Saturday 16 October 2021

திவ்யாவின் மொட்டை - எட்டாம் பாகம்

வருண் குளித்து விட்டு ரெடியாக இருக்க, திவ்யா அப்போது தான் குளிக்க போனாள். சேலையை சுற்றி மறைத்து கொண்டு சென்ற திவ்யாவை குமார் பார்த்துக் கொண்டே நிற்க, வருண் அங்கிருந்து நகரவும் குமாரும் கிளம்பினான். ஆற்றில் யாரும் இல்லாததால் திவ்யா, நந்தினி இருவரும் குளித்து விட்டு வேகமாக ரெடி ஆனார்கள். 




திவ்யாவின் மொட்டை தலையை தடவி விட்டு கொண்டே ஒரு புதிய பட்டு சேலையை அணிந்து கொண்டு வர, நந்தினி ஒரு பிங்க் கலர் சுடிதார் அணிந்து வர, வருண் காத்திருந்து அவர்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு பொங்கல் வைக்கும் இடத்திற்க்கு செல்ல, நந்தினியின் அக்கா பூஜை பொருட்களை எடுத்து கொண்டு தயாராக இருந்தாள்.



பின் நால்வரும் அம்மன் சந்நிதிக்கு சென்று, பூஜை பொருட்களை கொடுக்க, பூசாரி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தாள். திவ்யாவின் மொட்டை தலையை பார்த்த நந்தினி, அவள் தலைக்கு சந்தனத்தை குழைத்து பூசி விட்டாள். அப்படியே வருணுக்கும் சந்தனத்தை எடுத்து பூசினாள் நந்தினி.


பின் பூஜை நடக்க, நால்வரும் சாமி கும்பிட்டு, திவ்யா தன்னுடைய நீண்ட நேர்த்திக் கடனை நடத்தி முடித்தாள். பின் மதியம் அங்கேயே சாப்பிட்டு விட்டு, குமாரிடம் சொல்லி விட்டு கிளம்பினார்கள். காரில் நந்தினி அடிக்கடி, திவ்யா மற்றும் வருணின் மொட்டை தலையை தடவி கிண்டல் செய்தாள். திவ்யாவின் அக்காவும் திவ்யாவின் மொட்டை தலையை ஆசையாக தடவி பார்த்தாள்.

ஏண்டி திவ்யா... இந்த வயசுலயும் கூச்சபடமா மொட்டை அடிச்சிட்டேல்ல... 

பின்ன என்ன அக்கா பண்ண... ? அப்பா கேட்டா என்னால எதுவும் மறுக்க முடியாது....



அக்கா அதெல்லாம் இல்ல... திவ்யா அக்காவுக்கு முடியோட இருக்கிறதை விட மொட்டை தலையில் இருக்கிறது தான் பிடிச்சிருக்கு... என்று நந்தினி சொல்ல, திவ்யா செல்லமாக அவளை அடித்தாள்.

பின் இரவு வரும் வழியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டனர். பின் நடு இரவில் திவ்யாவின் வீட்டுக்கு வந்து சேர, எல்லோரும் டயர்டாக போய் படுத்து தூங்கினர். திவ்யா ரூமில் வருணும், திவ்யாவும் தூங்க ஹெஸ்ட் ரூமில் நந்தினியும், அவள் அக்காவும் தூங்கினார்கள்.

அடுத்த நாள் காலை திவ்யாவின் பெற்றோர் இருவரும் திவ்யாவை பார்க்க காத்திருக்க, இருவரும் காலையில் லேட்டாக தான் எழுந்தனர். எல்லோரும் சாப்பிட்டு விட்டு ஜாலியாக பேசிக் கொண்டு இருந்தனர். பின் நந்தினி, அவள் அக்கா இருவரும் கிளம்பி செல்ல, திவ்யாவும் வருணும் அவர்கள் வீட்டுக்கு கிளம்பினர்.



தங்கள் வீட்டுக்கு வந்ததும், வருண் அதுவரை அடக்கி வைத்து இருந்த அவனது ஆசைகளை எல்லாம் ஒன்று சேர்த்து திவ்யாவை கட்டி அணைத்தான். திவ்யாவின் இதழ் ரசம் பருக, அவளும் ஒத்துழைக்க, ஒவ்வொரு ஆடைகளும் கழண்டு விழ, இருவரும் திகம்பரமாக நின்றனர். இருவரின் கால்களும் இருக்கிக் கொள்ள, அங்கே மட்டும் இருவருக்கும் மிச்சம் முடி இருந்தது. 

வருண் திவ்யாவை தூக்கி கொண்டு சென்று ஷவரின் கீழ் நிறுத்தினான். ஷவரை திறந்து விட்டு இருவரும் ஒன்றாக குளித்தனர். மொட்டை தலையில் தண்ணீர் தேங்காமல் ஓட, அது ஒரு இன்பமாக இருந்தது. அடுத்த சில நிமிடங்கள் திவ்யாவின் முன் மண்டியிட்ட வருண், அந்த இடத்தில் மீதம் இருந்ததை ஷேவ் செய்தான். செய்த வேலை எப்படி இருக்கிறது என்று தன் நாவால் சோதனை செய்ய, அமிர்தம் போன்ற நீரை கொடுத்தாள் திவ்யா.

முதல் முறையாக தன் மனைவி திவ்யாவை ஒரு பிறந்த குழந்தையை போல பார்த்த வருண், உற்சாகத்துடன் மண்டியிட்டு வேலை செய்ய... திவ்யா வருணின் மொட்டை தலையை தடவி விட்டு அவனை உற்சாக படுத்தினாள். அன்றைய இரவு அவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது.


அந்த அனுபவம் தந்த உற்சாகத்தில் இருவரும் அன்பை பரிமாறிக் கொள்ள, அடுத்த மாதமே திவ்யாவுக்கு நாட்கள் தள்ளி போக எல்லோரும் அம்மனின் அருள் என்று நினைத்தனர். 




நண்பர்களே.... மேலும், மேலும் இந்த கதையை நீட்டிக் கொண்டு போக வேண்டாம் என்று நினைக்கிறேன்... அடுத்து ஒரு நல்ல கதையை தொடங்கலாம். என்றும் உங்கள் ஆதரவை வேண்டும் உங்கள் வில்லேஜ் பார்பர்...!




2 comments: