Saturday 18 February 2023

ரஸியா பேகம் - இரண்டாம் பாகம்

அவளது டாப்ஸ் கழட்டி இருக்க, வெள்ளை நிற லெக்கின்ஸ், சிவப்பு நிற நாயுடு ஹால் உடையுடன் கைகள் ஒரு பக்கம், கால்களை பரப்பிக் கொண்டு கிடந்தாள். நான் அவளை தட்டி எழுப்பி பார்க்க, அவள் விழிக்கவில்லை. நான் ஹாலில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து வந்து, தண்ணீரை தெளிக்க அவள் அப்போதும் விழிக்காமல் இருக்க, நான் கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கட்டும் என்று பெட் ரூமில் இருந்த பேனை போட, அப்போது தான் எனக்கு அந்த ஸ்விட்ச்சில் இருந்து ஷாக் அடித்தது.


நான் அந்த அதிர்ச்சியில் இருந்து கொஞ்சம் தள்ளி நின்று, என் கைககளை உதறிக் கொண்டு சுதாரித்தேன். ரஸியா அதனால் தான் இப்போது மயக்கமாகி இருக்கிறாள் என்று எனக்கு புரிந்தது. பின் மீண்டும் விடாமல் தண்ணீர் தெளித்து விட்டு, அவள் முகத்தை தட்டி, எழுப்ப அவள் மெல்ல கண் விழித்தாள்.


ஆனால் அவளால் தரையில் இருந்து எழ முடியவில்லை. நான் அவள் இரு கைகளையும் பிடித்து தூக்கி பெட்டில் உட்கார வைத்தேன். பின் பீரோவை திறந்து ஒரு நைட்டியை எடுத்து கொடுத்து விட்டு வெளியே வந்தேன்.

அன்று முதல் இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு உருவானது. அவள் என்னை இன்னும் பார்த்து பார்த்து கவனித்து கொண்டாள். நானும் அவளுடன் இயல்பாக பழகினேன். சில சமயங்களில் அவள் என்னை தொட்டு பேசுவாள். செல்லமாக அடிப்பாள். கேலி செய்வாள். 

என் அண்ணனும் எங்கள் இருவரின் நட்பை பார்த்து சந்தோஷப்பட்டான். அந்த சமயத்தில் கிராமத்தில் இருந்த என் அம்மா இறக்க, அப்போது அவளும் எங்களுடன் இருந்து காரியங்களை பார்த்துக் கொண்டாள். என் அண்ணன் ஒரு முஸ்லிம் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டது எங்கள் உறவினர்கள் எல்லோருக்கும் தெரிந்தது. என் முன்னாள் மனைவி கூட அதை கேவலமாக பேசினாள்.

நாங்கள் சென்னை வந்ததும் என் அம்மாவின் இழப்பை மறக்க முடியாமல் இன்னும் அதிகமாக குடிக்க ஆரம்பித்தேன். இரவு லேட்டாக போனால் எனக்காக ரஸியா காத்திருப்பாள். நான் சாப்பிட்டதும் தான் அவள் ரூமுக்கு போவாள்.

 

அந்த சமயத்தில் என் அண்ணன் ஆபிஸ் விஷயமாக ஒரு வாரம் பெங்களூர் செல்ல... நானும் ரஸியாவும் மட்டும் இருந்தோம். அன்று இரவு குடித்து விட்டு பாதி நினைவில் வீட்டுக்கு வர, ரஸியா எனக்காக காத்து இருந்தாள். ரஸியா எனக்கு தோசை கொடுத்து சாப்பிட சொல்ல, நான் சாப்பிட ஆரம்பித்தேன். அப்போது தான் அடித்த சரக்கு முழுவதும் குமட்ட, மொத்தமாக வாந்தி எடுத்தேன். என்னுடைய ஆடைகள், அருகில் இருந்த ரஸியாவின் மேலும் பட்டு எல்லாம் நாசமானது.

பின் அவள் என்னை படுக்க வைத்து விட்டு, தன்னை சுத்தம் செய்து கொண்டு, என்னை பாத்ரூம் கூட்டி சென்று குளிக்க வைத்து என்னுடைய ஈர துணிகளை களைந்து விட்டு, வேறு ஆடை அணிய வைத்து தூங்க வைத்தாள். அடுத்த நாள் காலை தான் நடந்தது எல்லாம் புரிந்து கொண்டு நான் ரஸியாவிடம் மன்னிப்பு கேட்டேன்.


இருவரும் பரஸ்பரம் நிராயுதமாக எங்களை பார்த்து கொண்டது எங்களுக்கு தெரிந்தது. ரஸியா அதன் பின் என்னுடன் இன்னும் நெருக்கமாக பழகினாள். என் அண்ணன் ஆபிஸ் வேலை முடிந்ததும், பெங்களூரில் இருந்து வரும் போதே சரக்கு வாங்கி வந்தான்.

இருவரும் ஹாலில் உட்கார்ந்து குடிக்க ஆரம்பிக்க, அண்ணன் என்னிடம் 

ரஸியா ஆம்லெட் போட்டு தரேன்னா... போய் வாங்கிட்டு வாடா என்றான்.


டேய்... அவ என்னை திட்ட போறா... என்று நான் தயங்க... 

அதெல்லாம் ஒண்ணும் திட்ட மாட்டா... ஆம்லெட் வாங்கிட்டு ப்ரிட்ஜ்ல பீர் இருக்கும் எடுத்துட்டு வா... 

பீரா... எனக்கு வேண்டாம்...

உனக்கு இல்லடா... ரஸியாவுக்கு...

ரஸியாவுக்கா... அவ  குடிப்பாளா...

ம்ம்ம்... அப்பப்போ... எனக்கு கம்பெனி குடுக்க... அப்படியே பழகிட்டா...

அது சரி... இதுகெல்லாம் ஒண்ணும் சொல்லாதா அவங்க அது?

ஏய்... ரொம்ப பேசாத... நான் சொன்னதை செய்... போடா...


நான் கிச்சன் போக... ரஸியா அன்று சிவப்பு நிற சேலையில் இருந்தாள். அவளுடைய தேகம் கிச்சன் சூட்டில் வியர்த்து போய் இருக்க, சில்லி மணம் பரப்பிக் கொண்டு இருந்தது. என்னை பார்த்ததும் ஆம்லெட், சில்லி இரண்டையும் தட்டில் போட்டு கொடுக்க... அவள் முகம் வியர்வை துளிர்த்து இருக்க, செர்ரி பழ உதட்டிற்கு மேலே முத்து முத்தாக வியர்வை ஒட்டி இருந்தது.

நான் சைட் டிஸ் வாங்கிக் கொண்டு, ப்ரிட்ஜ்ஜில் இருந்து இரு பாட்டில்களை எடுத்து கொண்டு மேலே போக... ரஸியா அடுப்பை அணைத்து விட்டு என்னுடனே மேலே வந்தாள். பின் இருவரும் ஆரம்பிக்க, ரஸியா என் அருகில் உட்கார்ந்து கொண்டாள். அண்ணன் பாட்டில் ஓபன் செய்து அவளிடம் கொடுக்க, அவள் என்னை பார்த்துக் கொண்டே மெதுவாக சிப் செய்தாள். என் அண்ணன் பிஸினஸ் பற்றி பேசிக் கொண்டே குடிக்க... கொஞ்ச நேரத்தில் என் அண்ணன் பீலிங் ஓவராகி என்னை கட்டி பிடித்து கொண்டு அழ தொடங்கினான்.

ஐயோ... அல்லாவே... ஏன் அழறிங்க... என்னாச்சு உங்களுக்கு...


என் தம்பி வாழ்க்கை இப்படி ஆயிச்சே ரஸியா... வாழ வேண்டிய வயசுல இப்படி தனிமரமா நிக்கிறான்னே... நான் என்ன பண்ணுவேன்...

அய்யோ அழாதீங்க... எனக்கு அந்த கவலை தான்... என்று அவளும் கண்ணை கசக்க...

டேய் தம்பி... நீ கவலைப்படாதேடா... உன் பொண்டாட்டியவிட அழகான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்... 

ஆமாங்க... உங்க தம்பிக்கும் எங்க இதுலயே ஒரு நல்லா பொண்ணா பார்த்து... என்று ரஸியா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே... நான் இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டேன்...


போதும் டா சாமி...உங்க பொங்க சோறும் வேண்டாம்... பூசாரி தனமும் வேண்டாம்... நான் இப்படியே இருந்துக்கிறேன்...

என்று சொல்ல இருவரும் அதிர்ச்சி ஆனார்கள்.

என்னடா இப்படி சொல்ற... அதெப்படி இருக்க முடியும்... 

டேய்... எனக்கு இன்னொரு கல்யாணம் வேண்டாம்... என்னை கட்டாய படுத்தினா நான் வேற ரூம் பார்த்துகிறேன்... என்று கத்த... ரஸியா என் கோபத்தை பார்த்து அதிர்ச்சி ஆனாள்.


சரிடா... கோபபடாதே... நான் உன்னை எதுவும் சொல்லல... ரஸி... இனிமேல் அவங்கிட்ட கல்யாணத்தை பத்தி பேசாதே... அவனை நீயே நல்லா பாத்துக்கோ... என்று என் அண்ணன் சொல்ல...

உங்க தம்பியை நான் பார்துக்கறேன்... எனக்கு நீங்க வேற... உங்க தம்பி வேற இல்ல... என்று சொல்ல... என் அண்ணன் என் முன்னே அவனை கட்டி பிடித்து முத்தமிட்டான்.

பின் ரஸியா என்னை பார்த்தவாறே... என் அண்ணனிடம் " என்னங்கத்தா... நாம அன்னிக்கி பேசிக்கிட்டமே... அந்த மாதிரி பண்ணலாமா" என்று கேட்க...



என்ன மாதிரி ரஸியா... தெளிவா சொல்லு...

இல்ல என் மாஜி ஹஸ்பண்ட் பத்தி அன்னிக்கு பேசினோமே... அது மாதிரி நீங்க கூட உங்களுக்கு அந்த மாதிரி ஆசை இருக்குன்னு சொன்னீங்களே... என்று இழுக்க...

ஓஓ... அந்த மாதிரியா... புரியுது... என் தம்பி கூட தானே... எனக்கு ஓகே... என்று என் அண்ணன் சொல்ல... ரஸியா வேகமாக எழுந்து என் அண்ணனை பிடித்து இழுத்து முத்தமிட்டாள். இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று எனக்கு புரிந்தது. அடுத்து என்ன நடக்க போகிறது என்பதையும் யூகித்து விட்டேன். 









1 comment: