Wednesday 5 May 2021

பதிலுக்கு பதில் - மூன்றாம் பாகம்


கதிர் ஒரு வெள்ளை வேட்டியை எடுத்து அனுவின் மேல் போர்த்த போக, அனு அவளை முறைக்க... சரண்… அவனை ஏங்க்கா முறைக்கிற... எல்லாம் உன்னால தான்... அவனை மிரட்டி ஒண்ணும் யூஸ் இல்லை... டேய் கதிர் நீ வேலையைப் பாரு... நான் இருக்கேன். உனக்கு ஒரு பிரச்சனையும் வராது... 



கதிர் வெள்ளை வேட்டியை எடுத்து அனுவின் மேல், கழுத்தை சுற்றி இருக்கமாகக் கட்டி விட்டு... அவள் ஜடையாகப் பின்னி இருந்த முடியை அவிழ்த்து விட்டான். பின் வாட்டர் ஸ்ப்ரேயர் மூலம் கொஞ்சமாக ஈரப்படுத்தி விட்டு, ஒரு பெரிய சீப்பால் சீவி விட்டுக் கத்தரியை எடுத்து ஜடையை, பின் கழுத்தின் அருகில் நெருக்கமாகக் கட் பண்ணினான்.



அனு தன் நீளமான முடியைக் கதிர் கட் பண்னுவதை பார்த்துக் கொண்டு இருக்க, சரண் ஒரு  திமிருடன் அவளைப் பார்த்தான். கதிர் எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் வேலையில் கவனமாக இருந்தான். அனுவின் முடியைக் கத்தரியால் ஷார்ட்டாகக் கட் பண்ணிக் கொண்டு இருக்க, சரண் மாடல் போட்டோவைக் காட்டி, அவனைக் கைடு பண்ணிக் கொண்டே இருந்தான். அனுவின் பின் பக்கம் இருந்த முடிகள் அனைத்தும் ஒட்ட, மிக நெருக்கமாக வெட்டிப் பார்க்க, அண்டர் கட் போல இருந்தது. பின் அனுவின் முன், மற்றும் உச்சந்தலையில் இருந்த முடியைக் குறைக்க, அதை வெட்டினான். முடிவில் ஒரு அருமையான பாய்கட் ஹேர் ஸ்டைலில் இருந்தாள் அனு.



பின் கதிர் போர்த்தி இருந்த வேட்டியை எடுத்து விட்டு, அனுவின் மேல் இருந்த முடியை ஒதுக்கி விட்டான். ஒரு ரேசரை எடுத்துப் புது பிளேடு மாற்றி விட்டு அவளின் பின் கழுத்து பகுதியில் துருத்திக் கொண்டு இருந்த முடியைச் சிரைக்க, அனுவுக்கு சிலிர்த்துக் கொண்டது. பின்னால் இருந்த முடியைச் சிரைத்து விட்டு, கிருதா பக்கம் இருந்த முடியையும் ஒதுக்கி விட்டான்.


கதிர் வேலையை முடித்து விட்டுச் சரணை பார்க்க, அவனும் அனுவின் ஹேர் ஸ்டைல் பார்த்தான்.


இதுக்கு மேல ஷார்ட்டா வெட்ட முடியாதடா... கதிர்...


இதுக்கு மேல மொட்டைத் தான் அடிக்கணும்... 


ச்சே. அதெல்லாம் வேண்டாம்... அப்புறம் என் அனு அக்காவுக்கு இல்லாத மீசை தாடியை ஷேவ் பண்ணிடுடா கதிர்...


டேய் சரண் அதெல்லாம் வேண்டாண்டா... சொன்னது கதிர்... அனு கூட எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, கதிர் தான் அவளுக்குச் சப்போர்ட்டாகப் பேசினான். அதனால் அனு கதிரின் மேல் இருந்த கோபம் நியாயம் இல்லை என்று உணர்ந்தாள். அதே போலக் கதிர் தன்னை இன்னும் அழகாக மாற்றி இருப்பதாக உணர்ந்தாள் அனு.


கதிர் சேரில் அனுவின் முகத்தை ஷேவிங் செய்ய ஏற்றவாறு உட்கார வைத்து விட்டு, அவள் முகத்தை ஈரப்படுத்தி, அதன் பின் ஷேவிங் க்ரீம் பூசி விட்டு, அவள் முகத்தில் ஷேவிங் செய்ய, அவள் முகத்தை அப்போது தான் ரசித்துப் பார்த்தான். அனுவின் உதட்டிற்க்கு மேல் சிரைக்க, அவள் உதட்டைத் தன் இரு விரல்களால் அழுத்திப் பிடிக்க, கொஞ்சம் மென்மையாக உணர்ந்தான் கதிர்.

