறியிருந்தததை அகல்யா நினைவு கூர்ந்தாள். இங்கிருந்து செல்லும்போது சூரஜ்ஜை, தன் மகன் பாலா போல மாற்றி அனுப்பி வைக்க முடிவு செய்தாள். தான் பாலாவுடன் எப்படி பழகுவாளோ, அதே போல சூரஜ்ஜிடம் பழகி அவனை ஒரு வழிக்கு கொண்டு வர வேண்டும் என நினைத்தாள் அகல்யா.


Saturday, 15 November 2025

புதிய அனுபவம் - நான்காம் பாகம்

November 15, 2025 0

“சாரி பாலா.. கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்”

“பரவாயில்ல Aunty. அதுனால என்ன”

“எனக்கு கொஞ்சம் motion sickness இருக்கு பாலா. தூங்காம இருந்தா வாந்தி வந்துடும். தப்பா நினைச்சுக்காத”

“அய்யோ அதெல்லாம் தப்பா நினைக்க மாட்டேன்.”

“ஊருக்கு போக இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும் பாலா”

“ஓ.. அப்படியா… சரி நீங்க தூங்குங்க Aunty. வேணும்னா என் தோள்மேல சாய்ஞ்சுக்கோங்க”



“இருக்கட்டும் பாலா”

“அட, அதெல்லாம் நான் ஒண்ணும் நினைக்க மாட்டேன். என்னோட அம்மா மாதிரி தான நீங்களும்.”

“தாங்க்ஸ் பாலா”

“Aunty, உங்களுக்கு Seat-ல சாய்ஞ்சு தூங்க கஷ்டமா இருந்தா, என் மடியில இந்த Bag மேல தலையை வைச்சு படுத்துக்கோங்க”

“இல்ல பாலா… இன்னும் கொஞ்ச தூரம் தான.. பார்த்துக்கலாம்”

நான் அவளை மடியில் படுக்க வைத்தால், மெல்ல அவள் தலையை தடவிக் கொடுக்க நினைத்தேன். அவளுடன் ஊருக்கு செல்வதற்கு முன்னரே அவள் முடியை தடவிப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் பிருந்தா ஏதோ ஒரு தயக்கத்தில் அதை மறுத்து விட்டாள். ஆனால் நான் அவளை மேற்கொண்டு அவளை வற்புறுத்தாமல் அவள் போக்கில் விட்டுவிட்டேன். ஆனால் அதிர்ஷ்டம் எனக்கு காத்துக் கொண்டிருந்தது. பேருந்து அந்த மலைமேல் செல்லும் பாதைக்கு முன் ஓரிடத்தில் தேநீர் அருந்த நிறுத்தப்பட்டது.

                                                 


நான் கீழே இறங்கலாமா என யோசித்துக் கொண்டிருக்க, பிருந்தா கீழே இறங்க எழுந்தாள். நானும் அவளுடன் சேர்ந்து இறங்கியதும், பிருந்தா அவசரமாக பேருந்தில் இருந்து சற்று தூரமாக நடக்க ஆரம்பித்தாள். நான் புரியாமல் அவள் பின்னால் செல்ல, ஓரிடத்தில் பிருந்தா வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். பின்னால் சென்ற நான் , அவள் தலையை பிடித்துக் கொள்ள, பிருந்தா சங்கடத்தில் நெளிந்தாள். முதல் முறை என்னுடன் பயணிக்கும் போது இதுபோல நடந்து விட்டதே என அவளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியாக இருந்தது.


ஆனால், நான் பொறுமையாக அவளை கையாண்டேன். மெல்ல அவள் தலையை தடவிக் கொடுத்து, கையில் இருந்த Water Bottle-ல் இருந்து தண்ணீர் கொடுத்து அவளுக்கு உதவினேன். பின்னர் அவளுக்கு தேவையான சில விஷயங்களை வாங்கிக் கொடுத்தேன். பிருந்தா எனக்கு மனநிறைவுடன் நன்றி சொன்னாள். பின்னர் மீண்டும் பேருந்து புறப்பட்டவுடன், இருவரும் அவர்களுடைய இடத்தில் ஏறி அமர்ந்து கொண்டோம். பேருந்து மலைப்பாதையில் ஏற ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 18 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும் என பலகை வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பிருந்தா என்னிடம் ஏதோ பேச ஆரம்பித்தாள்.

“பாலா… இன்னும் 18 Hairpin Bend இருக்கு”

“ஓ அப்படியா.. சரி Aunty “

“அதில்ல பாலா, உனக்கு பிரச்சனையில்லைன்னா, நான் உன்னோட மடியில படுத்துக்கவா?”

“தாராளமா Aunty. நான் ஏற்கனவே சொன்னேன்ல”

“தப்பா எடுத்துக்காத பாலா”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நீங்க படுத்துக்கோங்க.”

“ரொம்ப தாங்க்ஸ் பாலா”

“இதுக்கெல்லாம் தாங்க்ஸ் எதுக்கு. நீங்க படுத்துக்கோங்க”

நான் எதிர்பார்த்த வாய்ப்பு இப்போது எனக்கு கிடைத்தது. என் மடியில் இருந்த Bag-ஐ சரிசெய்து வைக்க ,பிருந்தா அவன் மேல் தலையை வைத்து படுத்துக் கொண்டாள். அப்போது அவளுடைய ஜடையை கையில் பிடித்துக் கொண்டு படுக்க சற்று ஆக இருப்பதை கவனித்த நான் அவளிடம் சொல்ல, அவள் ஜடையை என் மடியில் போட்டுக் கொண்டாள். பிருந்தாவின் அடர்த்தியான ஜடை என் மடியில் இருந்தது. அருகில் யாரும் தன்னை கவனிக்கிறார்களா என பார்த்துவிட்டு மெல்ல அவள்ஜடையை தடவிப் பார்த்தேன். கருகருவென அடர்ந்த அவளுடைய தலை முடியை தொட்டவுடன், ஏதோ பஞ்சு கயிறை பிடிப்பது போல இருந்தது. மெல்ல என்னுடைய நேந்திரன் மீண்டும் விரைக்க ஆரம்பித்தது. நல்ல வேளையாக மடியில் bag இருப்பதால், பிருந்தாவிற்கு அது தெரியாது.

சிறிது நேரம் கழித்து மெல்ல அவள் தலையை தடவிக் கொடுக்க ஆரம்பித்தேன். அவளுடைய தலையை நான் வருடிக்கொடுப்பது பிருந்தாவிற்கு இதமாக இருந்தது. கண்களை மூடிக்கொண்டு என்னுடைய வருடலில் கொஞ்சம் கொஞ்சமாக தூங்கினாள்.

நான் அவளுடைய தலையை தடவிக் கொண்டே அவ்வப்போது அவள் ஜடையையும் பிடித்து பார்த்துக் கொண்டேன். அவளுடைய அடர்த்தியான ஜடையை பார்க்கும் போது என்னால் பிடித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அடுத்த ஒன்றரை மணிநேரம், பொறுமையாக எந்த தடையும் இல்லாமல், பிருந்தாவின் தலைமுடியை தடவிப் பார்த்துக் கொண்டே அவளுடைய ஊருக்கு வந்து சேர்ந்தோம்.


மலைப்பிரதேசத்தின் குளிர் என்னை கொஞ்சம் ஆச்சரியப் படுத்தியது.  பிருந்தா தயாராக வைத்திருந்த சால்வையை எடுத்து போர்த்திக் கொண்டாள். அவளுடைய ஜடை என்னுடைய கண்களில் இருந்து மறைந்தது.

பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு பிருந்தாவின் வீட்டிற்கு சென்றோம். பிருந்தா களைப்பாக இருப்பதால், செல்லும் வழியில் இரவு உணவை பார்சல் வாங்கிக் கொண்டோம். வீட்டிற்கு வந்ததும், பிருந்தா நான் தங்குவதற்கு சூரஜ்-ன் அறையை காட்டினாள். சூரஜ் ஏற்கனவே காட்டியிருந்த போட்டோக்கள் போலவே இருந்தது.



Monday, 10 November 2025

புதிய அனுபவம் - மூன்றாம் பாகம்

November 10, 2025 0
புதிய அனுபவம்  - மூன்றாம்  பாகம்

சூரஜ் அவனுடைய அம்மாவுடன் சேர்ந்து பாலாவின் வீட்டிற்கு வந்து முதலில் அவர்கள் இருவரும் அறிமுகமாகிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தனர். ஒருநாள் பிருந்தா பாலாவின் வீட்டில் இருந்து விட்டு, சூரஜை பாலாவின் வீட்டில் விட்டுச் செல்ல வேண்டும் எனவும், செல்லும் போது பாலா, சூரஜின் அம்மா பிருந்தாவுடன் சேர்ந்து அவர்களுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் முடிவு செய்தனர். பாலா சொன்ன யோசனை சூரஜிற்கு மிகவும் பிடித்துப் போனது. சூரஜும் அகல்யாவின் தலைமுடியை அனுபவிக்க ஆர்வமாக இருந்தான். அதனால் அந்த யோசனையை சொல்லி அவனுடைய அம்மா பிருந்தாவை சம்மதிக்க வைத்தான். மகனுடைய ஆசை மற்றும் பாதுகாப்பு கருதி பிருந்தாவும் ஒப்புக்கொண்டாள்.


இடையில் பாலாவின் வழிகாட்டுதலில், அகல்யா மற்றும் பிருந்தா இருவரின் மொபைல் எண்களையும் பரிமாற்றிக் கொண்டு அவர்கள் இருவரையும் பேச வைத்தனர். அவர்கள் போனில் பேசிக் கொண்டபின் அகல்யாவுக்கும் பிருந்தாவிற்கும் ஒருவர் மேல் ஒருவர் நல்ல அபிப்ராயம் வந்தது. பிருந்தா அவளுடைய வீட்டின் போட்டோக்களையும், அகல்யா அவளுடைய வீட்டின் போட்டோக்களையும் அனுப்பி வைத்து தங்கள் அபிப்ராயங்களை தெரிவித்தனர்.


தவிர சூரஜ் மற்றும் பால இருவருமே ஒரு வயதை சேர்ந்தவர்கள் என்பதால், தங்கள் மகனைப் போலவே நன்றாக கவனித்துக் கொள்வதாகவும், மகன்கள் இருவரும் மாறி மாறி இன்னொருவர் வீட்டில் தங்கப் போவதை உறுதி செய்து கொண்டனர். அதன்பின் சூரஜ் மற்றும் பாலா இருவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். தங்கள் திட்டத்தின் முதல் பகுதியாக, பாலா சூரஜ் வீட்டிற்கு செல்வதும், சூரஜ் பாலா வீட்டில் தங்குவதும் வெற்றிகரமாக முடிந்தது.

தலைமுடி மீது உள்ள ஆர்வத்தில் அவசரகதியாக எதுவும் செய்யாமல், பொறுமையாக இந்த விஷயத்தை கையாண்டு, அவர்களின் தலைமுடியை அனுபவிக்க வேண்டும் என முடிவுசெய்தனர்.


இதில் ஒருவர் அவசரப்பட்டு தப்பு செய்தாலும், இருவருமே தலைமுடியை அனுபவிக்கும் வாய்ப்பு கையை விட்டுப் போகும் என புரிந்து வைத்திருந்தனர். அதனால், என்ன செய்வதாக இருந்தாலும், ஒருவருக்கு ஒருவர் ஒழிவு மறைவு இல்லாமல் பேசி முடிவெடுத்த பின்னரே அதை செயல்படுத்த வேண்டும் என பேசிக் கொண்டனர். Formal-ஆக பேசிக்கொண்டிருந்த பாலாவும் சூரஜும் பின்னர் நல்ல அறிமுகமான நண்பர்கள் போல வாடா போடா என பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.


ஒரு வாரம் கழித்து சூரஜ் மற்றும் பிருந்தா இருவரும் பாலாவின் வீட்டிற்கு வந்தனர். அகல்யா இருவரையும் வரவேற்றாள். பாலா முதல் முறையாக பிருந்தாவை சந்தித்தான். சூரஜ் அனுப்பிய போட்டோவில் தன்னுடைய தலைமுடியை அழகாக விரித்து விட்டிருந்த பிருந்தா, இப்போது அவள் முடியை ஜடையாக பின்னியிருந்தாள். பின்னிய அவளுடைய தலைமுடி மிகவும் அடர்த்தியாக இருப்பது போல பாலாவிற்கு தோன்றியது. சூரஜ் அகல்யாவை பார்த்ததும், அவள் அழகை பார்த்து அசந்து போனான்.


அவளுடைய மென்மையான முடியை அழக்க சீவி Clip போட்டு முடியை அள்ளி Ponytail போல போட்டிருந்தாள். சூரஜ் எல்லா முன்னால் சிரித்துக் கொண்டு இருந்தாலும், அகல்யாவின் முடியையும், உடல் அமைப்பையும் ரசிக்க ஆரம்பித்தான். அவன் தன்னுடைய அம்மாவின் தலைமுடியோடு சேர்ந்து அம்மாவின் அழகையும் ரசிக்கிறான் என பாலா உணர்ந்து கொண்டான். மெல்ல பிருந்தாவின் உடல் அமைப்பை கவனிக்க ஆரம்பித்தான். பின்னர் சூரஜ் மற்றும் பாலா இருவரும், பாலாவின் அறைக்கு சென்று பேச ஆரம்பித்தனர்.


“பாலா, தாங்க்ஸ் டா. நீ கொடுத்த ப்ளான் ஆயிடுச்சு”


“அதெல்லாம் விடு சூரஜ்.. எங்க வீடு எப்படி இருக்கு. உனக்கு பிடிச்சிருக்கா?”


“நல்லா இருக்கு டா. வீடு மட்டும் இல்ல இங்க எல்லாம பிடிச்சிருக்கு டா”


“என்னோட அம்மா முடியை பார்த்தியா?”


“ஆமா டா. செம்ம சூப்பரா இருக்கு. எப்பொவும் Ponytail தான் போட்டிருப்பாங்களா?”


“ஆமா டா. அவங்களுக்கு முடியை Ponytail போடணும், இல்லைனா விரிச்சு விட்டு இருக்கணும். அதுதான் பிடிக்கும்”


“அப்போ நான் உன்னோட அம்மா முடியை நல்லா பார்த்து ரசிக்கலாம்”


“நீ என்னோட அம்மா முடியை மட்டுமா பார்த்துட்டு இருந்த. அவங்களையும் சேர்ந்துதான ரசிச்சுட்டு இருந்தே”


“சாரி டா பாலா.. உன்னோட அம்மா ரொம்ப அழகா இருக்காங்க. என்னால Control பண்ண முடியல”


“பரவாயில்ல… எனக்குத் தெரியும் என்னோட அம்மாவை பார்க்கும் போது அவங்க முடியை மட்டும் இல்லாம அவங்க அழகையும் கண்டுக்காம இருக்க முடியாதுன்னு”


“சரி… நீ என்னோட அம்மா முடியை பார்த்தியா… உனக்கு என்னோட அம்மா முடி பிடிச்சிருக்கா?”


“உங்கம்மாவுக்கு சூப்பர் முடிடா. போட்டோல முடியை நல்லா விரிச்சு விட்டிருந்தாங்க. இப்போ ஜடை பின்னியிருக்காங்க”


“ஆமா டா. வீட்டில இருக்கும் போது பொதுவா முடியை விரிச்சு விட்டுட்டுத் தான் இருப்பாங்க. ஆனா வெளிய வரும் போது ஜடை பின்னிட்டு வருவாங்க.

பண்ணும் போது ஜடை பின்னிட்டு வந்தா அவளுக்கு வசதியா இருக்கும்”


“அதுவும் சரிதான்”


“அப்புறம், நம்ம அடுத்த ப்ளான் என்ன?”


“அவசரப்படாத டா… கொஞ்சம் கொஞ்சமா அவங்க கிட்ட நாம நெருங்க ஆரம்பிக்கனும்”


“என்ன பண்ணலாம்”


“முதல்ல அவங்களுக்கு நம்ம மேல ஒரு நல்ல அபிப்ராயம் வரணும். அதைவிட முக்கியமா நம்பிக்கை வரணும். அப்போதான் அவங்க முடியை நாம தொடவே முடியும்”


“ஆமா பாலா.. நீ சொல்றது சரிதான்.”


“முதல்ல என்னோட அம்மாவுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு சொல்றேன். அதுமாதிரி, நீ உன்னோட அம்மாவுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு என்கிட்ட சொல்லு. அதை வைச்சு முதல்ல நாம அவங்ககிட்ட நெருங்க ஆரம்பிக்கலாம். அப்புறமா அடுத்து என்ன பண்ணலாம்னு பேசுவோம்”


“செம்ம டா”


“சரி, வா வெளிய போகலாம். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தா, அவங்க உள்ள வந்து நம்ம பேசுறதை கவனிக்கப் போறாங்க”



அன்று இரவு பிருந்தாவும் சூரஜும், பாலாவின் வீட்டிலேயே தங்கினார்கள். அகல்யாவிற்கு பிருந்தாவை பிடித்துப் போனது. சூரஜை நல்லபடியாக கவனித்துக் கொள்வதாக அகல்யா எடுத்துக் கூறினாள். அதுபோல பிருந்தாவும் பாலாவை தன்னுடன் அழைத்து சென்று தன் வீட்டில் வைத்து நல்லபடியாக கவனித்துக் கொள்வதாக கூறினாள். தங்களுடைய அம்மாக்கள் ஒருவருக்கொருவர் பேசி கொள்வதை பார்த்து சூரஜ் மற்றும் பாலா நிம்மதியாக இருந்தார்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் சூரஜ் அகல்யாவின் தலைமுடியையும், பாலா பிருந்தாவின் தலைமுடியையும் அவர்களுக்கே தெரியாமல் ரசித்துக் கொண்டனர். மறுநாள் மதிய உணவிற்கு பின்னர் பிருந்தா சூரஜை அகல்யா வீட்டில் விட்டு, பாலாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு ஊருக்கு செல்ல தயாரானாள்.


மீண்டும் பாலாவின் பார்வையில்…

நான் அம்மாவிடம் விடை பெற்றுக் கொண்டு என்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு பிருந்தாவுடன் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். முதல் முறையாக பிருந்தாவுடன் சேர்ந்து பயனிப்பது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. ஊருக்கு செல்ல ஒரு பேருந்தில் ஏறி இருவரும் உட்கார்ந்து கொண்டோம். கூட்ட நெரிசல் காரணமாக, அவளை ஜன்னல் இருக்கையில் உட்கார நான் அறிவுறுத்தினேன். கிட்டத்தட்ட ஐந்து மணிநேர பயணம். இருவரும் நிறைய பேசிக் கொண்டே வந்தோம். நான் குறிப்பாக அவள் தலைமுடியை பற்றி பேசுவதை தவிர்த்தேன். முதலில் அவளிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என முடிவு செய்தேன். நேரம் செல்ல செல்ல, ஜன்னல் காற்று சுகமாக வந்ததும் பிருந்தாவுக்கு தூக்கம் வர ஆரம்பித்தது. மெல்ல கண்ணயர்ந்தாள்.


பிருந்தா உட்கார வசதியாக தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு உட்கார்ந்து இருந்தாள். இப்போது தூங்கிக்கொண்டிருப்பதால், அவள் முடியை ரசிக்க ஆரம்பித்தேன். நான் எதிர் பாராத சமையத்தில், பிருந்தா மெல்ல அவளுடைய தலையை என்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டாள். திடீரென அவள் என் தோள்மீது தலை சாய்த்துக் கொள்வாள் என நான் நினைக்கவில்லை. என் முகத்தின் மிக அருகில் அவள் தலை முடியை கவனித்தேன். அவளுடைய தலைமுடியின் வாசனை என்னை மிகவும் கவர்ந்தது.


பேருந்தில் இருப்பவர்களுக்கு பிருந்தாவும் நானும் அம்மா மகன் போலவே தெரிந்தோம். மெல்ல என் முகத்தை ஜன்னலில் வேடிக்கை பார்ப்பது போல திருப்பி அவளுடைய முடியை நுகர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். ஜடை பின்னிய அவளுடைய நெற்றி வகிடும், அடர்ந்த தலைமுடியும் என்னை மெல்ல உணர்ச்சி கொள்ள வைத்தது.

இந்த புதிய அனுபவத்தால் என் உடல் மெல்ல விரைக்க ஆரம்பித்தது. அதை பேருந்தில் வேறு யாரும் கவனிக்காமல் இருக்க என்னுடைய Bag-ஐ எடுத்து மடியில் வைத்துக் கொண்டேன். தூக்கத்தில் தலை தடுமாறி பிருந்தா விழித்துக் கொண்டாள்.




Wednesday, 5 November 2025

புதிய அனுபவம் - இரண்டாம் பாகம்

November 05, 2025 0

நான், எப்போதுமே என்னுடைய அம்மாவின் தலைமுடியை தொட்டுப்பார்ப்பேன். என் அம்மா அகல்யாவும், நான் அவளுடைய தலை முடியை தொடும் போது எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. நான் அவனுடைய அம்மாவின் பட்டுப் போன்ற தலைமுடியை தொடும் போதெல்லாம் எனக்குள் மெல்ல மூடு ஏறும். ஆனால் இது நாள் வரை அந்த விஷயத்தை அம்மாவிடம் வெளிக்காட்டாமல் தவிர்த்து வருகிறேன்.



சூரஜ் முதன் முதலில் தொடர்பு கொண்ட போது, அவனுடைய அம்மாவின் முடியை பற்றி விவரித்ததும் நான் அவனுடைய அம்மா பிருந்தாவின் முடியை தொட வேண்டும் என ஆசைகொண்டேன். ஒன்று கொடுக்காமல் ஒன்று கிடைக்காது என்பதால், நானாகவே சூரஜிடம் என்னுடைய அம்மா அகல்யாவின் தலைமுடியை அவனுக்கு கொடுப்பதாகவும், அதுபோல சூரஜ் அவனுடைய அம்மா பிருந்தாவின் தலைமுடியை எனக்கு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டேன். சூரஜிடம் இருந்து தாமதமாக சம்மதம் கிடைத்தது. அதன் பின்னரே நாங்கள் இருவரும் போனில் தொடர்பு கொண்டு இருவருடைய அம்மாவின் புகைப்படங்களையும் அனுப்பிக்கொண்டோம். சூரஜிடம் பேசி முடித்த பின் நான் அவன் அனுப்பிய பிருந்தாவின் புகைப்படத்தைப் பார்த்தேன்.



பிருந்தாவின் தலைமுடியை பார்க்க பார்க்க எனக்கு மூடு வந்தது. கருகருவென அடர்த்தியாக, நீளமாக இருந்த அந்த சுருண்ட தலைமுடியை கையில் எடுத்து, முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாட நான் ஏங்க ஆரம்பித்தேன். என் அம்மா அகல்யாவின் தலைமுடி பட்டுப்போல இருந்தாலும் இடுப்பளவு மட்டுமே இருந்தது. அதனாலேயே நான், சூரஜ்-ன் அம்மாவை தவிர்த்து வேறு ஒருவருடைய முடியை தொட்டு, தடவிப் பார்த்து அனுபவிக்க நினைத்தேன். புகைப்படத்தில் மென்மையாக சிரித்துக் கொண்டிருந்த பிருந்தாவை பார்த்ததும் எனக்கு அவளை விரைவில் நேரில் பார்க்க வேண்டும் என தோன்றியது. அவள் முன்னால் எடுத்துப் போட்டிருக்கும் தலைமுடி அவள் இடுப்பை தாண்டி சென்று கொண்டிருந்தது. அவளை திரும்பி நிற்க வைத்து அவள் தலைமுடியை மொத்தமாக அள்ளி பின்னால் போட்டு தலையில் இருந்து முடியின் அடிவரை முத்தம் கொடுக்க ஆர்வமாக இருந்தேன்.


அவள் முடியின் அடிப்பகுதியில் முத்தமிடும் போது, அவள் பின் அழகை தடவிப் பார்க்க ஆசை வந்தது. நான் என்னுடைய அம்மாவின் தலைமுடியை தொடும் போதெல்லாம், அவளுடைய இடுப்பையும், அழகயையும் ரசிப்பேன். ஆனால் அவளை தொட்டுப் பார்க்கும் தைரியம் இதுவரை வந்தது இல்லை.




இவ்வளவு அழகாக, நீளமாக தலைமுடியை வளர்த்து வைத்திருக்கும் பிருந்தா, தன்னுடைய தலைமுடியை என் கையில் எடுத்து கொடுத்தால், அதைவிட பெரிய அதிர்ஷ்டம் எனக்கு இல்லை என நினைத்தேன். அதேபோல அவள் அனுமதியுடன் அவளுக்கு மொட்டை அடித்து அந்த அழகான தலைமுடியை எடுத்துக் கொண்டால், அதுவே ஒரு Hair Fetish-ஆக எனக்கு மிகப் பெரிய பரிசு என தோன்ற ஆரம்பித்தது. பிருந்தாவின் புகைப்படத்தை Zoom செய்து அவள் முடியை மேலும் கண்டு ரசித்தேன்.



இனி சூரஜ் பார்வையில்….

நான்(சூரஜ்) ஒரு மலை சார்ந்த பகுதியில் என்னுடைய அம்மா பிருந்தாவுடன் வாழ்ந்து வருகிறேன். நினைவு தெரிந்தது முதலே எனக்கு பெண்களின் தலைமுடி மீது ஒரு அலாதி இன்பம் இருந்தது. பெண்களின் தலை முடியை பார்க்கும் போதும், யாராவது முடியை பற்றி பேசும் போதும், என் அம்மா வின் தலைமுடியை தன்னை அறியாமல் தொடும் போதும், ஏதோ ஒரு உணர்ச்சி உள்ளத்தில் பெருகுவதை கவனித்தேன். பின்னாளில் internet உதவியுடன் அது Hair Fetish என புரிந்து கொண்டேன்.

பின் நாளில் எனக்கு பெண்களின் தலைமுடியை கத்தரிக்கும் ஆர்வமும், பெண்களுக்கு மொட்டை அடிப்பதை பார்க்கும் ஆர்வமும் சேர்ந்து கொண்டது. அவ்வப்போது வீட்டில் இருக்கும் போது என்னுடைய அம்மாவின் தலைமுடியை ரசிப்பேன். ஆனால் உள்ளுக்குள் என் அம்மாவின் தலைமுடியை என் கையால் வெட்ட வேண்டும் என்றும், வாய்ப்பு கிடைத்தால் அவளுக்கு வீட்டில் வைத்தே மொட்டை அடித்து விட வேண்டும் என ஆசை வந்தது. அம்மாவின் நீளமான சுருள் முடியை தொட்டுப்பார்க்கும் போது எனக்கு அவள் முடியை எடுத்து முத்தம் கொடுத்து விளையாட ஆசை வரும். ஆனால் இதுவரை வெளிப்படையாக நான் அவளிடம் சொல்லியது இல்லை.
கல்லூரியிலும், வெளியிலும் செல்லும்போது நீளமான தலைமுடி கொண்ட பெண்களை பார்க்கும் போது எனக்கு என்னுடைய அம்மாவின் தலைமுடிதான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், அம்மாவின் முடி சுருள் முடியாக இல்லாமல் மென்மையாக பட்டுப்போல நீளமான தலைமுடியாக இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்வேன். அதை நினைக்கும் போதே எனக்கு உணர்ச்சிகள் ஏறிவிடும். அதுபோல நீளமான தலைமுடியுடன் அம்மாவின் முடியை வெட்டும்போதும், மொட்டை அடிக்கும்போது அந்த தலைமுடி என் கையில் இருந்தால் நன்றாக இருக்குமே என எனக்குள் தோன்றும். சில நேரங்களில் அதே கற்பனையுடன் அம்மாவின் நீளமான தலைமுடியை விரித்துவிட்டு தரையில் உட்கார வைத்து அவளது தலையை மொட்டை அடிப்பது போல கற்பனை செய்து இருக்கிறேன்.


கல்லூரி வந்த பின் இணைத்தளத்தில் ஒரு Hair fetish chat தளத்தில் எதேர்ச்சையாக பார்த்த பதிவில், ஒரு உண்மையான Hair Fetish நபரை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா என ஏக்கத்தில் என்னுடைய ரகசிய மின்னஞ்சல் முகவரியை பதிவிட்டிருந்தேன். ஆனால் அதற்கு இவ்வளவு சீக்கிரம் பதில் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய மின்னஞ்சலில் வந்த செய்தியை பார்த்து ஆனந்தமானேன். இப்போது பாலாவுடன் பேசியதில் இருந்து எப்போது நேரில் சென்று பாலாவையும் அவனுடைய அம்மாவையும் பார்க்கப்போகிறோம் என ஆர்வம் அதிகரிக்க ஆரம்பித்தது.


அதுவும் பாலா அவனுடைய அம்மா அகல்யாவின் போட்டோவை அனுப்பியத்தில் இருந்து என்னுடைய ஆர்வம் இன்னமும் அதிகரித்தது. காரணம், அகல்யாவின் அடர்த்தியான, மென்மையான தலைமுடி தான். என்னுடைய அம்மா பிருந்தாவின் முடியை போல நீளமாக இல்லாவிட்டாலும், தான் ஆசைப்படுவது போல மென்மையாக இருந்தது. அகல்யாவின் தலைமுடியை பார்த்ததுமே அவள் முடியை எடுத்து விளையாட நான் விரும்பினேன். பாலா அனுப்பிய போட்டோவில் அவனுடைய அம்மா அகல்யா தனது முடியை விரித்துவிட்டு ஒரு Clip மட்டும் போட்டுக்கொண்டு அவளுடைய அடர்த்தியான முடியை அழகாக வைத்திருந்தாள். அவளுடைய முடியின் அடிப்பகுதி இடுப்பிலும், அவளுடைய மத்தளத்திலும் உரசிக்கொண்டிருப்பதை பார்க்கும்போதே  எனக்கு உணர்வு கிளம்பியது. அவள் முடியில் கத்தரிக்கோல் வைத்து அவள் முடியின் நுனியை ட்ரிம் செய்ய நினைத்தேன். அவளுடைய முகம் தெரிவது போல இருக்கும் இரண்டாவது போட்டோவை பார்த்தேன்.


அகல்யாவின் முகத்தை பார்க்கும் போது இவள் ஒரு கல்லூரி செல்லும் வாலிபனின் அம்மா என் சொல்வது கடினமாக இருந்தது. அதில் அகல்யாவின் முகம் தெரிவதோடு, அவளுடைய முடியின் அடர்த்தியும் நன்றாக தெரிந்தது. தினமும் இந்த அழகிய தலைமுடியை பாலா எந்த தடையும் இல்லாமல் தொட்டுப் பார்ப்பான் என நினைக்கும்போது எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது. அதுவும் அகல்யாவின் அழகான முகத்தை பார்க்கும்போது எனக்கு அவள் முடியை தொட்டுப் பார்த்து முத்தம் கொடுப்பதோடு சேர்த்து அவளுக்கும் முத்தம் கொடுக்க எண்ணம் வந்தது. அவளுடைய எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் இடையை பார்க்க பார்க்க என் உணர்ச்சிகள் தலைக்கு ஏற ஆரம்பித்தது.

ஒருவேளை அவளுக்கு முடியை ட்ரிம் பண்னும்போது, பாலாவின் அம்மா அகல்யா தன்னுடைய சேலையை அவிழ்த்து வைத்து விட்டு தன்னுடைய இடுப்பு தெரிவது போல என் முன்னால் உட்கார்த்து இருந்தால் எப்படியிருக்கும் என யோசிக்க ஆரம்பித்தேன். விரித்த தலைமுடியுடன், இடுப்பு தெரிவது போல அகல்யா உட்கார்ந்து இருக்க, கையில் கத்தரிக்கோலுடன் அவளுடைய முடியின் அழகையும், குண்டியின் அழகையும் ரசித்துக்கொண்டே கற்பனையில் அவள் முடியை ட்ரிம் செய்ய ஆரம்பித்தேன்.

என்னுடைய பேண்ட் முட்டிக் கொண்டிருப்பதை கவனித்து எழுந்து நேராக, பாத்ரூம் சென்றேன். கதவை சாத்திவிட்டு உள்ளே அமர்ந்து என் கற்பனையை தொடர்ந்தேன். அகல்யா என் முன்னால் கவர்ச்சியாக இருக்க, அவள் முடியை ட்ரிம் பண்ணிவிட்டு தரையை பார்த்தேன். அவளுடைய நறுக்கப்பட்ட குட்டி குட்டி முடிகள் சிதறிக்கிடந்தது. மெல்ல அவள் முன்னால் வந்து  புன்னகையுடன் இருந்த அகல்யாவை பார்த்தேன். அகல்யாவை எழுப்பி நிற்க வைத்து அவள் மனதை மெல்ல தடவ ஆரம்பித்ததும், அகல்யா வெட்கத்தில் சிரித்தாள்.

நான் அவள் முடியை தடவிப் பார்த்துவிட்டு, அகல்யாவின் முகத்தை பிடித்து நிமிர்த்தி அவள் உதடுகளை சுவைக்க ஆரம்பித்தேன். மெல்ல அவள் காதில் “உங்க முடியை எனக்கு முழுசா கொடுங்க Aunty” என கேட்டதும் அகல்யா என்னிடம் “எடுத்துக்கோ சூரஜ். நீ கேட்டா நான் மொட்டை அடிச்சுகூட என்னோட முடியை கொடுக்கிறேன்” என சொல்லும் போதே என் உணர்ச்சிகள் உச்சத்தை தொட்டு உயிர்த்துளிகள் தெளிக்க ஆரம்பித்தது. அகல்யாவின் தலைமுடியை கற்பனையில் தடவிப்பார்த்து, அவளுக்கு முத்தம் கொடுத்து இன்பம் அனுபவித்த திருப்தியில் அடுத்த வேலையை கவனிக்க துவங்கினேன். ———————

அடுத்து இரண்டொரு நாட்கள் சென்றது. பாலா அவனுடைய அம்மா அகல்யாவிடம் தனக்கு தங்குவதற்கு ஒரு Paying Guest கிடைத்து விட்டதையும், அது போல சூரஜ் இங்கு வருவதால் அவனுக்கு தங்களுடைய வீட்டில் தங்குவதற்கு Paying Guest கொடுக்க வேண்டியிருப்பதையும் தெரிவித்தான். அகல்யாவிற்கு இந்த யோசனையில் சம்மதமில்லை. முன் பின் அறிமுகமில்லாத ஒரு பையனை, மகன் வீட்டில் இல்லாத சமையத்தில் தன்னுடன் தனியாக இருப்பதை விரும்பவில்லை. அதுவும் இல்லாமல், தனியாக அந்த பையனுக்கு ஒரு அறை தயார் செய்து கொடுப்பதும் சற்று சிரமம் என அவளுக்கு தோன்றியது.

இந்த அறிய வாய்ப்பை நழுவவிட்டால், பிருந்தாவின் தலைமுடியை அனுபவிக்க முடியாது என யோசித்த பாலா, அம்மாவின் குழப்பங்களை நீக்க சூரஜுடன் சேர்ந்து ஒரு திட்டம் போட்டான்.













Saturday, 1 November 2025

புதிய அனுபவம் - முதலாம் பாகம்

November 01, 2025 0

இந்த கதையின் முதல் கதாப்பாத்திரம் பாலகுமார். நம்முடைய வசதிக்காக பாலா.

துவக்கம் பாலாவின் பார்வையில்….

கல்லூரி முடிந்து வீட்டிற்குள் வந்தவுடன் அம்மா இன்னும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை என்பதை புரிந்து கொண்டு என்னுடைய அறைக்கு சென்றேன். மடிக்கணினியை திறந்த போது தன்னுடைய தலைமுடியை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டு என்னுடைய அம்மா அகல்யா சிரித்துக் கொண்டிருந்தாள். அம்மாவின் தலைமுடியை ரசித்துக்கொண்டே, எனக்கு வந்த இமெயில் அனைத்தையும் கவனித்தேன். குறிப்பாக நான் எதிர் பார்த்த ஒரு நபரிடம் இருந்து வந்த பதிலை கவனித்தேன்.

என் கல்லூரியில் இருந்து ஒரு Assignment காரணமாக வெளியூருக்கு ஆறு மாதம் செல்ல வேண்டியிருந்தது. அப்போது ஒரு வாரத்திற்கு முன் Paying Guest போல ஏதாவது கிடைக்குமா என தேட இணையத்தில் சில பதிவுகள் செய்திருந்தேன்.

விளையாட்டாக என்னுடைய Hair Fetish ஆசைகளை சமாளிக்க வைத்திருந்த இமெயில் கொண்டு ஒரு Hair Fetish Forum-த்தில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருந்தேன்.



“நான் ஒரு Hair Fetish. ஒரு வேளையாக ஆறுமாதகாலம் **** ஊர்ப்பக்கம் வர வேண்டியிருப்பதால், அங்குள்ள நண்பர்கள் ஏதாவது Paying Guest accommodation கிடைத்தால் தெரியப்படுத்தவும். நேரில் சந்தித்து நிறைய Hair fetish சம்பந்தமாக பேசலாம். பின்குறிப்பு: என்னுடைய அம்மாவின் தலைமுடி மிக அழகாக இருக்கும்“

அந்த பதிவின் கீழ் பெரும்பாலான நபர்கள் என் அம்மாவுடைய தலைமுடி போட்டோவை அங்கே வெளியிடும்படி கேட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால் நான் எதிர்பாராமல் ஒரு பதில் வந்திருந்தது. hf_*****@gmail.com என குறிப்பிட்டு தொடர்புகொள்ளுமாறு எழுதியிருந்தது.

நான் அந்த மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ள, என் வாழ்வில் எதிர் பாரத அத்தியாயம் துவங்கியது. சூரஜ் என்ற ஒரு Hair Fetish-ன் அறிமுகம் எனக்கு கிடைத்தது. இரண்டு மூன்று நாட்களாக நடந்த இமெயில் சம்பாஷனைகளில் நான் தெரிந்து கொண்டது இவைதான்.

சூரஜ் பாலவைப் போல ஒரு Hair Fetish

சூரஜ்-ன் அம்மா பிருந்தாவுக்கும் நீளமான தலைமுடி இருக்கும்.

நான் இப்போது **** செல்வது போல, சூரஜ் தன்னுடைய assignment காரணமாக என்னுடைய ஊருக்கு வரவேண்டிய தேவை உள்ளது.

இந்த வாய்ப்பை பயன் படுத்தி சூரஜ் என்னுடைய வீட்டிலும், நான் சூரஜ் வீட்டிலும் தங்கலாமா என ப்ளான் பண்ண துவங்கினோம்.

சூரஜ் அனுப்பிய இமெயிலை பார்த்ததும், என் கண்கள் விரிவடைந்தது. சூரஜ் தன்னுடைய மொபைல் எண்ணை குறிப்பிட்டு, Whatsapp-ல் தன்னை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியிருந்தான். நான் தாமதிக்காமல் அந்த எண்ணை என்னுடைய போனில் ஏற்றிக்கொண்டு உடனே சூரஜ்க்கு ஒரு மேசேஜ் அனுப்பினேன்.



சூரஜ் அனுப்பிய இமெயிலை பார்த்ததும், என் கண்கள் விரிவடைந்தது. சூரஜ் தன்னுடைய மொபைல் எண்ணை குறிப்பிட்டு, Whatsapp-ல் தன்னை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியிருந்தான். நான் தாமதிக்காமல் அந்த எண்ணை என்னுடைய போனில் ஏற்றிக்கொண்டு உடனே சூரஜ்க்கு ஒரு மேசேஜ் அனுப்பினேன்.

அதிர்ஷ்டவசமாக, நான் எதிர்பார்த்ததைப்போல ஒரு Hair Fetish நண்பன் கிடைத்து விட்டான். அது மட்டுமில்லாமல், அவனுடைய அம்மாவிற்க்கும் நீளமான தலைமுடி இருப்பது எனக்கு மேலும் சந்தோஷத்தை கொடுத்தது.