Wednesday 15 April 2020

திருச்செந்தூர் சஷ்டி திருவிழா

திருச்செந்தூர் கோவிலுக்கு சஷ்டி அன்று குடும்பத்துடன் சென்று இருந்தேன். அப்போது தான் இந்த அழகிய நீண்ட கூந்தலை உடைய பெண்ணை பார்த்தேன்










அவங்களும் தன் கணவனோடு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து இருந்தார்கள்.‌ ப்ளு கலர் சேரியில் அவ்ளோ அழகாக இருந்தாள். அதுவும் அந்த ப்ளூ கலர் சேரியின் பேக் ட்ராப்பில் அவளின் கருங்கூந்தல் கொஞ்சம் ஈரத்துடன் ஒரு க்ளிப்பில் மயிலின் தோகையை போல விரித்து விட்டு இருந்தாள்.











No comments:

Post a Comment