Sunday 12 February 2023

ரமா - நான்காம் பாகம்

 கீதா தன்னுடைய அழகை ஷேவ் செய்து முடித்ததும், ரமா உடனடியாக தன்னுடைய தலைமுடியை ஷேவ் செய்ய கீதாவை தள்ளி விட்டு அந்த ஸ்டூலில் உட்கார்ந்தாள். ரமாவின் முடியை ஷேவ் செய்வதற்கு கீதா ரெடி ஆனாள். ரமாவின் விரித்து விட்டு இருந்த முடியை அழகாக தன் கையால் கோதி விட்டு, ரமாவின் முடியை இரு பக்கமும் கொண்டை போட்டாள் கீதா.

ரமாவின் அம்மா சோபாவில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருக்க, கீதா சவர கத்தியை ஒரு முறை நன்றாக கழுவி விட்டு, அதில் பாதி பிளேடை உடைத்து பொருத்தினாள். அதன் பின் கீதா ரமாவின் முடியை தண்ணீரால் நனைத்து விட்டு மசாஜ் செய்தாள். பின்  தன் நெஞ்சோடு அவள் முகத்தை நெருக்கமாக ஒட்டி வைத்து விட்டு, ஷேவ் செய்ய தொடங்கினாள். 


ரமாவின் நெற்றியில் இருந்து மேலே ஒரு முறை ரேசரை இழுக்க, ரமாவின் முடி கொஞ்சம் பிசிறுகள் விட்டு சவர கத்தியுடன் வந்தது. கீதா தன்னுடைய அந்த முடியை ஷேவ் செய்தது போல சுலபமாக வேலை முடிந்து விடும் என்று நினைத்தவளால் ரமாவின் முடியை மொட்டை அடிக்க முடியவில்லை. அதிக பிசிறுகளுடன் விட்டு விட்டு மொட்டை அடித்தால் கீதா. 

இருபது நிமிடங்கள் கழித்து ரமாவின் ஒரு பக்க முடியை மட்டும் பிசிறுகளுடன் மொட்டை அடித்து இருக்க, அதற்கே கீதாவிற்க்கு டயர்டாகி விட்டது.கீதா வந்து தண்ணீர் குடித்து விட்டு சோபாவில் உட்கார, ரமா பாதி மொட்டை அடிக்கப்பட்ட தலையுடன் நிராயுதமாக உட்கார்ந்து இருந்தாள்.

என்னடி கீதா, முடியலையா...

ஆமா அம்மா... இதுக்கு கொஞ்சம் தனி திறமை வேணும்... என்னால சுலபமா பண்ண முடியல...

சரி, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு... 

அது வரை நான் இப்படியே பாதி மொட்டச்சியா உட்கார்ந்து இருக்கவா... என்று கோபமாக கத்தினாள் ரமா.

அவளால தான் முடியலயேடி... கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்...

நீ சும்மா தானே இருக்க... நீ வந்து பண்ணி விடு... என்று ரமா தன் அம்மாவிடம் சொல்ல, அவளுடைய அம்மாவும் தன் பெண்ணுக்கு மொட்டை அடிக்க முடிவு செய்தாள்.

அடுத்த இருபது நிமிடங்கள் ரமாவின் முடியை அவளுடைய அம்மாவே மொட்டை அடித்தாள். ஆனால் கீதாவை போல அல்லாமல் அழகாக கொஞ்சம் கூட பிசிறுகள் இல்லாமல் பொறுமையாக ஒன்றுக்கு இருமுறை ஒரே இடத்தில் ஷேவிங் செய்து விட்டாள். இப்போது ரமாவின் தலை ஒருபக்கம் முழுமையாக மொட்டை அடித்தும், இன்னொரு பக்கம் அலங்கோலமாக மொட்டை அடித்தும் இருக்க, கீதா தான் ஷேவ் செய்து விட் இடத்தில் மீண்டும் ஒரு முறை நன்றாக தண்ணீர் விட்டு விட்டு, மீண்டும் ஒரு முறை பிளெடு மாற்றி விட்டு மொட்டை அடித்தாள்.

ரமாவின் அம்மா கீதாவிற்க்கு ஐடியா சொல்ல, இப்போது ஷேவிங் செய்வது எப்படி என்று கீதாவிற்க்கு புரிந்தவுடன் அவள் இப்போது தன்னுடைய பகுதியை அழகாக மொட்டை அடித்து முடித்தாள் கீதா. ரமா தன்னுடைய மொட்டை அடித்த தலையை இரு கைகளாலும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே தடவி பார்த்தாள்.


அவளுடைய மொட்டை தலை நன்றாக மொழுமொழுவென்று மொட்டை அடித்து இருக்க, ரமாவின் அம்மா வந்து அவளுடைய தலையில் மீண்டும் ஒரு முறை தண்ணீரை தடவி விட்டு, தானும் ஒரு முறை ரிவர்ஸ் ஷேவிங் செய்து விட்டாள். ரமா தன் அம்மா தனக்கு மொட்டை அடிப்பதை கண்ணாடி வழியாக கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்.

சில நிமிடங்களில் ரமாவின் தலை பளபளவென இருந்தது. மூன்று பெண்களில் ரமாவின் மொட்டை தலை தான் ஸ்மூத்தாக இருந்தது.

ஆண்டி, சூப்பர் ரொம்ப நல்லா பண்ணி இருக்கீங்க... என்னை விட நீங்க தான் ரமாவுக்கு நல்லா ஸ்மூத்தா மொட்டை போட்டு விட்டு இருக்கீங்க...

அது சரி, அப்புறம் உன்னை மாதிரி அலங்கோலம் பண்ணி வைப்பாங்க...

ஆமா ஆண்டி... கொஞ்சம் கஷ்டம் தான் ஒத்துக்குறேன்... அப்புறம் மிச்சம் மீதி இருக்கிறதையும் கொஞ்சம் வழிச்சி விடுங்க... அவளை பாருங்க எவ்ளோ பெரிய காட்டை வளர்த்து வச்சு இருக்கா...

ஏய்... கீதா வாயை மூடுடி... அதெல்லாம் நானே பண்ணிப்பேன்... 



பரவால்லை ரமா... இதெல்லாம் நான் தான் உனக்கு முன்னமே சொல்லி குடுத்து இருக்கேனே... நீ பெரியவளான்ன புதுசுல... நான் தானே உனக்கு இந்த முடியை எல்லாம் மழிச்சி விட்டேன்... 

அம்மா அது அறியாத வயசு... ஆனா இப்போ உன் பொண்ணு இந்த கீதா மாதிரி ஆண்டிக்கே மொட்டை போட்டு விட்டுடுவா... பார்த்தல்ல என் திறமையை...

பார்த்தேன்... பார்த்தேன்... அதனால என்ன... இன்னிக்கு நான் தான் உனக்கு பண்ணி விட போறேன்... கையை மேலே தூக்கு... என்று அம்மா சொல்ல, இனி வேறு வழியில்லை என்று ரமாவும் தன் கையை தூக்க, கீதா ரமாவின் கையில் வளர்ந்து இருந்த காட்டினை பார்த்து கிண்டலாக சிரித்தாள். ரமா வெட்கப் பட்டாலும் தன் கையை கீழே இறக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களில் ரமாவின் கையில் வளர்ந்து இருந்த காடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. 

அடுத்தபடியாக கீதா ரமாவின் சப்போட்டா தோட்டத்தில் கையை வைத்து அதன் அடர்த்தியை பார்த்தாள். அங்கே ஏற்கனவே தண்ணீர் பட்டு கொஞ்சம் சொத சொதவென ஈரம் இருக்க, அந்த ஈரத்தை அந்த புதர் காடு முழுவதும் தன் கைகளாலேயே பரப்பி விட்டாள்.


என்னடி கீதா... நீயே பண்றியா...

இல்ல ஆண்டி... உங்களுக்கு ஹெல்ப் பண்ணேன்... என்ன இருந்தாலும் உங்க திறமை எனக்கு இல்ல... உங்க மகளை நீங்களே அழகுபடுத்துங்க...  என்று கீதா சொல்ல, அம்மா ஸ்டூலின் அருகே மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு ரமாவின் கால்களை எடுத்து சோபாவின் மேல் வைத்தாள். பின் அந்த அடர்ந்த சப்போட்டா தோட்டத்தில் வளர்ந்து இருந்த புதரினை மெதுவாக கத்தரியால் வெட்டி விட்டு, அதன் அடர்த்தி குறைந்ததும், கைகளால் தடவி பார்த்தாள்.


என்னடி ரமா... முழுசா மழிச்சிடலாமா... இல்ல ஏதாவது டிசைன் பண்ணவா... பாய்பிரெண்ட் யாரையாவது இம்ப்ரஸ் பண்ணனுமா... சொல்லு பண்ணிடலாம்

 அய்யோ நீ எனக்கு அம்மா... அந்த மாதிரி பேசு...

சரி... சரி வெட்கபடாதே சொல்லுடி... என்ன பண்ண...

எனக்கு என் தலையில இருந்து பாதம் வரை ஒரே மாதிரி இருக்கணும்...


சரி அப்போ மொத்தமா எடுத்துடலாம் என்று சொன்ன அம்மா ரமாவின் கொசுறு போல ஒட்டிக் கொண்டு இருந்த முடியையும் எடுத்து விட்டாள். ரமா எழுந்து பெட் ரூமில் இருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னை பார்க்க, தலை முதல் கால் வரை மெழுகால் செய்த சிலை போல அழகாக இருந்தாள். அவள் தன் முழு நிலவாக ஜொலித்த அழகை பார்த்து மெய் மறந்த நிலையில் நிற்க, கீதாவும், அம்மாவும் ரமாவின் அருகில் ஆளுக்கொரு பக்கம் வந்து நின்றனர்.

மூவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் அழகுடன் நிராயுதமாக தங்களின் அழகை ஆசை தீர ரசித்தனர்.

முற்றும்.





3 comments:

  1. Nice but ungakita village, twist, type story ethirpakrom

    ReplyDelete
  2. நண்பா உங்களிடம் ஒன்று கேட்கிறேன் என்னை தவறாக நினைக்க வேண்டாம் உங்களிடம் ஏதாவது காதல் கதை இருக்கிறதா மொட்டையுடன் சேர்ந்து

    ReplyDelete
    Replies
    1. நண்பா இப்போதைக்கு என்னால் நிறைய நேரம் செலவழிக்க முடியவில்லை. உங்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். நன்றி!

      Delete