Saturday 9 October 2021

திவ்யாவின் மொட்டை - ஏழாம் பாகம்

திவ்யாவின் பெற்றோர் நிறைய இடங்களில் வரன் தேடி, கடைசியில் ஒரு நல்ல வரனாக வருணின் ஜாதகம் வந்தது. வருண் திவ்யாவின் அழகுக்கு பொருத்தமாக இருந்தான். அவனுக்கும் திவ்யாவை பிடித்து இருந்தது. ஆனால் திவ்யாவின் மொட்டை வேண்டுதல் தான் அவனுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் திருமணத்திற்க்கு சம்மதம் சொன்னான். 

ஆனால் நல்ல மண்டபம் கிடைக்காமல் கல்யாண தேதி தள்ளிப் போக, இருவரும் அந்த இடைவெளியை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர். திவ்யா என்ன சொன்னாலும் கேட்கும் அளவுக்கு அவளை மாற்றி விட்டாள் திவ்யா. 



கிட்டத்தட்ட மொட்டை அடித்து ஒரு வருடம் கழித்து தான் திவ்யாவின் திருமணம் நடந்து முடிந்தது. தம்பதிகள் இருவரும் சம்பாதிப்பதால் திருமணம் முடிந்த கையோடு தனிக்குடித்தனம் சென்றனர். அந்த சில மாதங்களில் திவ்யாவின் மொத்த அழகையும் ஆசை தீர அனுபவித்தான் வருண். திவ்யாவும் தன் அழகை மெருகேற்ற அடிக்கடி பார்லர் சென்று வந்தாள். ஆனால் ஜோசியர் சொன்னது போல திருமணம் முடிந்து மீண்டும் ஒரு முறை மொட்டை அடிக்க வேண்டும் என்பதால் திவ்யா தன் முடியை ட்ரிம் கூட செய்யவில்லை.

இடையில் சமயம் கிடைக்கும் போதெல்லாம் திவ்யா வருணுக்கு பெண்கள் மொட்டை அடிக்கும் வீடியோ, போட்டோக்களை காட்டி, அவனுக்கும் தன்னுடைய ஹேர் பெடிஷ் ஆசையை உருவாக்கினாள். தேனிலவுக்கு கேரளா போட் ஹவுஸ், இன்னும் சில இடங்களுக்கு சென்று வந்தனர். 


ஒரு நாள் திவ்யாவின் பெற்றோர் அவளை பார்க்க வர, திவ்யா சந்தோஷமாக இருப்பதை பார்த்து மகிழ்ந்தனர்.பின் அன்று முழுவதும் அவர்களுடன் இருந்தனர்.

அம்மா திவ்யா, உங்க கல்யாணம் முடிஞ்சு மூணு மாசத்துக்கு மேல ஆச்சு...

ஆமா அப்பா... 

அதனால நம்ம குல தெய்வ கோவிலுக்கு நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வரணும்... நியாபகம் இருக்குல்ல...

இருக்குப்பா... ஆனா அவர் என்ன சொல்றாருன்னு தெரியல... ரெண்டு பேரும் ஆபிஸ்ல லீவு சொல்லணும்... 

சரிம்மா, மாப்பிள்ளை வந்ததும் பேசிட்டு சொல்லு... இது ரொம்ப முக்கியமான வேண்டுதல் திவ்யா... இது மட்டும் சரியா பண்ணிடும்மா... 

சரிங்கப்பா... அவர் வந்ததும் இன்னிக்கே பேசிடறேன்...

திவ்யாவின் பெற்றோர் கிளம்ப, மீண்டும் ஒரு முறை மொட்டை அடிக்க போவதை எண்ணி மனதுக்குள் மகிழ்ந்தாள் திவ்யா. ஆனால் வருண் என்ன சொல்வானோ என்று பதட்டத்தில் இருந்தாள் திவ்யா. அன்று இரவு இருவரும் தனிமையில் இருக்கும் போது திவ்யா இருவரும் மொட்டை அடிப்பதை பற்றி கேட்க, அந்த நேரத்தில் வருண் சம்மதம் சொல்வதை தவிர வேறு வழியில்லை. வருண் சம்மதம் சொன்னதும், திவ்யா அவள் அப்பாவிடம் சொல்ல, அவரும் தம்பதியரின் மொட்டை வைபவத்துக்கு நல்ல நாள் குறித்தார். இந்த முறையும் பெரியவர்கள் யாரும் போகாமல், தம்பதியருடன், நந்தினியும் அவள் அக்காவும் போவது என்று முடிவு செய்தனர்.


வருணுக்கு நந்தினி வருவது பிடித்து இருந்தது. ஏனென்றால் நந்தினி வருணை அதிகமாக கேலி செய்து விளையாடுவாள். வருணுக்கும் அவள் ஜாலியாக பேசுவது பிடிக்க, தெரியாத கிராமத்தில் டைம் பாஸூக்கு நந்தினி இருந்தால் நேரம் போவது தெரியாது என்று நினைத்தான் வருண்.

திவ்யா கிராமத்தில் குமாருக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, அந்த நேரத்தில் தான் வீட்டில் தான் இருப்பேன், சரியான சமயத்தில் கோவிலுக்கு வந்து விடுகிறேன் என்றான் குமார். நான்கு பேரும் இரவு கிளம்பி குலதெய்வ கோவிலுக்கு செல்ல, அடுத்த நாள் காலை கிராமத்தை சென்று அடைந்தனர். சில இளவட்டங்கள் திவ்யாவை அடையாளம் கண்டு கொண்டனர்.

டேய்... மொட்டச்சிடா... 

ஆமாண்டா மாப்ளே... கல்யாணம் கூட ஆயிடுச்சு போல...

இந்த முறை மொட்டை அடிக்குமா இந்த பொண்ணு... என்று பேசிக் கொண்டே செல்ல, அவர்கள் பேசுவது சன்னமாக நால்வரின் காதில் விழ, திவ்யா கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

நால்வரும் ஆற்றில் குளித்து விட்டு வர, நந்தினியின் அக்கா பொங்கல் வைக்க, திவ்யா மொட்டை அடிக்க குமாரை கூப்பிட்டாள். இது தெரிந்த நந்தினி இந்த முறை திவ்யாவின் முடியை மொட்டை அடிக்க முடியாது என்று வருத்தப்பட்டாள்.

அடுத்த கால் மணி நேரத்தில் குமாரும் வந்து விட, அவன் திவ்யாவுடன் சகஜமாக பேச, திவ்யா தன் கணவன் வருணை அறிமுகம் செய்து வைத்தாள். குமாருக்கும் திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருந்தது. நந்தினியின் அக்கா பொங்கல் வைத்து முடிக்க, தம்பதியர் இருவரும் மொட்டை அடிக்க ரெடியானார்கள்.

குமார் சின்ன கொட்டகை போல இருந்த இடத்துக்கு கூட்டி செல்ல, எல்லோரும் அங்கு சென்றனர். குமார் அப்போது தான் நந்தினியை பார்த்தான்.

இந்த பொண்ணு?

என்னோட தங்கச்சி... நந்தினி... நீங்க இல்லாததால போன முறை எனக்கு இவ தான் மொட்டை போட்டு விட்டா...

ஓ... அந்த பொண்ணா... நீங்க அனுப்புன வீடியோல பார்த்த நியாபகம் இருக்கு... அதான் கேட்டேன்...

என்னது நந்தினி உனக்கு மொட்டை அடித்து விட்டாளா? வருண் அதிர்ச்சியாக கேட்க...


ஆமாங்க... நந்தினி பியூட்டிஷியன் கோர்ஸ் படிச்சு இருக்கா... அதனால தான் பண்ணா...

அதான் இந்த முறை மொட்டை அடிக்க முடியாம பண்ணிட்டியே... என்று நந்தினி செல்ல கோபத்துடன் சொல்ல...

நான் இல்லன்னா என்னடி... உன் மாமா வருண் இருக்கார்... அவருக்கு மொட்டை அடிச்சு விடு... என்று திவ்யா வருணை கோர்த்து விட... வருண் ஷாக் ஆனான்... 

ஆமாங்க... நான் திவ்யா முடியை மொட்டை அடிக்கிறேன்... அவருக்கு நீ பண்ணுமா... புருஷன் பொண்டாட்டி ஒரே நேரத்தில் மொட்டை அடிச்சா நல்லது தான்... என்று சொல்ல... திவ்யா முதலில் போய் குமாரின் முன் உட்கார... நந்தினி ஒரு ஆர்வத்துடன் நின்று கொண்டு இருந்தாள். குமார் ஒரு சவர கத்தியை எடுத்து நந்தினியிடம் கொடுத்தான். 

இந்தாம்மா... இந்த பலகைல நீ உட்காரு...  சார் நீங்க வாங்க... இந்த பொண்ணு முன்னாடி உட்காருங்க என்று சொல்ல,
 
என்ன நந்து... நான் உன்னை கேலி பண்ணதை மனசுல பழி வாங்கிடாதே... என்று சொல்லி கொண்டு தன் சட்டையை கழட்டி, பின் பனியனையும் கழட்டி விட்டு, ஒரு வெள்ளை வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு நந்தினி முன் உட்கார்ந்து கொண்டான்.


குமார் திவ்யாவின் முடியை தண்ணீர் விட்டு நனைத்து மசாஜ் செய்து விட்டு, நந்தினிக்கும் எப்படி செய்வது என்று சொல்லி கொடுத்தான். நந்தினியும் வருணின் தலை முடியை நனைத்து விட்டு, தன் இரு கைகளால் மசாஜ் செய்தாள். தம்பதிகள் இருவரும் தலையை குனிந்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

என்னம்மா ரெடியா, ரேசர்ல பிளேடை மாட்டு... ரெண்டு பேரும் ஒரே நேரத்தில இவங்க முடியை நம்ம எடுக்கணும்... என்று குமார் சொல்ல, நந்தினி வேகமாக பிளேடை பொருத்தி விட்டு, வருணை பார்த்து நக்கலாக சிரித்தாள்...

என்ன மாமா, ரெடியா என்று குமார் சொன்னதை போலவே நந்தினியும் வருணிடம் கேட்க, வருண் நந்தினியின் குறும்பை ரசித்துக் கொண்டு சிரித்தான். குமார் திவ்யாவின் தலையில் ரேசரை வைக்க, நந்தினி வருணின் தலையில் ரேசரை வைத்தாள். இருவரும் ஒரே நேரத்தில் முதல் ஸ்ட்ரோக்கை போட்டனர். நந்தினி முதல் முறை ஒரு ஆணுக்கு முடி எடுத்து விடுவதை நினைத்து கொஞ்சம் எக்ஸைட்டாக இருக்க, திவ்யாவோ மீண்டும் குமார் கையால் அடிக்கும் மொட்டையை ரசிக்க ஆரம்பித்தாள்.

குமார் தன் அனுபவம் காரணமாக தொடர்ந்து வேகமாக திவ்யாவின் முடியை மழிக்க, பார்லரில் பெண்களுக்கு ஷேவ் செய்த வேலை காரணமாக நந்தினியும் வருணின் பாய்கட் ஹேரை சுலபமாக, எந்த காயமும் இல்லாமல் மொட்டை அடித்தாள். குமார் திவ்யாவின் முடியை மொட்டை அடிக்கும் முன்பே, நந்தினி வருணின் தலையை முழுவதுமாக மழித்து எடுத்து விட்டாள். குமார் இப்போது நந்தினி மொட்டை அடித்து இருந்த வருணின் தலையை பார்த்தான். 



பரவாயில்லை... நல்லாவே பண்ணி இருக்க... இன்னும் கொஞ்சம் தண்ணியை தடவி, ரிவர்ஸ் ஷேவ் போடும்மா... என்று சொல்ல நந்தினியும் வருணின் மொட்டை தலைக்கு தண்ணீரை தடவி விட்டு, ரிவர்ஸ் ஷேவ் செய்தாள். குமார் திவ்யாவின் ஒரு பக்க முடியை மட்டும் மழித்து இருக்க, திவ்யா வருணின் பக்கம் தலையை திருப்பி உட்கார்ந்து கொண்டு, நந்தினி தன் கணவனுக்கு மொட்டை அடிப்பதை பார்த்தாள்.

நந்தினி வருணுக்கு ரிவர்ஸ் ஷேவ் செய்து, அவனுடைய தலையை பளபளவென மழித்து எடுக்க, வருணின் முகத்தில் அடர்த்தியான தாடியும், மீசையும் இருந்தது.

என்னம்மா, முடிஞ்சுதா... அப்படியே மீசை, தாடியை எடுத்து விடு... என்று குமார் சொல்ல, 

அய்யய்யோ, அதெல்லாம் வேண்டாம், என் முகத்துல காயம் பண்ணிடுவா... என்று வருண் கேலியாக அலற...

