Tuesday 10 October 2023

அந்தப்புரம்

  அந்திம நேரத்தில் நாவிதனுக்கு அழைப்பு வர, அவன் வேகமாக அந்தபுரம் நோக்கி கிளம்பினான்.



அந்தபுர காவலாளி அவன் உள்ளே அனுப்ப, ஒரு சிறு தடுப்பு முன் நின்றான்.

அரசியே... நான் அரசரின் தலைமை நாவிதன்... உள்ளே வரலாமா?

வரலாம்... வா...

அரசியே... வணக்கம்... எனக்கு அரசரிடமிருந்து அவசர அழைப்பு வந்தது... அரசரை காணவில்லையே...

உனக்கான அழைப்பு அரசரிடம் இருந்து வந்தது அல்ல... என்னிடம் இருந்து...

சொல்லுங்கள் அரசியே... என்ன செய்ய வேண்டும்... மொட்டை அடிக்க வேண்டுமா...


ஏன்... பெண் என்றால் தலையில் இருக்கும் முடியைத் தான் மழித்து கொள்ள வேண்டுமா?

அது... அரசியே...

பெண்கள் அழகுபடுத்தி கொள்ள வேண்டிய இடங்கள் ஏராளம் இருக்கிறது... அரசர் நகர்வலம் சென்று இருக்கிறார். அவர் வருவதற்குள் என்னை அழகு படுத்த வேண்டும்...

சொல்லுங்கள் அரசியே...

என்னுடைய அக்குளை சுத்தபடுத்து... மற்றதை பிறகு சொல்கிறேன்...

நிச்சயம் அரசியே...




 

 

No comments:

Post a Comment