Thursday 7 May 2020

கண்காட்சிக்கு போன கனகாம்பர பாவை

ஒரு அழகான பட்டு சேலை உடுத்தி, அதற்க்கு மேட்ச்சா பிளவுஸ் போட்டு மேக்கப் பண்ணிட்டு, எண்ணெய் தேய்த்து ஜடை பின்னி பூ வச்சுட்டு தெருவில இறங்கி நடந்து போனா ஊரே நம்ம அழகை திரும்பி பார்க்கணும்னு நினைப்பாங்க...











சேலை கலருக்கு தகுந்த மாதிரி பிளவுஸ், வளையல், கம்மல், தொங்கட்டான், க்ளிப் என்று சகலமும் மேட்ச்சா போட்டாலும், வெளியே போகும் போது கூட கூட்டிட்டு போறவங்க, நம்ம அழகை மிஞ்சிட கூடாது... அதுலயும்‌ கவனமாக இருக்க வேண்டும் பெண்கள்....

























No comments:

Post a Comment