Sunday 7 June 2020

மூக்குத்தி முத்தழகு - மூன்றாம் பாகம்



முத்தழகு குளிப்பதையே சஞ்சனா பார்த்து கொண்டு இருந்தாள். மொட்டை அடித்த பின் முத்தழகின் அழகு மேலும் அதிகம் ஆனது போல சஞ்சநாவுக்கு தோன்றியது. அவள் மொட்டை தலையை பார்த்து தானும் மொட்டை போட்டுக் கொள்ள ஆசைப்பட்டாள். முத்தழகு குளித்து முடித்துவிட்டு ஒரு பெட்டியில் வைத்து இருந்த நகைகள், மூக்குத்தி ஆகியவற்றை எடுத்து ஒவ்வொன்றாக அணிந்தவள், அடுத்து தன புதிய ஆடை ஒன்றை அணிந்து கொண்டு நிற்க, சஞ்சனா அவளின் தோற்றம் மொத்தமாக மாறி முத்தழகு ஒரு ராணியை போல நிற்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டாள்.



என்னக்கா அப்படி பாக்குறீங்க...

இல்லடி நீ பார்க்க ராணி மாதிரி இருக்க...

அதான் இந்த மொட்டையோட ஸ்பெஷல... நான் ஏன் வருஷாவருஷம் மொட்டை போடுறேன்னு இப்போ புரியுதா...

ம்ம் புரியுதுடி..

சரி சரி என் செல்போன் எடுத்து  என்னை சில போட்டோஸ் எடுங்க... அதை என் அம்மாக்கு நான் அனுப்பனும்...



சஞ்சனா முத்தழகின் செல்போனில் அவளை விதவிதமாக போட்டோ எடுத்தாள். பின் அதை முத்தழகு தான் இந்த வருடமும் வேண்டுதல் நிறைவேற்றிவிட்டேன் என்று அவள் அம்மாவிற்கு போன் செய்து சொன்னாள். முத்தழகு அவள் அம்மாவுடன் சிறிது நேரம் போனில் பேசிவிட்டு வர, அந்த லோக்கல் பார்ப்பருக்கு பணம் கொடுத்து விட்டு இருவரும் அந்த ஊரை விட்டு கிளம்பி மும்பை வந்து சேர்ந்தனர்.

அடுத்த நாள் இருவரும் ஒன்றாக கிளம்பி ஆபிஸ் செல்ல, எல்லோரும் முத்தழகின் மொட்டையை பார்த்து வியந்தனர். அவளது தோழிகள் பல கேள்விகள் கேட்க அதற்க்கு எல்லாம் சளைக்காமல் பதில்  சொன்னாள் முத்தழகு. அப்படி பேசிக் கொண்டு இருக்கும் போது முத்தழகு மொட்டை அடிக்கும் போது  சஞ்சனாவும் அவளுடன் இருந்தாள் என்று எல்லோருக்கும் தெரிய, எல்லோரும் சஞ்சனாவை பிடித்துக் கொண்டு கேள்விகள் கேட்க, சஞ்சனா பதில் சொல்ல முடியாமல் திணறி போனாள்.

ஒரு மாதம் கழிய, முத்தழகு முடி கொஞ்சமாக வளர்ந்து இருந்தது. அன்று இருவருக்கும் ஆபிசில் முக்கியமான வேலை இருந்தது. இருவரும் கொஞ்சம் முன்னரே கிளம்ப வேண்டிய நிலையில் அன்று காலை சஞ்சனா முன்னரே எழுந்து குளித்து ரெடியாகி கொண்டு இருக்க, முத்தழகு ஜாலியாக தூங்கி கொண்டு இருந்தாள். அதனால் இன்று முத்தழகால் தான் ஆபிஸ் செல்ல லேட்டாகும் என்று சஞ்சனா நினைக்க, முத்தழகு எழுந்து பாத்ரூம் சென்று தலைக்கு குளித்து விட்டு வந்து வேகமாக ரெடியானாள், முத்தழகிற்கு தலையில் கொஞ்சமாக இருந்ததால் மிக சீக்கிரமே ரெடியாகி வர, சஞ்சனா அப்போதுதான் முத்தழகின் ஷார்ட் ஹேர் ஸ்டைல் பராமரிக்க எவ்ளோ சுலபமாக இருக்கிறது என்று புரிந்து கொண்டாள்.

சஞ்சனா, முத்தழகின் நட்பு இன்னும் நெருக்கம் அதிகமாக ஆனது. ஆபிசிலும் அவர்கள்‌ இருவரும் சேர்ந்து செய்த வேலைகள்‌ பெரும்பாலும் வெற்றிகரமாக முடிந்தது. அதனால் பாஸீம் ரொம்பவே இவர்களுக்கு அதிகாரம்‌ கொடுத்தார். சஞ்சனா முத்தழகின் தலை முடியை ரசிக்க ஆரம்பித்தாள். தங்கள் ரூமில்‌ இருவரும் இருக்கும் போது சஞ்சனா முத்தழகின் முடியை தடவி ரசித்தாள்.

      முத்தழகு அவள் அலுவலத்தில்


இப்படியே நாட்கள் போய் கொண்டு இருக்க, சஞ்சனா தானும் மொட்டை அடித்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால் எப்படி எங்கு மொட்டை அடித்து கொள்வது என்று சஞ்சனா யோசித்தாள். பின் இறுதியாக முத்தழகின் உதவியையே கேட்க முடிவு செய்தாள்.அன்று இருவரும் மாலை ஆபிசில் இருந்து வந்து ப்ரெஷ் ஆகிவிட்டு ரிலாக்ஸாக பேசிக் கொண்டு இருந்தனர்.

ஹே.. முத்தழகு நான் ஒரு விஷயம் உன்கிட்ட கேட்கணும்டி...

சொல்லுங்கக்கா...

இல்ல... நீ நெக்ஸ்ட் மொட்டை எப்போ அடிக்கலாம்னு இருக்க...

இப்போ எதுவும் ஐடியா இல்லக்கா... எப்படியும்‌ இன்னும் மூணு மாதம் கழித்து எங்க ஊர் கோவில் திருவிழால தான்‌ மொட்டை போடலான்னு இருக்கேன்...

அப்படியா...

ஆமாக்கா.. ஏன் கேட்குறீங்க...

இல்லடி.. நானும் மொட்டை அடிக்கலாம்னு ஆசையா இருக்கு...

என்னக்கா சொல்றீங்க...

ஆமாடி..‌ இவ்ளோ முடியை வச்சுட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு... கட் பண்ணலாம்னா கூட மனசு வந்தது ‌இல்லை... ஆனா  மொட்டை அடிக்கனும்னு ஆசை வந்தது எனக்கே ஆச்சர்யமா இருக்கு...

அது சரி... மொட்டை அடிக்கலாம் ஓகே.. ஆனா சாதாரணமா மொட்டை அடிச்சா போதுமா... இல்ல என்னை மாதிரி தனியா நின்னு மொட்டை அடிக்க ஆசையா சஞ்சனாக்கா...

நிஜமா சொல்லணும்னா உன்னை மாதிரி தான் மொட்டை அடிக்கணும்டி 
அதை பார்த்து தான் எனக்கும் மொட்டை அடிக்க ஆசை வந்தது...

வாவ், சூப்பர் அக்கா...  சரி நாம புனே பக்கத்துல ஒரு வில்லேஜ் பார்பர்கிட்ட போனோமே அங்க போய்டலாமா.. இந்த வீக் எண்ட்... 

ம்ம்ம்... சரிடி போலாம்...

அப்போ உங்களுக்கு கம்பெனி குடுக்க நானும் மொட்டை அடிக்கிறேன்... 

சரிடி முத்தழகு... ரொம்ப தேங்க்ஸ்டி...

அடுத்த இரு நாட்கள் ஆபிசில்‌ பிஸியாக இருக்க, அன்று மாலை முத்தழகின் அம்மா போன் செய்து பேசினாள். இந்த வருட கோவில் திருவிழாக்கு தானும், பக்கத்து வீட்டு மரகதமும் மொட்டை அடிக்க முடிவு செய்து இருப்பதாகவும், அதனால் நீ மொட்டை அடித்து கொண்டால் நாசுவனிடம் முன்பே சொல்லி வைக்க வேண்டும் என்று கேட்க...

முத்தழகு தான் இந்த வருடமும் மொட்டை அடிக்க போவதாகவும், அது மட்டுமில்லாமல் தன்னுடன் வேலை பார்க்கும் மேனஜரும் ஒரு வேண்டுதலுக்காக மொட்டை போடுவதால், மொத்தமாக நான்கு மொட்டைக்கு நாசுவனிடம் சொல்லிவிடு என்றும், மற்றதை நேரில் வந்து பேசிக் கொள்ளலாம் என்றும்‌ சொன்னாள்..

          சஞ்சனா அலுவலகத்தில்

முத்தழகு அவள் அம்மாவிடம் போன் பேசிவிட்டு வந்து கிட்சனில் இருந்த சஞ்சனாவிடம் வந்து உட்கார்ந்தாள். சஞ்சனா சமைத்து இருந்த டிஷ்ஷை ஒரு தட்டில் போட்டுக் கொண்டு அங்கேயே கிட்சன் மேடையில் ஏறி உட்கார்ந்தாள்.

அக்கா, ஒரு குட் நியூஸ்...

என்னடி, குட் நியூஸ், போன்ல யாரு? உன் அம்மாதானே?

ஆமாக்கா, என் அம்மா தான் பேசினாங்க... விஷயம் என்னனா நாம ரெண்டு பேரும் இந்த  எங்க ஊர் கோவில் திருவிழாக்கு மொட்டை போடலாம்னு பண்ணி இருந்தோம்ல...

ஆமா... உன் அம்மாகிட்ட அதை சொன்னியா... வேண்டாம்னு சொல்லிட்டாங்களா?

ஐயோ அக்கா என்னை முதல்ல பேச விடுங்க...

சரி சரி சொல்லுடி...

அதாவது அக்கா, இந்த வருஷம் என் அம்மாவும் திருவிழால மொட்டை அடிக்க போறாங்களாம்.. அது மட்டும் இல்லாம நான் பர்ஸ்ட் டைம் மொட்டை அடிக்கும் போது என்னோடு துணைக்கு இருந்தாங்களே மரகதம் அக்கா அவங்களும் இந்த வருஷம் மொட்டை போட போறாங்களாம்...

யாரடி அது மரகதம்...

எங்க பக்கத்து வீட்டு அக்கா தான்... நான் சொன்னேன், நீங்க மறந்துட்டிங்க...

சரிடி... இப்போ என்னடி பண்ண... நான் நீ மட்டும் என் கூட இருப்பேன்னு நினைச்சேன்.. இப்போ உன் அம்மாவும், இன்னொரு பொண்ணும் நம்ம கூட இருப்பாங்கன்னா  எப்படிடி..

அதனால என்னக்கா... நானும் தான் பர்ஸ்ட் ரொம்ப கூச்சப்பட்டேன்.. ஆனா புனேல பார்த்தீங்களா... என்னோட திறமையை...

ம்ம்.. உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆயிடுச்சு... ஆனா எனக்கு அப்படியா... இப்ப வரை நம்ம ரூம்ல கூட நான் தனியா இருக்கும் போது கூட அப்படி இருந்தது இல்லை...  அதான் ஒரு யோசனையா இருக்கு...

இதான்  பிராப்ளம்னா இனிமே நாம ரெண்டு பேரும் ரூம்ல இருக்கும் போது மட்டும் இன்னும் கொஞ்சம் ப்ரியா இருப்போம்... தன்னால உங்க கூச்சம் போய்டும்..

ம்ம்ம்.. கரெக்ட் தான்... ஆனா அதையும் நீதான் ஸ்டார்ட் பண்ணி வைக்கணும்...

சரிக்கா, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை... என்று சொல்லிவிட்டு முத்தழகு ஒவ்வொன்றாக கழட்டி போட சஞ்சனா முத்தழகை வைத்த கண் மூடாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். அதன் பின் முத்தழகு சஞ்சனாவையும் அதே போல பண்ண சொல்ல, சஞ்சனா தயங்கி கொண்டே கழட்டினாள். சஞ்சனாவின் சந்தன தேகம் மின்ன.. அவள் அழகை கண் கொட்டாமல் முத்தழகு பார்த்தாள். சஞ்சனா முதிர்ந்த தேக்கை போன்ற தேகம் உடையவள் என்பதாலும், முப்பதுக்கு மேல் வயது ஆனது என்பதாலும் கொஞ்சமே கொஞ்சம்  அவளின் சந்தன தேகத்தில் வளர்ந்து இருந்த நூலிழை போல இருந்த முடிகள் மிக கவர்ச்சியாக இருந்தது. நாசுவனுக்கு நால்வரில் சஞ்சனா தான் அதிக வேலை கொடுப்பாள் என்று நினைத்தால் முத்தழகு.

இப்படியே ஆபிஸ் முடிந்து வந்ததும் இருவரும் கூச்சமில்லாமல் இருந்துவிட்டு அடுத்த நாள் காலை குளித்து விட்டு ஆபிஸ் கிளம்பு போது தான் தங்களை மறைத்துக் கொண்டனர். இருவரும் சில மாதங்கள் அப்படியே தங்கள் வழக்கத்தை தொடர, முத்தழகின் அம்மா ஒரு நாள் போன் செய்து அவர்கள் ஊரில் திருவிழா தேதி குறித்து விட்டார்கள் என்றும், அதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே ஊருக்கு வந்து சேர்ந்துவிடுமாறும் சொன்னாள்.
அடுத்த நாளே முத்தழகு, சஞ்சனா இருவரும் தங்கள் அலுவகலத்தில் இருவருக்கும் இரண்டு வாரங்கள் விடுமுறை வேண்டும் என்று எழுதி கொடுத்துவிட்டனர்.



அதேபோல இரண்டு நாள் முன்பே பல பொருட்களை பர்சேஸ் செய்து பேக் செய்து தயாராக வைத்துவிட்டனர். அடுத்த நாள் காலை 8 மணிக்கு மும்பையில் இருந்து பிளைட் ஏறினார்கள். கோவை விமான நிலையத்தில் இறங்கி அங்கயே டாக்சி பிடித்துக் கொண்டு முத்தழகின் சொந்த ஊருக்கு பயணமானார்கள். முத்தழகு தான் சஞ்சனா உடன் வருவதை போன் செய்து தன அம்மாவிடம் சொல்ல அவள் அங்கு இவர்களை வரவேற்பதற்கு ஆராத்தி தயார் செய்து கொண்டு இருந்தாள். சில மணி நேரங்களில் முத்தழகின் வீட்டை சென்று அடைந்தனர். முத்தழகின் பெற்றோரும், மரகதமும் அவர் வீட்டுக்காரரும் இருவரையும் ஆராத்தி எடுத்து வரவேற்க, அதை பார்த்த தெருவில் இருந்த அனைவரும்  நலம் விசாரிக்க வந்துவிட்டனர். முத்தழகுடன் வந்து இருந்த சஞ்சனாவை அந்த கிராமத்து குட்டி  பெண்கள் அதிசயமாக பார்த்துக் கொண்டு இருந்தனர்.



முத்தழகும், சஞ்சனாவும் குளித்து விட்டு, சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தனர். இருவரும் நன்றாக தூங்கி கொண்டு இருக்கும் போது சஞ்சனாவின் போன் அடிக்க, அவள் புருஷன் அஜய் கால் பண்ணி இருந்தான். 

என்னங்க... எங்க இருக்கீங்க...

நான் நீ சொன்ன ஊருக்கு வந்துட்டேன்... உன் ப்ரெண்ட் வீடு எங்க... 

இருங்க... இப்போ முத்தழகு உங்களுக்கு வழி சொல்வா... என்று அவள் புருஷனிடம் சொல்லி விட்டு சஞ்சனா முத்தழகை எழுப்பி, விவரம் சொல்ல அவள் வழி சொல்ல, அஜய் முத்தழகின் வீட்டுக்கு வந்தான். எல்லோரும் அவனை வரவேற்று, சாப்பிட வைத்தனர். மாலை முத்தழகின் ஊர் கோவிலுக்கு மூவரும் போய் வந்தனர். அன்று இரவு தான் சஞ்சனா அஜயிடம் தான் முத்தழகின் ஊருக்கு எதற்காக வந்து இருக்கிறாள் என்று விளக்கமாக கூறினாள். சஞ்சனாவிற்க்கு மொட்டை அடித்து கொள்ள ஆசை இருந்தாலும், தனக்கு குழந்தை வரம் வேண்டும் என்பதற்காக தான் மொட்டை அடித்து கொள்வதாக அஜயிடம் கூற, அவனும் சம்மதம் சொன்னான்.

அடுத்த நாள் அதிகாலையில் சீதா எழுந்து, குளிக்க செல்லும் முன் முத்தழகு சஞ்சனாவை எழுப்பி விட்டு, பக்கத்து வீட்டு மரகதத்தையும், எழுப்பி விட்டாள். பின் சீதா குளித்து விட்டு வர, முத்தழகு குளிக்க சென்றாள். சீதா தன் கணவனை எழுப்பி, காபி கொடுத்து விட்டு, சீக்கிரம் போய் நாசுவனை கூட்டி வர சொல்ல, அவரும் காபியை குடித்து விட்டு துண்டை போர்த்திக் கொண்டு கிளம்பினார்.

முத்தழகு குளித்து விட்டு,  சஞ்சனா குளிக்க வென்னீர் எடுத்து வைத்து விட்டு வர, சஞ்சனா குளித்து விட்டு, ஒரு டவலை மட்டும் கட்டிக் கொண்டு வர, அப்போது மரகதம் குளித்து ஈர முடி காயாமல் தலையை துவட்டிக் கொண்டே வந்தாள். 

என்ன சீதா அக்கா, நாசுவனை கூட்டி வர, அண்ணன் போயாச்சா...

போயாச்சு மரகதம்... நீ ரெடியா...

நான் ரெடிக்கா... நம்ம முத்தழகு, அவ ப்ரெண்ட் எல்லாம் ரெடியா... 

ம்ம்ம்... அப்போவே குளிக்க போனாங்க... சரி இந்த முறை நாலு பேரு மொட்டை அடிக்க போறோம்... சாங்கியம் எப்படி மரகதம்...

ஒரு சாங்கியமும் இல்லக்கா... எல்லாம் வழக்கம்‌ போல தான்... என்ன வயசுல பெரியவங்க நீங்க தான்.. அதனால் நீங்க முதல்ல மொட்டை அடிச்சதும், ‌அப்புறம் நான், அதுக்கு அடுத்து முத்தழகு, அப்புறமா அந்த கேரளா பொண்ணு மொட்டை அடிக்கட்டும்... 

சரி மரகதம்‌ அப்படியே பண்ணிடலாம்...

அது சரி அக்கா அந்த கேரளா பொண்ணுக்கு நம்ம ஊர் வழக்கம் தெரியுமா... அவகிட்ட எப்படி மொட்டை அடிக்கணும்னு சொல்லிட்டீங்களா.. 

எல்லாம் முத்தழகு சொல்லி தான் அவ அப்படி நின்னு மொட்டை அடிக்கிற ஆசைல வந்து இருக்கா... இதுல என்ன மேட்டர்னா அவ புருஷனையும் இங்க மொட்டை அடிக்க போறேன்னு சொல்லி வர சொல்லி இருக்கா...

என்னக்கா இது... புருஷனை பக்கத்துல வச்சுட்டு எப்படிக்கா...

அடியேய், அவன் வெளியே தான்‌ இருப்பான்... ஆனா அவ எப்படி மொட்டை அடிப்பான்னு அவனுக்கு தெரியும்...

சரி‌ விடுங்க.. எப்படியோ போகட்டும்.. என்று பேசிக்கொண்டு இருக்க, முத்தழகின் அப்பா நாசுவனை கூட்டி வந்தார். அவன் பின் வாசல் வழியாக தோட்டத்திற்க்குள் வர, எல்லோரும்   தோட்டத்திற்க்கு சென்றனர். நாசுவனுடன் அவன் மகனும் வந்து இருக்க, அவனை பார்த்து மரகதம் கேட்டாள்.

என்னப்பா, உன் பையன் எதுக்கு...

அம்மா, இன்னிக்கு நிறைய மொட்டை இருக்கு.. அதான் உதவிக்கு கூட்டி வந்தேன்.. நம்ம ஊர் கோவில் கமிட்டில சொல்லி அனுமதி வாங்கியாச்சு... அதும்‌ இல்லாமல் எனக்கு அப்புறம் அவன்‌ தானே இதெல்லாம் பண்ண போறான்... அதான் இப்பவே எல்லாம் பழகிகட்டும்னு சொல்ல  அனைவரும் சரி என்று ஒத்துக் கொண்டனர்.

முதலில் சாமி கும்பிட்டு விட்டு ஆண்கள் வெளியே வர, தோட்டத்தில் பெண்களும், நாசுவனும் அவன் மகனும் மட்டுமே இருந்தனர்‌. சீதா தான் முதலில் மொட்டை அடிக்க வேண்டும் என்பதால் அவள் முதலில் எல்லாம் களைந்து விட்டு நிற்க, சஞ்சனா ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு இருக்க, நாசுவன் அவள் தலையில் தண்ணீரை தெளித்து விட்டு, சவர கத்தியை கொண்டு சீதாவின் நெற்றியில் இருந்து மேல் நோக்கி முடியை சிரைத்து விட்டான்...

பின் நாசுவன் மரகதத்திடம், ஏம்மா, சாங்கியத்துக்கு அக்காவுக்கு சிரைச்சு விட்டாச்சு, நீயும் கழட்டிட்டு உட்கார்ந்தா உனக்கு என் பையன் மொட்டை அடிப்பான்.. என்று சொல்ல..

மரகதமும் சரி என்று சொல்லி விட்டு தன் கழுத்தில் இருந்த  செயின் முதல் வளையல், கம்மல் என அனைத்தையும் கழட்டி விட்டு வந்து நாசுவனின் மகன் நாகராஜ் முன் நிற்க, அவன் முகத்துக்கு முன் நல்ல அடர்ந்த கானகம் தெரிய, அவனுக்கு இது புது அனுபவம் என்பதால் கொஞ்சம் பயத்துடன் பார்க்க, முத்தழகு மரகதத்தின் தோளை பிடித்து உட்கார சொல்லி விட்டு, அவள் ஜடையை பிரித்து முடி போட்டு விட, மரகதம் தலையை குனிய, நாகராஜ் கொஞ்சம் பயம், பதட்டத்துடன் மொட்டை அடிக்க துவங்கினான்.

     மீம்ஸ் போட்ட நண்பருக்கு நன்றி

மரகதம் தலையை குனிய, தண்ணீரை தெளித்து விட்டு, நீர் சொட்ட சொட்ட உட்கார்ந்து இருக்க, நாகராஜ் மரகதத்திற்க்கு  மொட்டை அடிக்க ஆரம்பித்தான். அவன் அப்பா சீதாவின் கையை தூக்கி பிடித்து கொண்டு அக்குள் முடியை சிரைத்துக் கொண்டு இருக்க, முத்தழகும், சஞ்சனாவும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தனர். சீதாவிற்க்கு அவன் வேக வேகமாக சிரைக்க, நாகராஜ் புதியவன் என்பதால் ரொம்ப மெதுவாக சிரைத்தான். மரகதமும் அவனுக்கு தகுந்தவாறு பொறுமையாக இருந்தாள். 

என்ன தம்பி, இன்னிக்கு‌ முடியுமா, இல்ல அடுத்த திருவிழாக்கு தான் முடியுமா...

இல்லக்கா... முடிச்சுடுறேன்... 

நீ பண்றதை பார்த்தா என்னை மட்டும் தான் இன்னிக்கு மொட்டை அடிப்ப போல... தலை முடியை பாதிதான் சிரைச்சு விட்டு இருக்க, இன்னும் எவ்ளோ முடியை எங்கேல்லாம் எடுக்க வேண்டி இருக்கு... என்று கிண்டல் செய்ய, நாகராஜ் மரகதம் சொன்ன அர்த்தம் புரிந்து கொண்டு வெட்கப்பட்டு சிரிக்க, மரகதமும் அவனை பார்த்து சிரித்தாள்.


ஒரு வழியாக சீதாவிற்க்கு மொழு மொழுவென அழகாக மொட்டை அடித்து விட்டு, அவள் உடலில் ஒட்டி இருந்த முடிகளை எடுத்துவிட்டான். பின் சீதா குளிக்க செல்ல, மரகதத்தின் தலை முடியை அப்போது தான் நாகராஜ் மொட்டை அடித்து முடித்தான்.. அடுத்து மரகதம்‌ கையை தூக்கி காண்பிக்க, அங்கு இருந்த சிறிய புதரை தண்ணீர் விட்டு, முடியை மழித்து எடுத்து விட்டு, கை வைத்து தன் வேலை சரியாக இருக்கிறதா என்று தடவி பார்த்தான். அடுத்து இன்னொரு பக்கமும் முடித்து விட்டு மரகதத்தை மேலே எழுந்து நிற்க சொல்ல, மரகதம் நிற்காமல் தன் கால்களை இருபக்கமும் விரித்து விட்டு பின்னால் கைகளை ஊன்றிக் கொண்டு சாய, நாகராஜ் மரகதத்தின் இடுக்குகளில் இருந்த அடர்ந்த முடியை சிரைத்து விட்டான்.



இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சஞ்சனாவுக்கு, ரொம்பவும்‌ புதிய பழக்கமாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் மட்டுமே.. தானும் அப்படி தன் அழகான முடியை மொட்டை அடித்து கொள்ள போகிறோம் என்று நினைக்கும் போது ஆச்சர்யமாக இருந்தது. சஞ்சனா மொட்டை  அடிப்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாமா!!!




1 comment:

  1. இந்த பதிவிற்கான அடுத்த பதிவு எப்போதும் வரும் நண்பா

    ReplyDelete