Wednesday 22 January 2020

வறுமையினால் மொட்டை அடித்த தமிழ் பெண்



வறுமையினால் மொட்டை அடித்து தன் குழந்தைகளுக்கு உணவளித்த தாய். கணவர் இறந்த பின் கடன் தொல்லையால் தவித்த பெண் தன் குழந்என்ற நோக்கத்தில் தைகள் பசியால் வாடுவதை கண்டு தன் தலை முடியை 150 ரூபாய்க்கு விற்று அதன் மூலம் மளிகை பொருட்கள் வாங்கி தன் குழந்தைகளுக்கு உணவளித்தார்.




இந்த செய்தியை வலைப்பதிவில் பதிவிடக் கூடாது என்று தான் நினைத்து இருந்தேன். இருந்தாலும் அந்த தாயின் தியாகத்தையும், தமிழ்நாட்டில் இருக்கும் நிலைமையையும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இதை பதிவு செய்கிறேன்.























No comments:

Post a Comment