ஹலோ மாம்ஸ்... உங்க தலையில் எங்கேயும் கீறல் போட்டு இருக்கேனா... அப்புறம் ஏன் பயப்படுறீங்க...?

பாவம்டி நான்... உங்க அக்கா இந்த முகத்தை பார்த்து தான் என்னை லவ் பண்றா...

சும்மா விளையாடாதீங்க... அவ நல்லா தான் பண்ணுவா... நீங்க பேசாம இருங்க... என்று திவ்யா சொல்ல...  வருண் ஆப் ஆக... 

நந்தினி வருணுக்கு முகத்தில் தண்ணீரை தடவி விட்டு, குமாரிடம் பிளேடு வாங்கி மாற்றி விட்டு, வருணின் தாடியை ஷேவிங் செய்தாள். வருண், திவ்யா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்க, திவ்யாவை குனிய வைத்து குமார் அவளுடைய வலது பக்க முடியை மொட்டை அடித்து விட, திவ்யா இப்போது முழுமையாக மொட்டை தலையில் இருந்தாள்.

வருண் திவ்யாவை மொட்டை தலையில் பார்க்க இன்னும் அழகாக இருப்பதாக தோன்ற... அவளை பார்த்து சிரித்தான். குமார் திவ்யாவின் தலையில் இருந்த பிசிறான முடிகளை ஒதுக்கி விட்டு, மீண்டும் ஒரு முறை ரிவர்ஸ் ஷேவ் செய்தான். குமார் திருப்தியாக திவ்யாவின் மொட்டை தலையை பார்க்க, திவ்யா தன் கையால் ஆசையாக மொட்டை தலையை தடவினாள்.

அண்ணா... அக்காவுக்கும் இந்த மாதிரி ஷேவ் பண்ணுங்க... என்று நந்தினி சொல்ல, மற்ற மூவரும் ஷாக் ஆனார்கள். 

அதெல்லாம் வேண்டாம்டி... பேசாம இரு... என்று திவ்யா நந்தினியை அதட்ட...

அப்படி எல்லாம் விட முடியாது, நீங்க பண்ணுங்க அண்ணா... என்று சொல்ல... குமார் திவ்யாவை பார்க்க, திவ்யா எதுவும் பேசாமல் இருக்க, குமார் திவ்யாவின் முகத்தில் கொஞ்சமாக தண்ணீரை தடவி விட்டு, திவ்யாவின் முகத்தை ஷேவிங் செய்ய, அவள் முகத்தில் இருந்த பூனை முடிகள் மெதுவாக வந்தது. 





வருண் தன் புது மனைவியின் முகத்தை, இன்னொரு ஆண் தடவி தடவி, அவன் கண் முன்னே ஷேவ் செய்வது ஒரு மாதிரியான உணர்வை கொடுக்க, வருண் அமைதியாக அதை ரசித்தான். நந்தினி தன் மாமாவின் முகத்தை மெதுவாக ஷேவிங் செய்தாள். கீறல் விழுந்து விடும் என்ற பயம் அவளுக்கும் இருந்தது. ஆனால் மெதுவாக காயம் இல்லாமல் தாடி, மீசையை எடுத்து விட்டாள் நந்தினி.

இப்போது குமார் திவ்யாவின் முகத்தில் ஷேவ் செய்வதை பார்த்தான் வருண். குமார் திவ்யாவின் முகம் முழுவதும் கையால் தடவிக் கொண்டு ஷேவ் செய்ய, இல்லாத மீசையை ஷேவ் செய்யும் போது குமார் திவ்யாவின் உதட்டை பிடித்து கொண்டு இருப்பதை கொஞ்சம் பொறாமையுடன் பார்த்தான் வருண். ஆனால் திவ்யாவின் வெட்கமும், குறும்பும் சேர்ந்த ஒரு சிரிப்பு தான் இருந்தது.



நந்தினி இன்னும் வருணுடன் விளையாட எண்ணி, அவனது கையை தூக்கி விட, வருண் திவ்யாவை பார்த்து விட்டு, கவனிக்காமல் கையை தூக்க, நந்தினி கிடைத்த சந்தர்ப்பத்தில் வருணின் அக்குள் முடியை கூச்சபடாமல் சிரைத்தாள். நந்தினிக்கு இது பார்லரில் பழக்கமான வேலை தான். சில காலேஜ் பெண்கள், ஹவுஸ் வைப்ஸ், இதெல்லாம் ரெகுலராக பண்ண, நந்தினி சீக்கிரமே பழகிக் கொண்டாள்.

