Wednesday 28 November 2018

நானும் காயத்ரியும்... முதல் பாகம்



நான் ஒரு முறை திருப்பதி சென்று இருந்தேன். நான் என் குடும்பத்தோடு சென்று இருந்தேன். அங்கு தான் நான் காயத்ரியை பார்த்தேன். அவளை பார்த்து இரண்டு வருடமாகி விட்டது. கொஞ்சம் பூசினாற் போல மாறியிருந்தாள். இன்னும் திருமணம் ஆனதாக தெரியவில்லை. யாரையோ தேடிக் கொண்டு இருந்தாள்.
அவளிடம்  நான் போய் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனாலும் ஏதோ ஒன்று என்னை தடுத்தது. அவள் என்னை பார்ப்பதற்குள் நான் என்னை பற்றி சொல்லி விடுகிறேன்.



நான் மதன் நான் சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். என்னோடு வேலை செய்பவள் காயத்ரி. அவள் என் டீமில் இரண்டு வருடமாக வேலை செய்து வருகிறாள். எனக்கு அவளை பார்த்தவுடன் பிடித்து விட்டது. அதற்கு காரணம் அவளுடைய நீண்ட முடி தான் காரணம். ஆமாம் நீங்கள் நினைப்பது போல் நான் ஒரு Hair fetish தான்.

                   

ஆனால் இருவரும் நன்றாக பழகிய பின் அவளுக்கு என் மேல் நம்பிக்கை வந்ததும் அவளிடம் என் காதலை ஒரு மாலை வேளையில் அவளை ஒரு கடற்கரை க்கு அழைத்து சென்று என் காதலை சொன்னேன். 
அவளும் நான் இது பற்றி யோசித்து சொல்கிறேன் என்று சொன்னாள். இரண்டு நாட்கள் கழித்து அவளும் என்னை காதலிப்பதாக சொன்னாள். அதன் பின் என் வாழ்வில் நான் சொர்க்கத்தில் இருந்த நாட்கள். நாங்கள் சென்னையில் சுற்றாத இடமில்லை. பார்க்காத தியேட்டர் இல்லை. பேசாத விஷயங்கள் இல்லை. அவளுக்கு நானும், அவள் எனக்கும் கிப்ட் கொடுத்து எங்கள் காதலை கொண்டாடினோம்.
ஆனால் ஒருநாள் எல்லாமே மாறியது. நான் என் கணினியில் YouTube லாகின் செய்து விட்டு headshaving videos பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது அர்ஜென்ட் ஆக ஒரு கால் வந்ததால் லாக் அவுட் செய்யாமல் சென்று விட்டேன். அதை காயத்ரி பார்த்து விட்டாள். அப்போது தான் நான் ஒரு hair fetish என்பது அவளுக்கு தெரியும்.  அது வரை இந்த விஷயம் அவளுக்கு தெரியாமல் நான் அவள் முடியை நான் தொட்டு அனுபவித்து வந்ததை அவள் தவறாக நினைத்து கொண்டு என்னுடன் பழகுவதை நிறுத்தி விட்டாள்.
அவளது பயம் என்னவென்றால் நான் அவள் தலையை மொட்டை அடிக்கத் தான் அவளை பொய்யாக காதலிக்கிறேன் என்று தவறாக புரிந்து கொண்டாள். நான் காயத்ரிக்கு புரிய வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவள் பிடி கொடுக்க வில்லை.
அதற்குப் பின்பு இப்பொழுது தான் இருவரும் பார்க்கிறோம்.  நான் அவளிடம் அருகில் செல்லும்போது அவள்‌ என்னை பார்த்து விட்டாள். 
ஹாய் மதன் எப்படி இருக்கிற..
நான் நல்லா இருக்கென்.. நீ எப்படி இருக்கிற.. யாரைய்யோ தேடிட்டு இருக்க மாதிரி இருக்கு…
நான் யாரையும் தேடல..மொட்டை அடிக்க பார்பர் ஒருத்தரை காட்டேஜ்க்கு வர சொல்லனும். யார்கிட்ட கேட்டாலும் தெலுங்கில் பேசறதால எனக்கு புரியல.. சோ என்ன பண்றதுனு தெரியல..
மொட்டை டோக்கன் வாங்கும் இடம் எனக்கு தெரியும்.. பட் இன்னிக்கு ஏகாதசி பவுர்ணமி வேற.. ஸோ பார்பர் யாரும் காட்டெஜ் வரமாட்டார்கள். எல்லா பார்பரும் பிசியா இருப்பார்கள். அவ்ளோ அதிகமான கூட்டம் இருக்கு.
அப்போ இன்னிக்கு மொட்டை போட முடியாதா..
கொஞ்சம் கஷ்டம் தான்.. அது சரி யாருக்கு மொட்டை
அது ஒரு வேண்டுதல் மொட்டை.. ஆறு மாசத்துக்கு முன்னாடி என் அப்பாவும் தம்பியும் ஒரு பெரிய ஆக்சிடெண்ட் ல மாட்டி ரொம்ப சிரியஸா இருந்தார்கள். அப்பொ என் அம்மா பயத்துல எங்கள் வீட்டு ஆம்பளைகளோட உயிரை காப்பாத்தி கொடு பெருமாளே..
எங்கள் வீட்டு பெண்கள் எல்லோரும் திருப்பதி வந்து உனக்கு முடி காணிகை செலுத்துறோம் னு வேண்டி கும்பிட்டு இருந்தாள். சோ அதான் நான் அம்மா. அக்கா மூன்று பேரும் மொட்டை அடிக்க வந்து இருக்கிறோம்.
அவள் இதை சொல்லி முடித்ததும் நான் வெளிப் பார்வைக்கு சாதாரணமாக தெரிந்தாலும் எனக்குள் இருந்த அந்த hairfetish மதன் என்னுள்ளேயே ஒரு துள்ளல் ஆட்டம் போட்டான். ஆனாலும் எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிபடுத்தாமல் நான் காயத்ரியிடம் பேசினேன்.
சரி வா பார்பர் காட்டேஜ்க்கு வருவாங்ளானு விசாரிக்காலாம் னு சொல்லி காயத்ரியை டோக்கன் போடும் இடத்துக்கு  அழைத்து சென்றேன்.
நான் நினைத்தது போலவே ஆபிஸில் இருந்தவரும் சொன்னார்.
சரி காயத்ரி உன் அம்மாவையும் அக்காவையும் இங்கே வர சொல்லி மொட்டை போட சொல்லி விடு என்று சொன்னேன்.
இல்ல மதன்.. நானும் அம்மாவும் இந்த இடத்துக்கு வந்தே மொட்டை அடிச்சுக்குவோம்.. ஆனா அக்கா தான் ரொம்ப கூச்சப்படுகிறாள். அவளுக்கு யாரும் அவள் மொட்டை போடுவதை பார்க்க கூடாதுனுநினைக்கிறா மதன்… இப்ப என்ன செய்யனுனு எனக்கு தெரியல.. மதன்…



ஒகே காயத்ரி நான் ஒரு ஐடியா சொல்றேன்… கொஞ்சம் பொறுமையாக கேளு.. நாம ரெண்டு பேரும் எதனால் நம்ம லவ்வை  பிரேக் அப் பண்ணிட்டோம்னு உனக்கு நியாபகம் இருக்கா…
காயத்த்ரி என்னை முறைத்து பார்த்தாள். பின் மெதுவாக நீ என் முடியை தான் விரும்பின… என்னை இல்ல…
இல்ல காயு…. நான் உன்னை லவ் பண்ணதுக்கு காரணம் உன் அழகும்… உன்னோட இந்த நீளமான முடியும் தான்… அதை புரிஞ்சுக்கோ காயு
அது மட்டுமில்லை.. இந்த நீண்ட முடியை மொட்டை போடவும் உனக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியும் மதன்… என்னை ஏமாத்தாதே.. மதன்…
யெஸ்.. காயு எனக்கு அதுவும் பிடிக்கும்… இப்போது அந்த hairfetish தான் உனக்கு உதவ போகுது… காயு நான் ஒபனா கேக்கிறேன்… உனக்கு விருப்பம்னா நான் உங்க மூணு பேருக்கும் நானே மொட்டை அடிச்சு விடுறேன்.. நீ யோசிச்சு சொல்லு காயு.. பட் நேரமில்லை.. அதையும் புரிஞ்சுக்கோ..
காயு ரொம்ப யோசிச்சா…கடைசில சரி ஒகே.. பட் இதை மிஸ் யூஸ் பண்ணமாட்டியே மதன்…
இல்லை.. காயு நான் உன்னை எந்த அளவுக்கு லவ் பண்ணது உண்மையோ அந்த அளவுக்கு நான் இந்த விஷயத்திலும் உண்மையா இருப்பேன் காயு …
சரி ஒகே வா… காட்டேஜ்க்கு போகலாம்.. பட் ஒன் கண்டிஷன்.. அவங்க ரெண்டு பேரை பொறுத்தவரை நீ ஒரு பார்பர் மட்டும் தான்.. நம்ம ரெண்டு பேருக்குள்ள ரிலேஷன்ஷிப் அவங்களுக்கு தெரியாம நடன்துக்கோ.. ஒகேவா..
ஒகே காயு… வா போகலாம்…
காட்டேஜ்க்கு போனோம்.. அங்கு காயுவின் அம்மாவும்.. அக்கா திவ்யாவும் இருந்தார்கள்.. காயுவின் அம்மா மாநிறம். ஒல்லியான உடல்வாகு.. காயு இன்னும் இருபது வருடங்கள் கழித்து எப்படி இருப்பாளோ அப்படி இருந்தார்கள்.
தலையில் இருந்து இடுப்பு கீழ் வரை தொங்கும் கத்தையான முடிகற்றை. காயுவின் அக்கா திவ்யா அவள் அப்பாவின் ஜாடை. ரெட் கலர் டாப்ஸ், ஒயிட் லெக்கின்ஸ் போட்டு கொஞ்சம் கவர்ச்சியாக இருந்தாள். அவள் மட்டும் என்னை ஏதோ சந்தேகமாக பார்ப்பது போல் இருந்தது.
அம்மா பார்பர் வந்தாச்சு.. மொட்டை அடிக்க ரெடியா இரு… நீ தான் முதல்ல மொட்டை அடிக்கனும்.. போய் பார்பர் முன்னாடி உட்காரு…
நான் அங்கு இருந்த ஒரு சின்ன பலகையை போட்டு உட்கார்ந்தேன்.. ஷேவிங் செய்ய தேவையான ரேசர் கூட என்னிடம் இல்லை.
அப்போது காயத்ரி தான் அவளுடைய அப்பா அவர்கள் மூன்று பேருக்கும் மொட்டை அடிக்க தனியாக புதிய ரேசர் ஒன்றை கொடுத்து விட்டதாக சொல்லி கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாள்.
அதை வாங்கி கொண்டு நான் காயத்திரியுடைய அம்மாவை பார்த்து உங்க முடியை அவிழ்த்து நன்றாக தண்ணிரில் நனைத்து வாங்க அம்மா என்றேன்.
காயுவோட அம்மா அவங்களோட முடியை அவிழ்த்து நன்றாக முடியை உதறி விட்டார்கள். பின் என் அருகில் வந்து உட்கார நான் அவள் தலைமுடியில் தண்ணீர் ஊற்றி நன்றாக நனைத்து சிறிது நேரம் முடியை அனுபவித்து மசாஜ் செய்தேன்.
பிறகு ரேசரை எடுத்து புதிய பிளேடு ஒன்றை மாட்டி தலையை குனியவைத்து விட்டு காயத்ரி அம்மாவிடம் பெருமாளை வேண்டி கும்பிட்டு கொள்ள சொன்னேன்.
அவளும் கண்ணை மூடி திருப்பதி பெருமாளை வேண்டி கொண்டாள். அதன் பின் நான் அவள் உச்சந்தலையில் இருந்து அவள் முடியை மொட்டை அடிக்க ஆரம்பித்தேன்.
காயத்ரி அம்மா நல்ல சிவந்த நிறம் உடையவள். அதற்கு தகுந்தாற்போல அவளது மொட்டை அடித்த மண்டை நல்ல கலராக வந்தது.
நடு மண்டையில் மொட்டை அடித்த பின் அவளது இடது பக்க காதோரத்தில் சிரைத்தேன். அப்படியே அவளின் மேல் கன்னம் வரை செய்யும் போது தான் உண்மையான ஹேர் பேடிஷ் உணர்வை உணர்ந்தேன்.
அதே மயக்கத்தில் அவள் தலயை மொட்டை அடித்து முடித்தேன். மொட்டை அடித்து முடித்ததும் அவள் தலையில் உள்ள முடிகளை எடுத்து விடுவது போல அவள் தலை முழுவதும் தடவிவிட்டேன். அவளின் இருபக்க கன்னம், தாடை, மற்றும் நெற்றியில் இருந்த முடிகளையும் என் கைகளால் தடவி எடுத்து விட்டேன்.
நீங்கள் நினைத்து பாருங்கள்… வருங்கால மாமியாருக்கு மொட்டை அடித்து அவள் முகம் முழுவதும் கை வைத்து தடவினால் எப்படி இருக்கும் என்று… மாமியாருக்கு மொட்டை அடித்து முடித்ததும் அடுத்து காயத்ரி தான் என்று ஆசையுடன் இருந்தேன்.
ஆனால் காயுவின் அக்கா திவ்யா அம்மா நீ காயுவை கூட்டிப் போய் குளிக்கிற இடத்தை பார்த்து விட்டு குளித்து விட்டு வா.. அதற்குள் நான் இவரிடம் மொட்டை போட்டுக் கொள்கிறேன் என்றாள்.
சரி என்று காயுவும் அவள் அம்மாவும் கிளம்பினார்கள்.
மாற்று துணி எடுத்து கொண்டிருந்த அம்மா திவ்யாவை பார்த்து ஏண்டி திவ்யா உனக்கு மாற்று துணி இல்லையே என்னடி பண்ணுவ.. இதே துணியோட மொட்டை அடிச்சு எப்படி கோவிலுக்கு போறது..
அதெல்லாம் நான் பார்த்துகுறேன்.. நீ முதல்ல போய் குளிச்சுட்டு வா அதுகுள்ள நான் மொட்டை அடிச்சு குளிக்க ரெடியா இருப்பேன்.. நீ வந்து என்ன கூட்டிப்போ.. அப்போது காயு மொட்டை அடிக்கட்டும்.. டைமில்லமா… மசமசனு நிக்காம சீக்கிரம் வேலையை முடி… என்று அவர்கள் இருவரையும் விரட்டினாள்.
அவர்கள் இருவரும் கிளம்பியபின்  திவ்யா மொட்டை போட பலகையில் உட்கார்ந்தாள். திவ்யாவுக்கு நடு முதுகு வரைதான் முடி இருந்தது. ஆனால் நல்ல அடர்த்தியாக இருந்தது.
ஒவ்வொரு முடியும் நல்ல தடிமனாக ஸ்டிப்பாக இருந்தது. நான் ரேசரை எடுத்து புது பிளேடை மாற்றி விட்டு திவ்யாவை பார்த்தேன். அவள் என்ன ரெடியா என்றாள். நான் ம்ம் ரெடி என்றேன்.
அடுத்து அவள் செய்த காரியம் என்னை கொஞ்சம் அதிர்ச்சி அடைய செய்தது. தீடிரென்று அவள் போட்டிருந்த டாப்ஸை கழுத்து வழியாக கழட்டினாள்..அந்த ஒரு சில வினாடிகளில் அவள் அக்குளில் உள்ள முடிகள் என்னை ஈர்த்தது. நல்ல அடர்த்தியாக இருந்தது. பல மாதங்கள் வருடங்களாக அவள் அக்குளில் கை வைக்கவில்லை என்று நினைத்தேன்.திவ்யாவும் நான் பார்ப்பதை பார்த்துவிட்டாள். ஆனால் எதுவும் தெரியாதது போல அவள் இருந்தாள்.
என் பக்கத்தில் இருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து திவ்யாவின் தலை முடியை நனைத்து மசாஜ் செய்தேன். தண்ணீர் அவள் முடியின் வேர் வரை பரவுமாறு நன்றாக நனைத்து தடவினேன். திவ்யாவின் தலையை பிடித்து குனியவைத்து அவளது நடுமண்டையில் இருந்த முடியை சிரைத்தேன். திவ்யாவின் மொட்டை மண்டை என் பார்வைக்கு கிடைத்தது.
திவ்யாவின் அம்மா தலை நல்ல கலராக இருந்ததை போல இல்லாமல் திவ்யாவுக்கு கொஞ்சம் கருத்த நிறமுடைய மண்டையாக இருந்தது. ஆனால் அதுவும் ஒரு தனிப்பட்ட உணர்ச்சியாக இருந்தது.
திவ்யாவின் தலை மயிரை நன்றாக என் கைகளால் அனுபவித்தேன். என் கைகள் அவள் தலை முழுவதும் தடவியது. அதுவும் மயிர் இல்லாத மண்டையை தடவும் போது திவ்யாவின் முடியுள்ள உடல் பாகங்கள் எப்படி இருக்கும் என்ற கற்பனை என் மனதில் தோன்றி என் உணர்ச்சியை தூண்டியது.
அதுவும் அவள் என்னை பார்த்து குனிந்து கொண்டு இருக்கையில் அவளது மார்பு பிளவு என்னை பார்க்க தூண்டியது. காயத்ரியின் மார்பு பிளவை பார்த்து இருந்தாலும் அது சிறியதாக இருக்கும். ஆனால் திவ்யா பெரிய அளவு மார்பு என்பதாலும் அவள் குனிந்து இருந்ததாலும் என்னை வெகு இலகுவாக கிளரச்சி அடைய செய்தது.
திவ்யா மொட்டை அடித்து முடித்ததும் நிமிர்ந்து என்னை பார்த்தாள். நான் என்ன என்பது போல அவளை பார்க்க அவள்   நீ சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்யுறனு நினைச்சுட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா திருப்பதில பார்பர் வேலை பார்த்துகிட்டு இருக்க  என்று கேட்டாள்

                   

நான் அவள் சொன்னதை கேட்டு கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும்  இல்லைங்க நான் பார்பர் தான்… எனக்கு நீங்க சொல்ற வேலை எல்லாம் தெரியாது… நான் ரொம்ப நாளா இங்க வேலைல இருக்கேன் என்றேன்.

பொய் சொல்லி சமாளிக்காதிங்க கொழுந்தனாரே.. உங்க போட்டோவை என் தங்கச்சி காயத்ரி மொபைல எத்தனை தடவை பார்த்து இருக்கேன்… உங்களை எனக்கு தெரியாதா… உண்மையை சொல்லுங்க… உங்களுக்கு இங்க என்ன வேலை… எதுக்கு இந்த பார்பர் வேலை… என்று என்னை நச்சரித்தாள்.
அப்போது தான் காயத்ரியும் அவள் அம்மாவும் வந்தனர். திவ்யா அவள் அம்மாவை கண்டதும் என்னை முறைத்துக் கொண்டே எழுந்தாள். அதை பார்த்த காயத்ரி நான் திவ்யாவிடம் ஏதோ சில்மிஷம் செய்து விட்டேனோ என்று நினைத்தாள்
காயத்ரியும், திவ்யாவும் என்னை முறைக்க நான் செய்வது அறியாது முழித்தேன். காயத்ரியின் அம்மா திவ்யாவை குளிக்க வெளியே அழைத்து சென்றாள். நான் அதே இடத்தில் அமர்ந்திருன்தேன். காயத்ரி கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு இருந்தாள்.
அவர்கள் வெளியே போனதும் காயத்ரி என்னை முறைத்து கொண்டே என்னடா பண்ணின என் அக்காவை… அவ ஏன் உன்னை முரைச்சிட்டே போறா.. என்றாள்.
உன் அக்கா என்னை முறைத்தற்க்கு காரணம் நான் இல்ல… நீதான்… நீ உன் மொபைலில் என்னோட போட்டோவை வச்சிருக்க… அதை உன் அக்கா பார்த்து இருக்கா… அதனால எங்கிட்ட விசாரிச்சா.. வேற ஒண்ணும் தப்பா நடக்கல என்றேன்.
இருக்கிற பிரச்சனைகள் பத்தாதுனு இது வேறயா… எப்பிடி சமாளிக்கிறதுனு தெரியலையேனு காயத்ரி புலம்பினாள்.
ஏன் காயு என்னோட போட்டோவை இன்னும் நீ உன் மொபைலில் வச்சிருக்கியா
ஹே… அதெல்லாம் இல்ல… நாம லவ் பண்ணிட்டு இருந்த டைம்ல  வச்சிருந்தேன்.. அப்போ ஒருவேலை என் அக்கா உன் போட்டோ பார்த்து இருக்கலாம்.



ம்ம் சரி காயத்ரி அடுத்து என்ன… உனக்கு மொட்டை அடிக்கவா.. இல்ல நான் கிளம்பவா…
இங்க என் பிரச்சனை எனக்கு… நீ என் தலையை மொட்டை அடிக்கிறதுலயே குறியா இரு…
இல்ல காயு நீ தானே மூணு பேருக்கும் மொட்டை அடிக்க சொல்லி கூட்டி வந்த.. உன் அம்மாக்கும்… அக்காக்கும் மொட்டை போட்டாச்சு.. அடுத்து உனக்கு அடிக்கவா.. இல்ல நான் போகவா என்றேன்.
அவள் என்னை பார்க்காமல் ஏதோ ஒரு யோசனையில் இருந்தாள். நான் காயத்ரியின் அருகில் சென்றேன். அவள் என்னை நிமிர்ந்து பார்க்கும் போது நான் அவள் காலடியில் முட்டி இட்டு அமர்ந்து காயத்ரியின் வலது கையை பிடித்து என் இதழ்களால் முத்தமிட்டு என் காதலை மறுபடியும் அவளுக்கு உணர்த்தினேன்.
அடுத்த பாகத்தில் என் காதலி காயத்ரியின் மொட்டை அடிக்கபடுவதை படிக்க காத்திருங்கள்.


No comments:

Post a Comment