Tuesday 9 June 2020

Telugu family goes to Tirumala after the Lock down

Telugu family goes to Tirumala after the Lock down

கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலகமே முடங்கிக் கிடக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு‌ அதிகமாகிக் கொண்டே இருந்ததால் இந்திய அரசு நாடு முழுவதும் லாக் டவுனை கொண்டு வந்தது. அதனால் அனைத்து கோவில்களும் மூடப்பட்டது.

தற்போது ஆந்திராவின் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் நடை திறக்கப்பட்டது. ஆனால் பல கட்டுபாடுகளுடன் கோவில் திறக்கப்பட்டு உள்ளது.














பக்தர்கள் சில கட்டுபாடுகளுடன், விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.





No comments:

Post a Comment