Saturday 23 January 2021

பிரகதியின் மாற்றம் - முதல் பாகம்


வணக்கம்  இது மதன். என் அன்பான அம்மாவின் கதையை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

நான் மதன், 21 வயது. நான் எனது கடைசி வருட பட்டப்படிப்பில் இருக்கிறேன், கடந்த 4 ஆண்டுகளாகச் சென்னையில் உள்ள ஹாஸ்ட்டலில் படிப்பிற்காக விலகி இருக்கிறேன். நான் முதலில் ஊட்டி அருகில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். சென்னையின் வாழ்க்கை முறையுடன் ஒப்பிடும்போது எளிய மக்களும் எளிய வாழ்க்கையும் கொண்ட ஒரு மிதமான வாழ்க்கை என்னுடையது.



என் குடும்பம் என்னையும் என் பெற்றோரையும் கொண்டிருந்தது. அப்பா 52 வயது ஒரு மினி டீ எஸ்டேட் கொண்ட ஒரு தொழிலதிபர். அவர் ஒரு மோசமான நடத்தை கொண்டவர், நான் அவருடன் ஒரு நல்ல உறவைப் பகிர்ந்து கொள்ளவில்லை. கதையின் முக்கிய கதாபாத்திரம் என் அம்மா பிரகதி. இவருக்கு 42 வயது, இல்லத்தரசி. என் அம்மா பிரகதி சிவந்த நிறமுடையவள். மெல்லிய தேகம். எங்கள் வீடு கிராமத்தில் இருப்பதால், எங்கள் வாழ்க்கை முறையும் மிதமானது.



ஒற்றைக் குழந்தையாக இருந்ததால், நான் மிகுந்த அன்போடு என் அம்மாவால் வளர்க்கப் பட்டேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அப்பாவுடனான எனது உறவு மிகவும் மோசமாகி விட்டது. அவரது குணத்தின் காரணமாகவே நான் அவரை வெறுத்தேன். அம்மா கூட அவருடன் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை கொண்டிருக்கவில்லை. அவரை ஒரு கணவர் அல்லது அப்பாவாக வைத்திருப்பது ஒருவருக்கு ஏற்படக்கூடிய மிகப் பெரிய சாபம் என்று நான் நம்புகிறேன்.

இருப்பினும், அதன் மறுபுறம், அம்மாவும் நானும் சிறந்த நண்பர்களைப் போல இருந்தோம். இந்த உலகில் சிறந்த உறவை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் எல்லாவற்றையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டோம், ஒரு பெரிய பிணைப்பைக் கொண்டிருந்தோம். சிறு வயது முதல், இன்று வரை, எங்கள் பிணைப்பு அப்படியே உள்ளது, நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகப்பெரிய பலமும் ஆதரவும் கொண்டவர்கள். இப்போது கூட, நான் வீட்டை விட்டு விலகி இருந்தாலும் என் அம்மாவின் போன் காலுடன் தான் என்னுடைய நாள் தொடங்கும், முடியும்.

என் அம்மா பிரகதி அழகானவள். எங்கள் கிராமத்தில் அவளை வெறுப்பவர் எவரும் இல்லை. எல்லோருக்கும் என் அம்மாவைப் பிடிக்கும். எப்போதும் சிரித்த முகத்துடன், அனைவரிடமும் இனிமையாகப் பேசுவாள்.சாதாரண காட்டன் சேலை, சுடிதார் அணிந்து கொண்டு மிகவும் எளிமையாக இருப்பாள். எங்கள் கிராமத்தில் நடக்கும் பெரிய திருவிழாக்களில் மட்டுமே என் அம்மா புதிய ஆடைகளுடன் அலங்காரம் செய்து கொள்வாள். அதுவும் வருடம் ஒரு முறை திருவிழா நடக்கிறது. அம்மா என்ன அணிந்தாலும் பரவாயில்லை, அது எப்போதும் அவளுடைய முழு உடலையும் சரியாக மூடிக் கொண்டிருக்கும்,

அம்மா பிரகதி மென்மையான நீளமான கூந்தலைக் கொண்டிருந்தாள், அவள் இடுப்பு நீளத்திற்கு கீழே விழும் முடியை எல்லா நேரத்திலும் கொண்டை போட்டுக் கட்டி வைத்திருந்தாள். பெரும்பாலும் கொண்டை பிற நேரம் நேராக நீண்ட குதிரை வால் ஜடை தான் போட்டு இருப்பாள். அம்மாவின் முடி தடிமனாகவும், நல்ல அடர்த்தியான கருப்பு நிறம் முடியின் பிரகாசத்தை அதிகரிக்கிறது. என் அம்மாவின் முடியை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.


                           

நான் சிறுவனாக இருந்ததிலிருந்தே, நான் எப்போதும் அம்மாவுடன் அருகில் உள்ள பியூட்டி பார்லருக்கு போவேன். அங்கு அவளுக்கு முடி வெட்டுதல், பேசியல் செய்வதை வேடிக்கை பார்ப்பேன். அந்த அழகான கூந்தல் படிப்படியாக வெட்டப் படுவதைப் பார்ப்பது எனக்கு ஒரு பெரிய ஈர்ப்பை தந்தது. எனவே, பல மாதங்களுக்குப் பிறகு அவளுடைய தலைமு டி நீளமாக வளர்வதை நான் பார்த்த போதெல்லாம்,  நானே அம்மாவை ஹேர் கட் செய்யச் சொல்வேன்,

பல முயற்சிகளுக்குப் பிறகு, என் அம்மா தன்னுடைய முடியைக் கட் பண்ண பார்லருக்கு போவாள். பார்லரில் என் அம்மாவின் முடியை வெட்டுவதை பார்க்கும்போது நான் ஏதோ ஒரு வகையான உணர்வை அனுபவிக்கிறேன். இது ஒரு அற்புதமான உணர்வு, நான் அதன் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்தேன். என் அன்பான அம்மாவின் நாற்காலியில் உட்கார வைத்தது வேறு யாரோ ஒரு பெண் என் அம்மாவின் முடியை வெட்டுவதை பார்ப்பது எனக்கு விலை மதிப்பற்ற உணர்வைக் கொடுத்தது. அவள் எப்போதும் முடியை அதிகமாக வெட்டாமல்,  ட்ரிம் மட்டும் செய்து வைத்திருந்தாள், ஷார்ட் ஹேர் கட் பண்ணுவது என் அம்மாவுக்குப் பிடிக்காது.

வீட்டிற்கு திரும்பியதும், என் அம்மாவின் முடிக்கு எண்ணெய் தேய்த்து விடும் வாய்ப்பு கிடைத்தது. நான் அம்மாவின் முடியைத் தொடுவதையும் அதன் மெல்லிய பட்டுப் போன்ற முடியை உணருவதையும் விரும்பினேன். பெரும்பாலும் விடுமுறைநாட்களில், நான் என் அம்மாவின் அழகான நீண்ட கூந்தலை மசாஜ் செய்தேன், அது எனக்கான அற்புதமான தருணங்கள். என் அம்மாவின் கொண்டையை அவிழ்ப்பது அல்லது கட்டப் பட்ட போனி டெயிலை விடுவிப்பது எனக்கு மகிழ்ச்சியுடன் ஒரு பெரிய நிம்மதியைக் கொடுத்தது.  

என் அம்மாவும் என்னைக் கவனித்து மகிழ்ந்தாள். அவளுடைய தலை முடியை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்று அவளுக்குத் தெரியும், அவளுடைய தலை முடி மற்றும் அவளுடைய ஒட்டு மொத்த தோற்றம்குறித்து அவள் என்மீது குருட்டு நம்பிக்கை வைத்திருந்தாள்.

நான் பத்தாம் வகுப்பில் இருந்தபோது, அதாவது 5 வருடங்களுக்கு முன்பு, அம்மா தனது முடியின் நீளத்தை முதுகின் நடுப்பகுதி வரை குறைத்து வி-கட் ஸ்டைலில் வெட்டினாள். அது என் மாமாவின் திருமணத்தின்போது நடந்தது. 



அந்த நாளில், நாங்கள் ஒன்றாகப் பார்லருக்குச் சென்றோம், வழக்கம்போல் தன்னுடைய முடியை ட்ரிம் மட்டும் செய்யச் சொல்வாள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அம்மா தானே பார்லர் பெண்மணியிடம் நீளத்தைக் குறைக்கச் சொன்னார். என்னால் என் அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை, அது எனக்கு ஒரு முழுமையான பம்பர் பரிசு. 

கத்தரிக்கோல் அம்மாவின் அழகான நீண்ட முடியை வெட்டுவது எனக்கு ஒரு மறக்க முடியாத காட்சி. பெரிய முடி துகள்கள் தரையில் விழுந்தன, என் அம்மாவின் தோற்றம் மாறி வருவதை நான் கண்டேன். ஹேர் கட் முடிந்ததும், நான் அவளுடைய தலை முடியைத் தொட்டேன், இப்போது அவளது முதுகு பகுதி முடி இல்லாததால் அதிகமாகத் தெரிந்தது. மிகவும் குறைக்கப்பட்ட நீளத்துடன் அவள் ஆச்சரியமாக இருந்தாள். சில நிமிடங்களில் அவளுடைய தோற்றம் முற்றிலும் மாறியது. அவளுடைய முழு நீளத்தில் பாதி முடி துண்டிக்கப்பட்டது. பார்லர் பெண்மணி பின்னர் பார்ட்டி மேக்கப் செய்து திருமண விருந்துக்கு ஸ்டைல் செய்தார்.

ஒரு மாற்றத்திற்காக நான் புதிய ஹேர் கட் நன்றாகத் தெரிய தலை முடியை ஜடையாகப் பின்னாமல் சுதந்திரமாக வைத்திருக்க அம்மாவைச் சொன்னேன். மேக்கப் மற்றும் அனைத்து புதிய முடி அலங்காரங்களுடனும் அம்மா மிகவும் அழகாக இருந்தாள். நாங்கள் தயாராகி மதியம் 12:00 மணியளவில் திருமண மண்டபத்தை அடைந்தோம். இது போன்ற ஒரு விசேஷத்தில் அம்மா முடியை ஜடை பின்னாமல் இருந்தது முதல் முறையாகும். திருமண விசேஷத்தில் கருப்பு குறுகிய ஸ்லீவ் ரவிக்கைகளுடன் சாம்பல் நிறகனமான சேலை அணிந்திருந்தாள். நாங்கள் திருமண மண்டபத்தை அடைந்தவுடனேயே, எங்கள் உறவினர்கள் அனைவரும் அந்தத் தோற்றத்தில் அம்மாவைக் கண்டு ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.


                  

கீதா என்ற என் அத்தை, அதிர்ச்சியடைந்து கட்டுப்பாட்டை இழந்தாள், அவள் தூரத்திலிருந்து கத்தினாள், "ஆஹா பிரகதி!நீ ரொம்ப அழகா இருக்கிறாய்!". அம்மா கேட்டதும் அம்மாவின் முகம் கூச்சத்திலிருந்து இளஞ்சிவப்பு நிறமாக மாறியது, அத்தை அப்போது எங்களை நோக்கி ஓடி வந்து அம்மாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அவள் வேகமாக அம்மாவைத் திருப்பி, தலை முடியைத் தொட்டாள்

அத்தை அம்மாவின் புதிய தோற்றத்தை நேசித்தாள், அவளுடைய உற்சாகத்தின் அளவை அவள் முகத்தில் காண முடிந்தது. இதற்கிடையில், மாமாக்கள் மற்றும் என் உறவினர்கள் உள்ளிட்ட பிற உறவினர்கள் எங்களிடம் வந்தார்கள், நாங்கள் திருமணத்தின் முக்கிய விருந்தாளிகளைப் போலவே நடத்தப்பட்டோம். அவர்கள் அனைவரும் அம்மாவின் அழகை புகழ்ந்து கொண்டு இருந்தனர். அம்மா இப்போது கூச்சத்துடன் நடுங்கிக் கொண்டிருந்தார். என் சின்ன மாமா அம்மாவைக் கட்டிப் பிடிக்கும்போது, அம்மாவின் தலை முடியை மேலிருந்து கீழாகத் தொட்டு பின்னர் வேண்டுமென்றே அவளிடம், "அக்கா, என்னை நம்புங்கள், நீங்கள் இப்போது ஒரு மாடல்போல இருக்கிறே" என்று கூறினார். அம்மா வெட்கப்பட்டு சிரித்தாள்.

எப்போதும் கொண்டை அல்லது நேராக நீண்ட போனி டெயிலுடன் இருந்த பிரகதி, திடீரென்று நவீன தோற்றத்துடன் ஒரு அழகான பெண்மணியாக மாறினாள். அம்மா அந்த விஷேஷம் முழுவதும் தெய்வீகமாகத் தோற்றமளித்தாள். அந்த அழகான பிரீ ஹேர் ஸ்டைல் அழகான முகத்துடன் அனைவரின் கண்களையும் ஈர்த்தாள். "துணிந்து தலை முடியை வெட்டும் பெண்மணி தனது வாழ்க்கையை மாற்றப் போகிறார்" ( "a lady who cuts her hair is about to change her life") என்ற பழமொழி அம்மாவின் விஷயத்தில் அந்த நாள் முற்றிலும் சரியானது என்பதை நிரூபித்தது.

                    

அனைத்து விருந்தினர்களும், குறிப்பாக அங்கு வந்த ஆண்கள், அம்மாவின் மேல் ஒரு முறை நிச்சயம் கவனம் செலுத்தினர். அவளை அணுக முயற்சித்த சிலர், அந்தந்த குடும்பத்துடன் வரும் திருமணமான ஆண்கள் என்று நான் நம்புகிறேன், அம்மாவுடன் உரையாடலைத் தொடங்க கடுமையாக முயற்சித்தார்கள், ஆனால் அவள் யாருக்கும் வாய்ப்பளிக்கவில்லை. அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருக்க இன்னும் பலர் எங்களைப் பின் தொடர்ந்தனர். நான் அம்மாவின் பக்கத்திலேயே இருந்தேன், 5 நிமிடங்கள் கூட அவளைத் தனியாக விடவில்லை. 



இரவு வந்தது. இப்போது எங்கள் ஆடைகளை மாற்ற வேண்டிய நேரம் இது. முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்கனவே இரவு விருந்துக்கு எங்கள் ஆடைகளை மாற்ற முடிவு செய்துள்ளோம், அது மணமகளின் குடும்பத்தின் வருகைக்கு முன்பே. எனக்கும் அம்மாவுக்கும் வழங்கப்பட்ட அறைக்குள் சென்றோம். அதன் படி, நான் அணிய tuxedo  சூட் வைத்திருந்தேன், அம்மா தனது கருப்பு மற்றும் தங்க நிறத்தில் முழுதும் கையால் நெய்யப்பட்ட பட்டுச் சேலையை வைத்து இருந்தால். இந்த நேரம், எனக்கு மற்றொரு அதிசய அனுபவம் கிடைத்தது. இந்த நேரத்தில், கீதா அத்தை குறுக்கிட்டு, எனக்கும் அம்மாவுக்கும் இடையில்இருக்கும் நெருககம் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல  உற்சாகத்துடன் வந்தாள்.


5 comments: