Sunday 4 October 2020

ரத்தத்தின் ரத்தமே..! - இரண்டாம் பாகம்


ரத்தத்தின் ரத்தமே..! - முதல் பாகம்




ஒரு நாள் நானும், அசோக்கும் மட்டும் வீட்டில் இருந்தோம்... அவன் ரூமில் இருக்க, நான் என் வேலையை முடித்து விட்டு அவன் ரூமுக்கு சென்றேன்... அவன் மும்முரமாக லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான்..

டேய் அசோக்...

என்னடி...

என்னை பாருடா?

என்னனு சொல்லுடி....

எனக்கு...

உனக்கு என்ன?

எனக்கு மொட்டை அடிச்சு விடுறியா?

என்னடி ஆர்த்தி சொல்ற? நிஜமாவா?

ஆமா... எனக்கு மொட்டை அடிச்சு விடுறியா?

                           


ம்ம்ம்.. எனக்கு ஒகேடி.. ஆனா அம்மாவும், அப்பாவும் கேட்டா என்ன சொல்றது?

அது நான் சமாளிச்சுகிறேன்...

அப்பிறம் இன்னொரு ப்ராப்ளம்டி ஆர்த்தி....

என்னடா?

இல்ல.. இது வரைக்கும் நான் வீடியோஸ், கதைகளில் தான் மொட்டை பத்தி படிச்சு, பார்த்து இருக்கிறேண்டி... ஆனா ரியலா இன்னும் யாருக்கும் மொட்டை அடிச்சு விட்டதில்லடி  ஆர்த்தி....

சரி விடு... அப்போ வேண்டாம்... 

அய்யோ... ஆர்த்தி குட்டி.... நீ அப்படி எல்லாம் சொல்ல கூடாது.... இந்த அசோக் எப்படியாவது உனக்கு மொட்டை அடிச்சு விடுவான்.... என்னை நம்பு.... 

அப்போ ஓகே.... நாளைக்கு அம்மா பக்கத்து வீட்டு ஆண்டி கூட பர்சேஸ்க்கு போறாங்க... அந்த டைம்ல நீ எனக்கு மொட்டை அடிச்சு விடு...... சரியா?

அப்போ எல்லாம் பிளான் பண்ணிட்டு வந்து தான் எங்கிட்ட கேட்டு இருக்க...

ஆமாடா... எல்லாம் யோசிக்க வேண்டாமா?... சரி... நீ போய் நாளைக்கு மொட்டை அடிக்க என்ன வேணுமோ அதெல்லாம் வாங்கி வச்சுக்க....

ம்ம்ம்ம்... ஓகே டி.. ஆர்த்தி... என்னை விட நீதான் ரொம்ப ஆர்வமா இருக்க... மொட்டை அடிக்க...

எல்லாம் உன் லேப்டாப் பார்த்ததால வந்த ஆசை தாண்டா அசோக்...

ம்ம்ம்... சரிடி... எப்படியோ என் ஆசையும் நிறைவேறுது.... சரி நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்துறேன்... 
 
சொல்லி விட்டு பஜாருக்கு சென்று ஒரு பேன்சி கடையில் சலூனில் யூஸ் பண்ணும் ரேசர், ஷேவிங் க்ரீம் பிரெஷ், ப்ளேடு எல்லாம் வாங்கி விட்டு வந்து என் ரூமில் மறைத்து வைத்தேன்... அன்று மாலை அம்மாவுக்கு தெரியாமல் ஆர்த்தியை கூப்பிட்டு நான் வாங்கி வந்து இருந்த பொருட்களை காட்டினேன்... அவளும் ஆர்வமாக அதை பார்த்தாள்...



அடுத்த நாள் காலை எழுந்ததும் ஆர்த்தி தலைக்கு குளித்து விட்டு வந்து தலையை கோதிக் கொண்டு இருக்க, நான் ஹால் சோபாவில் உட்கார்ந்து அவளின் முடியின் அழகை ரசித்துக் கொண்டு இருந்தேன்... பின் மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டதும் அம்மா வெளியே கிளம்ப, நாங்கள் இருவர் மட்டும் வீட்டில் இருந்தோம்...

ஆர்த்தி என்னடி பண்ற? அம்மா கிளம்பியாச்சு.. நம்ம வேலையை ஆரம்பிக்கலாமா?

ம்ம்ம்... சரிடா...

வா என்னோட ரூமுக்கு என்று ஆர்த்தியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு என்னுடைய ரூமுக்கு போனேன்...

ஆர்த்தி அன்று காலை ஒரு தூய வெள்ளை நிற சுடிதாரில் மிக அழகாக இருந்தாள்... அவளுடைய முடி ரொம்ப அடர்த்தியாக இருக்கும்.. அதை மொத்தமாக சுருட்டி உச்சியில் ஒரு கொண்டையாக போட்டு இருக்க, பின் கழுத்தில் அவளுடைய முடிகள் சிறிதளவு பரவி மிக கவர்ச்சியாக இருந்தது....

                         


ஆர்த்தியை ஒரு சேரில் உட்கார்ந்து கொள்ள சொல்லி விட்டு, நான் அவள் பின்னால் நின்று கொண்டு, ஆர்த்தி கொண்டை போட்டு இருந்த முடியை என் கைகளால் ஆசையுடன் தடவி விட்டு, அப்படியே அந்த கொண்டையை என் கைகளால் மெதுவாக அவிழ்த்து விட்டு, தடவி பார்த்து ரசித்தேன்...

பின் ஒரு சீப்பை எடுத்து கொண்டு ஆர்த்தியின் முடியை சீவி விட்டு, இரண்டாக பிரித்து, இரட்டை ஜடை போல இரண்டு ரப்பர் பேண்ட் போட்டு முடியை தொங்க விட்டேன்... ஆர்த்தி நான் செய்வதை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு, எதுவும் பேசாமல் இருந்தாள்...

                        

பின் என்னுடைய செல்போனை எடுத்து ஒரு போட்டோ எடுத்து ஆர்த்தியிடம் காண்பித்தேன். 

என்னடி ஆர்த்தி, நல்லா சீவி இருக்கேனா? 

ம்ம்ம்.. பரவாயில்லைடா.. அம்மாவை விட நல்லாவே சீவி இருக்க...

ம்ம்ம்ம்... தேங்க்ஸ்டி... அப்புறம் உன் முடியை நல்லா பார்த்துக்கோ... இது தான் லாஸ்ட் போட்டோ வித் லாங் ஹேர்... இனி இந்த மாதிரி போட்டோ எடுக்க இன்னும் மூணு நாலு மாசம் ஆகும்...

ஆமால்ல.... சரி இப்போ முன்னாடி இருந்து சில போட்டோஸ் எடுத்துக்க..

நான் ஆர்த்தியின் முன் பக்கம் வந்து சில போட்டோஸ் எடுத்து விட்டு, அதை அவளிடம் காட்டினேன்... 

என்னடி ஆர்த்தி மொட்டை அடிக்க ஆரம்பிக்கலாமா?

ம்ம்ம்.... சரிடா... 

நான் அருகில் இருந்த கப்பில் இருந்த நீரை எடுத்து கொஞ்சமாக அவள் தலையில் நனைத்து விட்டு, நல்ல அழுத்தி தட்டி விட்டேன்... பின் ரேசரை எடுத்து ஆர்த்தியின் பின்னால் நின்று கொண்டு நெற்றியில் இருந்து மெதுவாக மேல் நோக்கி சிரைக்க, ஆர்த்தி கண்ணாடியில் அதை பார்த்துக் கொண்டு இருக்க, நான் மொட்டை அடிப்பதில் கவனமாக இருந்தேன். 

எனக்கு மொட்டை அடித்து பழக்கம் இல்லை... எனக்கு தாடி மீசை கூட சலூனில் போய் தான் ஷேவ் பண்ணுவேன்.. அதனால் கொஞ்சம் பதட்டம், பயம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஆர்த்தியின் முடியை ஷேவ் செய்து கொண்டு இருந்தேன். 

என்ன ஆர்த்தி ரொம்ப நெர்வஸா இருக்கா?

ஆமாடா.. ஈஸியா மொட்டை அடிக்கலாம்னு சொல்லிட்டேன்... ஆனா இப்போ எப்படி அம்மா, அப்பாவை சமாளிக்க போறேன்னு தெரியல....

என்ன வேணாலும் சொல்லிக்க ஆர்த்தி.... ஆனா என்னை மாட்டி விட்டுடாதேடி....

உன்னை மாட்டி விட உன் லேப்டாப்பை எடுத்து காமிச்சா போதும்ம்ம்.. நீதான் என்னை கம்பெல் பண்ணி மொட்டை அடிச்சன்னு அம்மா நம்பிடுவாங்க...


என்னடி இப்படி சொல்ற....

சும்மா சொன்னேண்டா... அதுக்கு வேற பிளான் பண்ணி இருக்கேன்....

நான் இப்போது ஆர்த்தியின் உச்சந்தலை முழுவதும் மழித்து எடுத்து இருந்தேன்... ஆனால் சில இடங்களில் முடி சரியாக சிரைக்கபடாமல் இருக்க, மீண்டும் அந்த இடத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு தேய்த்து விட்டு அந்த பிசிறாக இருந்த முடியை சிரைத்து விட்டேன். அதன் பின் இடது பக்கம் தண்ணீரை நிறைய ஊற்றி விட்டு முடி நனையுமாறு மசாஜ் செய்தேன்...

பின் ரேசரை எடுத்து மெதுவாக இடது பக்கம் சிரைக்க இப்போது நனைந்து இருந்த முடி மிருதுவாக இருக்கவும், ஈஸியாக கத்தியில் சிரைக்கப்பட்டு வந்தது. ஆர்த்தியின் ஷேவ் செய்யப்பட்ட முடிகள் அவள் தோள் மேலேயும், கீழேயும் விழ, ஈரமான முடிகள் அப்படியே தரையில் ஒட்டிக் கொண்டு கிடந்தது...

                          

ஆர்த்தியின் ஒரு பாதி தலை மழுங்க சிரைக்கப்பட்டு இருக்க, ஒரு பாதி தலை நீண்ட அடர்த்தியான முடியுடன் இருந்தது. அப்போது என் செல்போனை எடுத்து பாதி மொட்டை தலையுடன் போட்டோ எடுத்தேன்...

டேய் அசோக்... என்னடா பண்ற.... இப்போ போட்டோ எதுவும் எடுக்க வேண்டாம்... 

                       


இல்லடி இது மாதிரி போட்டோ யாரும் எடுத்து இருக்க மாட்டாங்க... 

நோ... அசோக்... உன் செல்போனை உடைச்சுடுவேன்... சொன்னா கேளு...

இருடி... ரெண்டே போட்டோ மட்டும்...

நான் போட்டோ எடுக்க, ஆர்த்தி தன் இரு கைகளால் தன்னுடைய முகத்தை மூடிக் கொண்டாள். இருந்தாலும் நான் அப்படியே சில போட்டோக்கள் எடுத்து விட்டு, பின் ஆர்த்தியின் வலது பக்கமும் தண்ணீரை நிறைய விட்டு, அவள் முடியை மசாஜ் செய்து மிருதுவாக்கி, பின் ரேசரை எடுத்து ஷேவ் செய்ய ஆரம்பித்தேன்... 

முன்பு போல இல்லாமல் முடி மொத்தமும் அழகாக ரேசருடன் வர, ஆர்த்தியின் தலை, முதல் ஷேவிலேயே மொழு மொழுவென மழித்து வந்தது... காது ஓரங்களில் மட்டும் ஷேவ் செய்ய கொஞ்சம் சிரமமாக இருக்க, அந்த இடங்களில் பொறுமையாக ஷேவ் செய்து விட்டு, பின் பக்கம் மீண்டும் நீர் விட்டு, அந்த நீர் வழியும் முன் ரேசரை எடுத்து மழிக்க ஆரம்பிக்க, ஆர்த்தியின் முடி சுலபமாக வந்தது...

சில நிமிடங்களில் ஆர்த்திக்கு முழுமையாக மொட்டை  அடித்து முடித்து விட்டேன்.. எங்கும் காயமோ, சிறு கீறலோ இல்லாமல் அருமையாக  மொட்டை அடித்து இருந்தேன்... கீழே விழுந்த முடிகளை எல்லாம் பொறுக்கி ஒன்றாக சேர்த்து குவித்து வைத்து விட்டு, ஆர்த்தியின் மொட்டை தலையில், ஷேவிங் க்ரீம் எடுத்து ப்ரெஷ்ஷில் நுரை பொங்க தேய்த்து விட்டு, ரேசரில் இருந்த பிளேடை மாற்றி விட்டு, புதிய ப்ளேடு ஒன்றை போட்டு விட்டு ஷேவ் செய்ய,  மொட்டை அடித்த ஆர்த்தியின் தலை பளபளப்பாக இருந்தது... பின் ஆர்த்தியின் பின் கழுத்தில் இருந்த முடியை ஷேவிங் செய்ய சூப்பராக இருந்தாள் ஆர்த்தி...

பின் ஆர்த்தியின் மொட்டை தலையை ஒரு துணியால் துடைத்து விட்டு அவளை பார்க்க சூப்பராக இருந்தாள் ஆர்த்தி... என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் ஆர்த்தியை கட்டி பிடித்து கொண்டேன்...

தேங்க்ஸ் ஆர்த்தி... எனக்கு ரொம்ப நாள் ஆசைடி... இந்த மாதிரி ஒரு நீளமான முடி இருக்க பொண்ணுக்கு மொட்டை அடிக்கணும்னு... ஆனால் அதை யாருகிட்ட கேட்கிறதுன்னு கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு... நீ என்னோட ஆசையை நிறைவேத்திடடி...

                                           


எனக்கும் தாண்டா அசோக், கொஞ்ச நாளா என்னோட முடியை மொட்டை அடிக்கணும்னு ஆசை... ஆனா தைரியம் வரல... அப்போ தான் உன்  லேப்டாப்பை பார்த்ததும் எனக்கு ஆசையும், தைரியமும் வந்துச்சு....

அம்மாகிட்ட என்னடி சொல்வ...

அது நான் சமாளிச்சுகிறேன்... நீ கவலை படாதே....!

ம்ம்ம் சரிடி.... என்று சொல்லி விட்டு கீழே விழுந்து கிடந்த ஆர்த்தியின் முடிகளை எடுத்து ஒரு கவரில் போட்டு விட்டு, ஷேவிங் க்ரீம், கத்தி, ரேசர், ப்ளேடு எல்லாம் எடுத்து வைக்க, ஆர்த்தி ரேசரை எடுத்து கொண்டாள்...

இது எங்கிட்ட இருக்கட்டும்டா அசோக்... 

இது எதுக்குடி...

இதை வச்சு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... முடிஞ்சதும் நான் உனக்கு தர்றேன்... 

அதான் மொட்டை அடிச்சாச்சே... அப்புறம் என்னடி வேலை....  ஓ அதுவா... சரி சரி... புரியுது... பண்ணிட்டு அப்புறம் மெதுவா குடு.... ஆனா பார்த்து யூஸ் பண்ணுடி... எதும் காயம் ஆயிட போகுது...

சீய்.. நாயே பேச்சை பாரு...உனக்கு ரொம்ப சேட்டை அதிகம் ஆயிடுச்சு...என்று வெட்கத்துடன் ஓடினாள் ஆர்த்தி...

முற்றும்...!



நண்பர்களே! பர்சனல் வேலைகள் அதிகம் இருப்பதால் முன்பு போல யோசித்து கதைகள் எழுத நேரம் கிடைப்பதில்லை. வாரத்திற்கு ஒரு  கதை எழுதுவதே ரொம்ப கஷ்டமாக இருக்கு.... உங்கள் ஆதரவு என்றும் தொடரும் என்று நம்புகிறேன்.. அதே போல நம் தளத்தில் வரும் கதைகள் வேறு தளத்தில் பதிவு செய்து இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்!




6 comments:

  1. மிகவும் அருமையான கதை சூப்பராக இருந்தது குறிப்பு நேரம் எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை உங்களின் அடுத்த பதிவு காயத்ரி பதிவாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. Gaaua
      காயத்ரியின் அடுத்த பாகம் கொஞ்சம் டைம் ஆகும் நண்பா, அதற்கு முன் இன்னொரு கதை என் மனதில் இருந்து மறப்பதற்க்குள் முடிக்கவேண்டிய கட்டாயாம்...

      Delete
  2. உங்கள் கதைகள் மிகவும் அருமையாக உள்ளது ..இன்னும் இது போல நிறைய கதைகள் எழுதுங்கள்...

    ReplyDelete
  3. உங்களின் விளக்கத்திற்கு நன்றி உங்களின் இந்தக் கதையை நான் விரைவாக எதிர்பார்க்கிறேன் இதுவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  4. எனக்கும் நீண்ட கால ஆசை நீளமான கூந்தல் கொண்ட பெண்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும்

    ReplyDelete