பின் இரு முறை அனுவின் முகத்தை ஷேவிங் செய்து விட்டு, அவள் கேட்காமலேயே அனுவின் புருவத்தையும் அழகாகச் செதுக்கி விட்டான். கதிரின் திறமையைப் பார்த்துக் கண்களால் நன்றி சொன்னாள் அனு.


அனு… இப்போ எப்படி இருக்குடி? சரண் கேட்க அனு எந்தப் பதிலும் சொல்லவில்லை...


சரி விடு அனு...நீ என் மேல கோபமா இருப்ப... அப்புறம் உன்னோட ஆர்ம்பிட்ல முடி இருக்கும்ல... அதையும் ஷேவ் பண்ணிடலாம்... உன்னோட டீ-சர்ட் கழட்டு...


அனு அவனை முறைக்க, கதிர் என்ன நடக்க போகிறது என்ற அதிர்ச்சியில் இருக்க, அனு தன் கைகளைத் தூக்கி டீ-சர்ட்டை கழட்டினாள். அவளின் பளிங்கு போன்ற சிவந்த மேனியில் அடர்த்தியான கருப்பு காடு ஒன்று வெளிப்பட்டது. அனு தன் அக்கா என்பதையும் மீறி அவள் அழகை ரசித்தான் சரண். சரணே இப்படி என்றால் கதிரின் நிலைமை சொல்லத் தேவையில்லை. அவனின் கொடிக்கம்பம் மேலே உயர தூக்கிக் கொண்டு இருந்தது.


அனு தன் இடது கையைத் தூக்கி கொண்டு காண்பிக்க, கதிர் அவள் அருகில் சென்று முடியின் அடர்த்தியை தடவி பார்க்க, அங்கு இருந்த வியர்வையின் ஈரம் அவன் கைகளில் வந்தது. பின் ஒரு துணியை எடுத்து வியர்வையை  துடைத்து விட்டுக் கத்தரியை கொண்டு முடியை வெட்டினான். அப்படி வெட்டும்போது கதிரின் மூச்சு ஆழமாக உள்ளே இழுத்து அனுவின் அக்குள் நறுமணத்தை அனுபவித்து சுவாசித்தான். அனுவும் அவன் செய்வதை உணர்ந்து அவனைப் பார்த்துச் சிரித்தாள். பின் ரேசரை எடுத்து முடியை மொத்தமாக வழித்து எடுத்தான் கதிர். 



அதன் பின் இன்னொரு ஆர்ம்பிட்டிலும் அனுபவித்து ரசித்துச் செய்தான் கதிர். வேலை முடிந்ததும் அனு தன் டீ-சர்ட் போட்டுக் கொண்டு எழ, சரண் கிளம்ப ரெடி ஆனான். 


டேய், சரண்... காசு குடுடா... 


எவ்ளோ கதிர்....? சரண் கேட்க


உனக்குன்னா 250 ரூபா வாங்கி இருப்பேன். இப்போ 500 ரூபா கொடு... 


சரிடா, நீ என் அக்காகிட்டேயே வாங்கிக்க...


டேய் சரண் என்ன விளையாடுறியா?  எங்கிட்ட காசு இல்ல... 


அதுக்கு நான் என்ன பண்ண? நீ தான் ஹேர் கட், ஷேவிங் பண்ணி இருக்க... நீ தான் கொடுக்கணும்... என்று சரண் சொல்ல... அனுவிடம் பணம் இப்போது இல்லை என்று கதிர் புரிந்து கொண்டான்.


சரி போய்ட்டு வந்து கொடுங்க... என்று அவன் சொல்ல... அனு சரி என்று தலை அசைத்தாள்.


காசாத்தான் கொடுக்கணும்.... வேற மாதிரி  கொடுத்தா வாங்க மாட்டியா கதிர் என்றாள் அனு. அனு என்ன சொல்கிறாள் என்று புரியாமல் கதிர் விழிக்க, அனு அவனைக் கட்டி பிடித்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். கதிர், சரண் இருவரும் அதிர்ச்சியில் இருக்க, அனுபமா பரமேஸ்வரன் ஜாலியாக வீட்டிற்க்கு கிளம்பினாள்.






2 comments:

  1. வணக்கம் நண்பா இப்பொழுதுதான் உங்களின் கதையை படித்தேன் மிக சுவாரஸ்யமாக இருந்தது தொடருங்கள் உங்களின் அற்புதமான கதைகளை

    ReplyDelete