ஏய்... என்ன பண்ற நந்து...?

என்ன மாமா ஆச்சு...

இதெல்லாம் வேண்டாம்... நானே பண்ணிப்பேன்...

பண்ணியாச்சு மாமா... பாதில விடக் கூடாது...

பரவாயில்லை, நான் வீட்ல போய் பண்ணிக்கிறேன்...

சார்... அந்த பொண்ணு கத்தி வச்சுருச்சு... பாதில விட்டுட்டு போக கூடாது... முடிச்சு விடட்டும்... விடுங்க என்று குமார் சொல்ல, வருண் எதுவும் பேசாமல் கையை தூக்க... நந்தினி சிரித்துக் கொண்டே வேலையை செய்தாள். இப்போது குமார் திவ்யாவின் முகத்தையும் ஷேவ் செய்து விட்டு இருந்தான். நந்தினி வருணுக்கு ஷேவ் செய்வதை பார்த்து கொண்டு இருக்க, 

என்ன அக்கா... உனக்கும் பண்ணனுமா?

                         

ச்சீ... போடி... லூசு... என்று சொல்ல... நந்தினி சிரித்தாள். பின் வருண், குமார் இருவரும் அந்த கொட்டகையை விட்டு போக, நந்தினி திவ்யாவின் மொட்டை தலையை தடவி பார்த்தாள்.

நல்லா தான் பண்ணி இருக்காரு... ஆனா போன தடவை நான் பண்ண மாதிரி இல்ல... நந்தினி சொல்ல...

ஆமாஆமா... நீ தான் அவனை விட பெரிய நாசுவத்தி...

ஆமா... சரி வா உன் அக்குள் முடியை எடுத்து விடுறேன்...  



ச்சீ போடி... அதெல்லாம் வேண்டாம்...

அக்கா... மாமாக்கு பண்ண மாதிரி உனக்கும் பண்ணனும்... குமார் சொன்னான்ல...

இப்போ என்னடி பண்ணனும்...

பிளவுஸ் எடுத்துட்டு உட்காரு... சீக்கிரம் முடிச்சுட்டு ஆத்துக்கு குளிக்க போலாம்...

திவ்யா பிளவுஸ் கழட்ட்... உள்ளே எதுவும் இல்லாமல் இருக்க... அவளுடைய கனிந்த மாம்பழம் விழுந்தது. அதை ஆசையோடு பார்த்த நந்தினி... அப்படியே தடவி விட்டு, திவ்யாவின் கையை தூக்கி, வருணுக்கு ஷேவ் செய்த அதே பிளேடில் திவ்யாவுக்கும் ஷேவ் செய்தாள். இரு கைகளையும் பளபளபாக்கி விட்டு தடவி பார்க்க, கொஞ்சம் வியர்வை ஈரத்துடன் நைசாக இருந்தது.

கொஞ்சம் ஈரமா இருக்கு அக்கா...

ஆமாடி... அங்க கொஞ்சமா தான் ஈரம் இருக்கு என்று சொல்லி விட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் திவ்யா. பின் இருவரும் கிளம்ப, நந்தினி திவ்யாவின் பிளவுஸை எடுத்து வைத்துக் கொண்டு சிரிக்க... திவ்யா தன்னுடைய புடவையை இழுத்து சுற்றி மறைத்துக் கொண்டு ஆற்றுக்கு குளிக்க கிளம்பினாள்.

****************************************************************************

நண்பர்களே! நேரம் இல்லாத காரணத்தால் ரொம்ப லேட்டாகவே அப்டேட் செய்து இருக்கிறேன். இதன் அடுத்த பாகத்துடன் கதையை முடித்து விட்டு வேறொரு கதையுடன் உங்களை சந்திக்கிறேன்...!





1 comment:

  1. நண்பா நேத்து உங்களின் கதைக்காக ரொம்ப நேரமா காத்திருந்தேன் ஆனால் அது வரவே இல்லை ஏமாற்றத்துடன் தூங்க சென்றேன் ஆனால் இன்று உங்கள் இந்த தளத்தில் வந்து பார்த்த பொழுது இந்த அழகான கதை இருந்தது அதைப் படித்த உடனே என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரை மிக அழகாக கொண்டு சென்று இருக்கிறீர்கள் சூப்பர் சூப்பர் சூப்பர்

    ReplyDelete