Thursday 24 June 2021

மஹாவின் ஹெட்ஷேவ்

நான் நந்தா வயது 23. நல்ல உடல் அமைப்பைக் கொண்டவன். அவன் வாடகை வீட்டில் குடி இருந்தான். ஹவுஸ் ஓனர் வெளிநாட்டில் இருக்க, அவரது மனைவி மகாலட்சுமி. அவரது வயது 32 தன் ஒரே மகனுடன் கீழ் வீட்டில் இருக்க, வாடகை வந்தால் வசதியாக இருக்கும் என்று வீட்டின் மேல் பகுதியை வாடகைக்கு விட்டு இருந்தாள். மகாலட்சுமி நல்ல அழகு, அவளது நீளமா, அடர் கருப்பு நிற அடர்த்தியான கூந்தல் முட்டி வரை நீண்டு தொங்கும். மகாலட்சுமி பெரும்பாலும் தொங்க விடாமல் கொண்டையாகத் தான் போட்டு இருப்பாள். அதுவே அவளுக்கு ஒரு கிரீடத்தை போல அழகாக இருக்கும்.



கதை ஆந்திராவில் நடக்கிறது. மகாலட்சுமி தன் சொந்த வீட்டில் தங்கி இருக்கிறாள். நந்தா தனக்கு  18 வயதாக இருந்தபோது மகாலட்சுமியை முதல்முதலாகப் பார்க்கிறான். மகாலட்சுமி  நந்தாவின் ராஜ் மாமாவைத் திருமணம் செய்து கொண்டு அந்த வீட்டுக்கு வந்தாள். ராஜ்  மாமா நந்தாவின் வீட்டிற்கு அருகில் வசித்து வருகிறார். ராஜ்-மஹா திருமணம் காதல் திருமணம். ராஜ் மற்றும் மஹா தனியாக இருந்தார்கள். இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். பெற்றோர் ஏற்றுக்கொள்ளாத காதல் திருமணம், எனவே அவர்கள் இருவரும் ராஜின் வேலை காரணமாக ஆந்திராவுக்கு வருகிறார்கள், ராஜ் ஒரு பெரிய  எம்.என்.சி நிறுவனத்தில் வேலை செய்கிறார்…




முதல் முதலாக மகாலட்சுமியை பார்த்தபோது, அவளைவிட அவளின் முடியின் நீளத்தை கண்டு ஆச்சர்யப்பட்டேன். என் அம்மா மஹா வீட்டிற்குச் சென்று அவளுடன் நன்றாகப் பேசுகிறாள்.  அவர்கள் சில நாட்களிலேயே மகா என் அம்மாவுக்கும் எனக்கும் மிகவும் நெருக்கமாகி விடுகிறாள். மஹா எப்போதும் தனது தலைமுடியை கொண்டையாகத் தான் போட்டுக் கொள்வாள். நான் எப்போதும் அவளுடைய கொண்டையை ரசிக்கிறேன். மஹாவின்  கொண்டை நல்ல அடர்தியான  கருப்பு மற்றும் மெல்லியதாக இருக்கும். நான் எப்போதும் அவளுடைய கொண்டையை பார்ப்பதை மஹா கவனித்தாள்.

என்ன நந்தா என் முடியை அடிக்கடி பார்த்துட்டே இருக்க, நான் கொடுக்கமாட்டேன். என் முடி உனக்கு எதுக்கு? இது என்னுடைய அழகு. என் கணவருக்கு என் முடி தான் மிகவும் பிடிக்கும். மகாலட்சுமி என்னுடன் நல்ல ஜாலியாக, காமெடியாகப் பேசுகிறாள். என் மாமா வேலைக்குச் சென்றால் தனியாக இருக்கும் மகாலட்சுமிக்கு நான் தான் பேச்சு துணை. நான் 22 வயதில் மகிழ்ச்சியாகச் சென்ற நாட்கள் மகாலட்சுமியுடன் இருந்த நாட்கள். 

கொஞ்ச நாளில் மகாவின் கணவர் ராஜ் மாமா ஒரு விபத்தில் அடிபட்டு இறந்து விட, ராஜ் இறந்த செய்தி கேள்விப்பட்டு அவரது பெற்றோர் வந்து எல்லா காரியங்களையும் செய்தனர். மஹாவுக்கு துணையாக அவர்கள் குடும்பத்தினர் இருந்தாலும், ராஜின் பிரிவால் அவள் மிகவும் கவலைப்பட்டாள். தனியாக இருப்பதற்கு ரொம்பவே சிரமப்பட்டாள்.  மஹா ஒருபோதும் தன் அம்மா வீட்டிற்கு செல்ல முடியாது, ஏனென்றால் அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து திருமணம் செய்து கொண்டாள்.

                                      

என் அம்மாவும் அவளுக்குத் துணையாக இருந்தார்கள். என் அம்மா என்னிடம் இரவு மஹாவின் பாதுகாப்புக்காக அவள் வீட்டுக்குச் சென்று அவளுடன் தங்கச் சொன்னாள், அவள் அவளுடைய தனிமையை பற்றி மிகவும் கவலைப்படுகிறாள், நீ அவளுடன் ஜாலியாக, காமெடியாகப் பேசுகிறாய், அவளைக் கொஞ்சம் தனிமையிலிருந்து காப்பாற்று. என்று என் அம்மா சொல்ல அதிலிருந்து நான் அவளுடன் தங்கியிருக்கிறேன், நான் அவளிடம் பேசுவேன். அவள் தனிமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தாள்.

16 நாட்களுக்குப் பிறகு ராஜின் குடும்பம் சார்ந்தவர்கள் சில சாங்கியம் மஹாவுக்கு செய்கிறார்கள். என் அம்மா ஒரு உறவினர் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார், அதனால் நான் மஹாவுடன் தங்கி அவளுக்கு உதவி செய்தேன். 17 வது நாள் காலையில், ராஜின் குடும்பம் மஹாவுக்கு  சாங்கியம்  செய்தார்கள், மாலையில் மஹா என்னிடம் கேட்டாள். நந்தா நீ போய் ஒரு பார்பரை கூப்பிட்டு வர முடியுமா என்று கேட்க, நான் மஹாவிடம் ஏன் என்று கேட்டேன்? 

எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமான சாங்கியம் என் கணவர் இறந்த பிறகு என் தலையை மொட்டையடிக்க வேண்டும் என்று என் மாமியார் சொல்கிறார். அதனால் நீ போய் ஒரு பார்பரை கூப்பிட்டு வா, என்று சொல்ல நான் போய்ப் பார்பரை கூப்பிட்டு வந்தேன். ஆனால் அவனிடம் முன்பே மஹாவின் முடியை மொட்டை அடித்து என்னிடம் கொடுத்து விட வேண்டும் என்று சொல்லித்தான் கூட்டி வந்தேன். 



நான் மஹாவிடம் ஸ்டூலில் உட்கார்ந்து கொள்ள சொன்னேன், பார்பர் அவள் கழுத்தில் துணியைக் கட்டி அவள்மேல் போர்த்திவிட்டான். பார்பர் முதலில் நான் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மஹாவின் தலையில் மசாஜ் செய்தான். மஹா கண்களை மூடிக்கொண்டாள்.

பார்பர் அவளது முடியை அவிழ்த்துவிட அது தரையை தொட்டது. ஏனென்றால் மஹா ஒரு சின்ன ஸ்டூலில் உட்கார்ந்திருந்தாள், அதனால் அவளுடைய கூந்தல் தரையை தொட்டது. பார்பர் அவளது தலையின் மேல் சிறிது தண்ணீரை ஊற்றினான். மென்மையாக அவள் தலையை மசாஜ் செய்தான். 

அவள் தலைக்கு நடுவில் ரேஸரை வைத்து ஸ்ன்ரிச் ஸ்ன்ரிச் ஸ்ன்ரிச் ஸ்ன்ரிச் என்ற சத்தத்துடன் மொட்டை அடிக்க மஹாவின் வெள்ளை பேட்ச் முதல்முதலாகத் தோன்றுகிறது. பார்பர் அவளது தலையில் பாதியை மொட்டையடித்து விட்டான். பின்னர் பார்பர் அவளது பின்புற தலையை மொட்டையடிக்க ஆரம்பித்தான். 

                                   

அவள் தலையில்  ஸ்னிப் ஸ்ன்ரிச் ஸ்ன்ரிச் ஸ்ன்ரிச் snrip snrich snrich என்ற சத்தம் கேட்க, கேட்க அவள் முடி தரையில் விழுந்தது. பார்பர் அவளது தலையை முழுமையாக ஷேவ் செய்தான். நான் ஷேவிங் கிரீம் எடுத்துக் கொடுக்க, பார்பர் அவள் தலை மென்மையாக இருக்க தலையைக் கிரீம் போட்டு ஷேவ் செய்ய ஆரம்பித்தான். 

பார்பர் ரேஸரை மென்மையாகச் சில ஸ்ட்ரோக் வைத்து மஹாவின் மொட்டைத் தலையை ஷேவிங் செய்ய, அவள் தலை நல்ல வழுவழுவென இருந்தது. மொட்டை அடித்து முடித்ததும் மஹா "நீ நல்ல ஷேவ் செய்தாய் என்று சொல்லிவிட்டு என்னுடைய முடியை நீ எடுத்துக்கோ என்று சொல்லி அவள் குளிக்கச் சென்றாள். 

நான் அவளது தலைமுடியை பார்பருக்கு கொடுக்காமல் எடுத்து  மூடிமறைத்தேன், நான் கையைக் கழுவ சென்றேன். நான் குளியலறையின் கதவைத் திறந்தேன். மஹா முழு வழுக்கை தலையுடன் குளித்துக் கொண்டு இருந்தாள். அவளை அந்தக் கோலத்தில் பார்ப்பது இது தான் முதல் முறை. ஆனால் பயத்தில் சத்தம் போடாமல் வெளியே வந்துவிட்டேன்.

                                                                 
               
  
ஒரு வருடம் கழித்து மஹாவின் முடி நல்ல நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்ந்து இருந்தது. ராஜின் குடும்பம் எந்த வகையிலும் மஹாவுக்கு சப்போர்ட் செய்யவில்லை. அவளே சம்பாதித்து தன்னை காப்பாற்றிக் கொண்டால்.மஹாவுக்கு உறவு என்று சொல்ல எங்கள் குடும்பம் மட்டுமே.

என் அம்மாவும் அப்பாவும் ஒருநாள் எங்கள் உறவினர் திருமணத்துக்குச் செல்ல, நான் மஹாவுக்கு துணையாக இருந்தேன். மஹா என்மேல் பாசமாக இருப்பாள். நான் அவள் முடியை ரசிப்பது அவளுக்குத் தெரியும். அது மட்டுமில்லாமல் முன்பு மொட்டை அடித்த முடியைப் பார்பருக்கு கொடுக்காமல் நானே வைத்துக் கொண்டு இருப்பதையும் அவள் கண்டுபிடித்து விட்டாள். ஆனால் எதுவும் சொல்லவில்லை.

அன்று நானும் மஹாவும் மட்டும் வால் வீட்டில் இருந்தோம். மஹா சொன்னாள்.  நீ என் முடியை ரசிப்பதை பார்த்து இருக்கிறேன். இன்று ஒருநாள் உனக்கு நான் என் முடியைத் தொட அனுமதி தருகிறேன், நீ என் முடியை என்ன செய்வாய் என்று காத்திருக்கிறேன் என்றாள் மஹா.  மஹா  ஒரு டிரான்பரண்டான மஞ்சள் நைட்டி அணிந்திருந்தாள், அது அவளது முழு அழகையும் காட்டுகிறது. 

நான் அவளது கொண்டை போட்டு இருந்த முடியை  அழுத்துகிறேன். அதன் தோற்றம் கொஞ்சம் பெரியது நான் அவளது கொண்டையை அவிழ்த்துவிட்டேன். அந்தக் கொண்டை அகீழே விழுந்து ஒரு வருடத்திற்குள் அவள் இடுப்பை அடைகிறது. 



மஹாவின் முடி அவளது இடுப்பு நீளம் வரை வளர்ந்து இருந்தது. நான் அவளது கொண்டையை அழுத்தி மெதுவாகக் கண்களை மூடிக்கொண்டு முனகினேன். நான் மகாவை படுக்கையில் தள்ளினேன். அவளது முடி படுக்கை முழுவதும் விரிந்து கிடைக்க, நான் அதன் மேல் படுத்து அதைக் கைகளால் தடவி அனுபவித்தேன். நான் உணர்வு மிகுதியால் அவள் முடியை இறுக்கமாகப் பிடித்து இழுக்க அவள் வலியால் கூச்சலிட்டாள். 

நான் அவளது தலைமுடியை இழுத்து அவளைப் பிடித்து வேகமாக என் முகத்தில் என் நெஞ்சில் தடவி அதன் மென்மையை ரசித்தேன். மஹா நான் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க, நான் டேபிள் மேல் இருந்த கத்தரிக்கோல் எடுத்து அவளது தலைமுடியை என் இடது கையில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன். 

snrip snrip snrip snrip என்று மஹாவின் முடியைக் கட் பண்ண, அவள்  முடி கீழே விழ, நான் அவளுக்கு ஒரு நல்ல தேர்ந்த பார்பரை போல என்னை அறியாமல் ஒரு சூப்பர் U ஷேப் ஹேர் ஸ்டைலை  வெட்டுகிறேன். அந்த ஹேர்ஸ்டைல்  மஹாவுக்கு கவர்ச்சியாக இருந்தது. அதன் பின் நான் விரும்பிய வழிகளில் எல்லாம் அவள் முடியை வெட்டி, தடவி, மஹாவுக்கு தலை சீவி விட்டு ரசித்தேன். ஆனால் மஹா ஒரு போதும் அவள் முடியை மொட்டை அடிக்க ஒத்துக்கொள்ளவில்லை.

***************************************************************************


சின்னக் கதை தான். லாக் டவுன் தளர்வுகளுடன் இருப்பதால் என்னுடைய ஆபீஸ் திறந்து விட்டார்கள். இனிமேல் தொடர்ந்து கதைகள் எழுத நேரம் இருக்காது. முடிந்த  கதைகளைக் கொடுக்க முயற்சி செய்கிறேன். உங்கள் ஆதரவு இருக்கும் என்றும் நம்புகிறேன். நன்றி 










 

2 comments:

  1. Super story.. semma emotional.. old stories Ella. Koncham group panni vacha nalla irukum

    ReplyDelete