Thursday 16 April 2020

மூக்குத்தி முத்தழகு - முதல் பாகம்

இந்த கதை என் பேஸ்புக் தோழி நிவேதா எழுதியது. அவளது அனுமதியுடன் கதையில் சில மாற்றங்கள் செய்து பதிவு செய்கிறேன்.

முத்தழகு இந்த கதையின் நாயகி. அவளுடைய பெயர் தான் பட்டிக்காட்டு பெண் போல.. ஆனால் படித்தது எல்லாம்‌ சென்னையில் தான். கடைசியாக அவள் விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பை சென்னை கிறித்தவ பெண்கள்‌ கல்லூரியில் முடித்து விட்டு தன் சொந்த ஊருக்கு பஸ்ஸில் சென்று கொண்டு இருக்கிறாள்.


சென்னை கலாச்சாரத்தில் அவளது தோற்றம் முழுவதும் மாறி இருந்தது. அலை பாயும் கூந்தலும், அவள் முகத்தில் படித்த பெண் என்ற தெனாவெட்டும் சேர்ந்து இருக்க, மார்பை இருக்கி பிடித்து இருந்த டிசர்ட்டும், ஜீன்ஸும் அணிந்து பஸ்ஸில் அவள் உட்கார்ந்து இருந்த தோரணையை கண்டு கிராமத்து இளவட்டங்கள் முத்தழகையே பார்த்துக் கொண்டு இருந்தன.



அவளது ஊர் வந்ததும் அவளது லக்கேஜை தூக்கி கொண்டு இறங்கி வயலுக்கு நடுவில் சென்ற மண் பாதையில் நடந்தாள். ஊருக்குள் செல்லும் முன் கடை வீதியை தாண்டி நடக்கும் போது டீக்கடை, மளிகை கடை, சலூன் கடையில் இருந்த அனைவரும் முத்தழகை பார்த்தனர்.
அந்த சலூனில் இருந்த நாசுவன் மட்டும் ஒரு ஏளன புன்னகையுடன் முத்தழகை பார்த்தான்.

வீட்டிற்கு வந்து தன் அம்மாவை அழைக்க அவள் அம்மா சீதா பின்பக்கம்‌ பாத்திரம் தேய்த்து கொண்டு இருந்தவள் வேகமாக கைகளை கழுவி விட்டு தன் மகள் முத்தழகை பார்த்து ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.

அடி கண்ணு முத்தழகு, இப்ப தான் வர்றியா, இப்படியா நடந்து வர்றது... அப்பாக்கு போன் பண்ணி இருந்தா அவர் வந்து வண்டில கூட்டி வந்து இருப்பார்ல...

இல்லம்மா, நம்ம ஊரை கொஞ்சம் அப்படியே சுத்தி பார்த்துட்டு வரலாம்னு தான் நடந்தே வந்தேன்..

சரி கண்ணு, ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு உடம்பு எப்படி மெலிஞ்சு இருக்கு பாரு, நீ போய் குளிச்சுட்டு வா, அதுக்குள்ள நான் சாப்பிட ரெடி பண்றேன்...

இவர்கள் பேசுவதற்குள் முத்தழகு வந்து இருப்பது பக்கத்து வீடுகளுக்கு தெரிய அவர்கள் அனைவரும் முத்தழகை நலம் விசாரிக்க வந்துவிட்டனர். 

அதன் பின் முத்தழகு குளித்து முடித்து வந்து தாவணி அணிந்து கொண்டு தன் தோழிகளுடன் கோவிலுக்கு சென்றாள்.

முத்தழகு தோழிகளுடன் கோவிலுக்கு சென்று விட்டு, அதன் பின் வெட்டியாக அரட்டை அடித்து விட்டு மதியம்‌ போல வீட்டுக்கு வர, சீதா அந்த தெருவே கமகமக்க கோழிக் குழம்பு ஆசையாக முத்தழகுக்கு பறிமாறினாள். 

எத்தனை நாள் கண்ணு லீவு என்று அவள் அப்பா கேட்க, மூன்று மாசம் தான் அப்பா லீவு, அதுக்கு அப்புறம் வேலைக்கு அப்பாயின்மெண்ட் ஆர்டர் வந்துடும்...

போஸ்டிங் எங்கம்மா போடுவாங்க...

அனேகமா மும்பைல தான் போடுவாங்கப்பா, அப்புறம் ஒரு மூணு  மாதம் அங்கே ஒர்க் பண்ணிட்டு சென்னைக்கு மாத்திடலாம் பா.. 

எங்களுக்கு இருக்கிறது நீ ஒத்த புள்ள தான், உன்னை அவ்ளோ தூரம் வேலை செய்ய அனுப்பணுமான்னு யோசனையா இருக்கு, எதுவும் யோசிச்சு செய்டா கண்ணு... 

ஒண்ணும் பிரச்சனை இல்லப்பா, பார்த்துக்குறேன்...

சரிம்மா, அப்புறம் நாளன்னிக்கு நம்ம ஊர் கோவில் திரிவிழா, அதுல ஒரு வேண்டுதல் உனக்கு இருக்கு, மூக்குத்தி குத்தி நேர்த்தி கடன் செலுத்தனும்.. அதை ரொம்ப நாள் பண்ண முடியலை.. இந்த முறை கண்டிப்பா பண்ணியே ஆகணும்...அம்மாகிட்ட பேசிட்டு வேண்டுதலை நிறைவேத்திடு...

ம்ம்ம் சரிப்பா பண்ணிடலாம் என்றாள் முத்தழகு என்ன நடக்க போகிறது என்பதை தெரியாமல்...

சரிம்மா, ரொம்ப சந்தோஷம்.. அடியே சடங்குக்கு வேண்டிய ஏற்பாட்டை எல்லாம்‌ நான் செய்யுறேன்.. நீ அக்கம் பக்கம் சொல்லிடு... இப்போவே போய் ஆசாரிகிட்ட மூக்குத்தி நம்ம முத்தழகுக்கு ஏத்த மாதிரி பண்ண சொல்லிடறேன்..



அம்மா, நான் போய் கொஞ்ச நேரம் தூங்குறேன் என்று சொல்லி விட்டு போனாள்.

 சீதா தன் கணவனிடம் மெல்லிய குரலில் என்னங்க மூக்குத்தி மாட்டலோடு செய்ய சொல்லுங்க, அப்போ தான் நம்ம முத்தழகு ரொம்ப  அழகாக இருப்பா... 

ஏண்டி, இவளே உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா... முத்தழகுக்கு மொட்டை அடிச்சப்புறம் எப்படிடி மாட்டல மாட்டுவ...

என்னங்க, மாட்டலை தலை முடியிலயே மாட்டணும்னு அவசியம் இல்லை..  அதான் காதில கம்மல் போட்டு இருக்காள்ல, அதுல மாட்டிக்கலாம்...

சரிசரி,‌ எப்படியோ மாட்டுங்க, அப்புறம் முத்தழகுக்கு மொட்டை அடிக்கிற விஷயத்தை கொஞ்சம் பொறுமையா எடுத்து சொல்லு...
ஏங்க, அவ இதுக்கு சரின்னு சொன்னதே பெரிய விஷயம்..இதுல மொட்டை அடிக்க சொன்ன அடுத்த பஸ் பிடிச்சு சென்னை போய்டுவா... அதனால மூக்கு குத்தும் போது சொல்லிக்கலாம்.

ம்ம்ம்... அதுவும் சரிதான்... அப்பவே சொல்லலாம்.. அப்ப தான் சரின்னு ஒத்துக்குவா...

சரிங்க, நீங்க போய் ஆக வேண்டிய வேலைய பாருங்க..‌ அப்படியே முத்தழகுக்கு மொட்டை அடிக்க நாசுவன் கிட்ட காலைல நேரத்துல நம்ம வீட்டுக்கு வர சொல்லுங்க...

முத்தழகின்‌ அப்பா பரபரப்பாக வெளியே செல்ல, சீதா பக்கத்து வீட்டு மரகதத்தை பார்க்க சென்றாள். 

மரகதம், வேலையா இருக்கியாடி... கொஞ்சம் இங்க வாயேன்...

என்ன சீதா அக்கா... வாங்க...

எல்லாம் நல்ல விஷயம் தான் மரகதம்.. நம்ம முத்தழகுக்கு திருவிழாக்கு முன்னாடி மொட்டை அடிச்சு மூக்கு குத்திடலாம்னு இருக்கேன்.. நீ அவசியம் வந்து கலந்துக்கணும்...

சரிக்கா.. அதுக்கென்ன... வர்றேன்.. முத்தழகு சென்னைல படிச்சவ.. அவ நம்ம கிராமத்து சம்பிரதாயத்துக்கு ஒத்துக்குவாளா...

மூக்கு குத்துறோம்னு சொல்லி வச்சு இருக்கேன்.. மத்த விஷயம் இன்னும் சொல்லல...

என்னக்கா, முதல்ல மொட்டை அடிக்கிற விஷயத்தை சொல்லி இருக்கணும்.. அதுவும் எப்படி மொட்டை அடிக்கணும்னு சொல்லணும்ல... சடங்கு பண்ற நேரத்துல முடியாதுன்னு அடம்பிடிச்சா என்ன பண்ண முடியும்...

என்ன பண்றது மரகதம்.. அவ படிப்பு முடிஞ்சு வந்து இருக்கா... வேலைக்கு ஆர்டர் வர இன்னும் மூணு மாதம் இருக்கு.. அது வரை நம்ம ஊர்ல தான் இருக்க போறா.. மறுபடி போனால் மும்பைக்கு தான் வேலைக்கு போகணும்..‌ அதான் இப்பவே பண்ணிட்டா நிம்மதியா இருக்கும்னு முடிவு பண்ணேன்...

சரிக்கா.. பாத்துக்கலாம்.. எப்படியும்‌ இந்த திருவிழால முத்தழகுக்கு மொட்டை அடிச்சு விட்டுரலாம்... ஆமா மூக்குத்தி எப்படி செய்ய சொல்லி இருக்கீங்க...

மாட்டலோட பண்ண சொல்லி இருக்கேன் மரகதம்.. அப்படியே மூக்கு கீழேயும் குத்தி நம்ம அம்மனுக்கு இருக்க மாதிரி பண்ண சொல்லலாம்னு இருக்கேன்...

முத்தழகு மொட்டை அடிச்சு மூக்குத்தி மாட்டலோட நின்னா அவ கலருக்கு சிவப்பு கலர் துணி  போட்டு நின்னா அந்த காலத்து ராணி மாதிரி இருப்பா...

ஆமா மரகதம், திருவிழால முத்தழகு அப்படி வந்தா நம்ம ஊர் மொத்தமும் வாய் பிளந்து முத்தழகை தான் பார்ப்பாங்க...

சரி சீதா அக்கா, கண்டிப்பாக நான் வந்துடுறேன்..

அடுத்த இரண்டு நாள் முத்தழகு டவுனுக்கு சென்று புது துணிகள் எடுத்து வந்தார்கள்.

அந்த நாளும் வர, அதிகாலையில் முத்தழகை எழுப்பி விட்டு தலைக்கு குளித்து விட்டு நன்றாக துவட்டி விட்டு வர சொல்ல, முத்தழகு அரை மணி நேரம் கழித்து வந்தாள். எப்போதும் போல ஒரு காட்டன் பனியனும், பேண்ட்டும் அணிந்து இருந்தாள்.

வீட்டின் நடு  கூடம்  கோலமிட்டு, குத்து விளக்கு ஏற்றி மூக்கு குத்தும் சடங்குக்கு ஏற்றவாறு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஆசாரி தவிர அவருடன் இன்னும் ஒருவர் இருப்பதை பார்த்தாள்.

சீதா முத்தழகிடம் மூக்குத்தியை கொடுத்து ஆசாரியிடம் ஆசி வாங்க சொல்ல அவரும்‌ அட்சதை தூவி ஆசி வழங்கினார்.

சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு வாங்க.. என்று ஆசாரி  சொல்ல, சீதா முத்தழகை பின்பக்கம் கூட்டி சென்றாள்.‌ உடன் மரகதமும் சென்றாள்.

என்னம்மா.. இங்க என்ன பண்ண போறீங்க... 

அது வந்து என்று சீதா தயங்க.. மரகதம் அது வந்து முத்தழகு மூக்கு குத்துறதுக்கு முன்னாடி மொட்டை அடிக்கணும்.. அதான் இங்கே உன்னை கூட்டி வந்து இருக்கோம்...துணியை கழட்டிட்டு அந்த முக்காலில உட்காரு என்று சொன்னாள்.

மரகதம் சொன்னதை கேட்டு முத்தழகு அதிர்ச்சி அடைந்தாள். அவள் சீதாவை முறைக்க... மரகதம் தான் மறுபடியும் பேசினாள்..

நம்ம குல வழக்கப்படி இந்த விஷேஷத்தை பெண் குழந்தை பிறந்த சில வருஷங்களிலேயே பண்ணிடுவாங்க... ஆனா உனக்கு சின்ன வயசுல அடிக்கடி உடம்பு சரியில்லாம‌ போகும்.. அதனால் அப்பொழுது பண்ண முடியலை...
அப்படியே தட்டி கழிஞ்சி இவ்ளோ நாள் ஆகிடுச்சு...  இதை பண்ணலன்னா உனக்கு கல்யாணம் பண்ண முடியாது.‌ நம்ம குல வழக்கப்படி ஒரு பொண்ணுக்கு மூக்கு குத்தும்‌ போது மொட்டை அடிக்கணும்.. உடம்புல ஒரு மயிர் இருக்க கூடாது. அதான் துணியை கழட்ட சொன்னாங்க உன் அம்மா... நாசுவனை கூட வர சொல்லியாச்சு.. அவனும் ரெடியா இருக்கான்... என்று மரகதம் சொன்னாள்.

முத்தழகு அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். தலை மயிர் மட்டுமல்லாது உடலின் பிற பகுதி முடிகளையும் நீக்கவே இந்த சடங்கின் சிறப்பம்சம் என தெரிந்த முத்தழகு அதிர்ந்து நின்றாள். 

என்னம்மா இதை முன்னாடியே சொன்னா நான் இந்த சடங்குக்கு சம்மதிக்க மாட்டேன்னு இப்ப சொல்றீங்களா...

எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல முத்தழகு... சென்னைல‌ படிக்கிற நீ இதை எல்லாம் எப்படி எடுத்துக்குவேன்னு தெரில என்று சொல்லி விட்டு மரகதத்தை பார்த்தாள் சீதா.

என்ன முத்தழகு, அதான் இப்ப விஷயம் தெரிஞ்சிடுச்சே... நான் கூட இப்படி இந்த நாசுவன் முன்னாடி நின்னு மொட்டை அடிச்சுகிட்டவ தான்... அப்புறம்‌ மூன்று மாசம் கழிச்சு முடி நல்லா வளர ஆரம்பிக்கும். அப்போ நீ மும்பை போய்டுவ... அங்க போய் நீ உனக்கு பிடிச்ச மாதிரி வித விதமாக ஹேர் ஸ்டைல் வச்சுக்கலாம்.

நீங்க சொல்றது எல்லாம் சரிக்கா.. ஆனால் ஒரு ஆம்பளை முன்னாடி எப்படிக்கா...என்று நான் இழுக்க...

இதெல்லாம் நம்ம ஊர்ல பெரிய விஷயம் அல்ல.. அவனுக்கு திருவிழா வந்தா இதான்‌ வேலை.. ஊர்ல இருக்க அத்தனை பொண்ணுகளுக்கும் அவன் இப்படி  முண்டமா நிக்க வச்சு  மொட்டை அடிச்சு இருக்கான்.. நீ ஏதும்  மனச குழப்பிக்காத.. நேரம் போய்ட்டு இருக்கு.. துணியை கழட்டி வச்சுட்டு சீக்கிரம் வா என்று மரகதம் சொன்னாள்.

சிறிது யோசனைக்கு பின் திடமான முடிவுடன் தன் ஆடைகளை களைந்து கொண்டு வந்து நின்றாள். ஆடை இல்லாமல் வந்து நின்ற முத்தழகை பார்த்து வாய் பிளந்து நின்றார்கள் மரகதமும், சீதாவும்.. சீதா ஓடிப்போய் நாசுவனை கூட்டி வர அவன் வந்து முத்தழகின் அழகில் மெய் மறந்து நின்றான்.

நாசுவன் முத்தழகை ஒரு பலகையில் உட்கார சொல்ல சம்மணம் போட்டு உட்கார்ந்தாள்.சீதா தண்ணீர் கொண்டு வந்து வைத்தாள். முத்தழகின் கூந்தலை பிரித்து விட்டு தண்ணீர் விட்டு மசாஜ் செய்தான். மூன்று சொம்பு தண்ணீர்  ஊற்றி நன்றாக நனைத்து விட்டு இருந்தான். பின் சவரகத்தியை எடுத்து பிளேடு போட்டுவிட்டு கூந்தலை இரண்டாக பிரித்து முடி போட்டு விட்டான்.

நிறைய தண்ணீர் ஊற்றியதால் தொங்கி கொண்டு இருந்த முடியில் நீர் சொட்ட ஆரம்பித்தது. சீதா தன் குல தெய்வத்தை எண்ணி பிரார்த்திதாள். நாசுவன் சவர கத்தியை கொண்டு முத்தழகின் உச்சந்தலையில் லேசாக சிரைக்க, உடல் சிலிர்த்தாள் முத்தழகு. நாசுவன் தன் வேலையை வேகமாக செய்ய ஆரம்பித்தான். 


சிரைத்த பகுதியில் இருந்து முன்னோக்கி சிரைத்த பின் பின்பகுதியை நோக்கி சிரைத்தான். இப்போது சவரகத்தி முத்தழகின் பின்கழுத்து வரை சிரைத்தான். இது போல நான்கு ஐந்து முறை செய்தான். பின் முன்னோக்கி சிரைத்து விட்டு இடப்பக்கத்தில் இருந்து வேலையை செய்தான். முத்தழகின்  தலையை திருப்பி அவனுக்கு வாட்டமாக பிடித்து கொண்டு மயிர்களை மழிக்க ஆரம்பித்தான். சிரைத்த மயிர்கள் அனைத்தும் அவளது மடியிலேயே விழுந்தது. 

முத்தழகின் இடது பக்கத்தை சிரைத்து முடித்தவன் அவளின் கிருதா பகுதியில் இருந்த பேபி ஹேரை சிரைத்தவன் காது மடல்களை மடக்கி காதோரம் வளர்ந்து இருந்த முடிகளை சிரைத்தான். முத்தழகின் இடது பக்க முடி முழுவதும் சிரைத்து முடித்தான்.


மரகதம் முத்தழகின் போனில் போட்டோ எடுக்க அவள் அருமையாக ஒரு போஸ் மொட்டை தலையுடன் கொடுத்தாள். நாசுவன் இடது பக்கத்தை போலவே வலது பக்கமும் செய்தான். முத்தழகின்‌ தலைக்கு ஓய்வு தராமல் தலையை திருப்பி கொண்டே மொட்டை அடித்துக் கொண்டு இருந்தான்.சிறிது நேரத்தில் வலது பக்கம் தொங்கிக் கொண்டு இருந்த முடியும் முத்தழகின் மடியில் கிடந்தது.பின்னர் கொஞ்சமாக தண்ணீரை தடவி மறுபடியும் ரேசரை வைத்து மழித்தான். இரண்டு நிமிடங்களில் முத்தழகின் மொட்டை மண்டை முன்பை விட பளபளவென மின்னியது.

பின் முத்தழகின் இடது கையை தூக்கி பிடித்து கொண்டு அக்குளில் அடர்ந்த முடியை தண்ணீர் தடவி விட்டு மழித்தான்.பின் அதே மாதிரி வலது கையையும் தூக்க சொல்லி விட்டு ரேசரை வைத்து மழித்து எடுத்தான். முடிந்ததும் முத்தழகை எழுந்து நிற்க சொல்ல அவளும் வெட்கத்துடன் எழுந்து தன் மடியில் இருந்த  முடிகளை உதறி விட்டு நின்றாள்.

முத்தழகின் கால் இடுக்கில் இருந்த முடியை கைகளால் அளந்து பார்த்து விட்டு ரேசரில் புதிய ப்ளேடு ஒன்றை போட்டு விட்டு, முத்தழகு நின்று கொண்டு இருக்க, கால் இடுக்கில் தண்ணீர் தெளித்து நன்றாக முடியை தேய்த்து விட்டு சவர கத்தியை கொண்டு சிரைத்தான். நாசுவனின் கை பட்டதும் உணர்ச்சியில் நெளிந்தாள் முத்தழகு. கொஞ்ச நேரத்தில் முற்றும் துறந்த முனிவர் போல காட்சி தந்தாள். நாசுவன் தன் வேலை முடிந்தது என்று சொல்ல, மரகதம் குடத்தில் வைத்து இருந்த தண்ணீரை ஊற்றி விட்டு, முத்தழகின் அங்கங்கள் மேல் படர்ந்து இருந்த முடியை நீக்கிவிட்டு, தண்ணீர் சொட்ட சொட்ட ‌ஆசாரியிடம் கூட்டி சென்று உட்கார வைத்தாள். 


ஆசாரி தான் கொண்டு வந்து இருந்த ஊசியை வைத்து முத்தழகின் இடது பக்க நாசியில் ஓட்டை போட்டு, புதிதாக வாங்கி வைத்து இருந்த மாட்டலுடன் கூடிய மூக்குத்தியை எடுத்து காதில் இருந்த ஜிமிக்கியுடன் மாட்டிவிட்டார். பின்னர் மூக்கின் நடு சுவரில் ஓட்டை போட்டு புல்லாக்கை அதில் மாட்டி விட்டார்.  ஆசாரி எல்லாம் முடிந்தது உன் அப்பா, அம்மாவிடம் ஆசி வாங்கி கொள் என்று சொல்ல, மரகதம் ஓடி சென்று முத்தழகின் அப்பாவை கூட்டி வர, அவர் முத்தழகின் அழகை கண்டு வியந்து பார்க்க, இருவரும் சேர்ந்து ஒரு தட்டில் வாங்கி வைத்து இருந்த சிவப்பு கலர் புடவை, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து கொடுக்க, அவள் அதை வாங்கிக் கொண்டு போய் அணிந்து வந்தாள்.

உள்ளே சென்ற முத்தழகு சிறிது நேரம் கழித்து வெளிவர சிவப்பு கலர் புடவையில் மொட்டை தலையுடன் மூக்கில் புல்லாக்குடன் வர அனைவரும் பார்த்து ரசித்தனர். இதே கோலத்தில் திருவிழா அன்று குடும்பத்துடன் முத்தழகு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தாள். அடுத்த மூன்று மாதத்தில் கொஞ்சம் முடி வளர்ந்து இருக்க அதே முடியுடன் அவள் மும்பை சென்று விட, அங்கு சென்றதும்  முதல் வேலையாக ஒரு பார்லர் சென்று மீண்டும் மொட்டை அடித்துக் கொண்டாள். அடுத்த வருடம் அதே போல தன் ஊருக்கு வந்த முத்தழகு அந்த நாசுவனை கூப்பிட்டு மீண்டும் அதே போல மொட்டை அடித்துக் கொண்டாள்.



1 comment: