Monday 1 November 2021

எனது கற்பனை நிறைவேறிய நாள் - மூன்றாம் பாகம்

ஷ்ரேயா அக்காவின் மொட்டை அடிக்கப்பட்ட தலை மிகவும் ஸ்மூத்தாக இருப்பதாக நான்  உணர்ந்தேன். நான் மெதுவாகச் சிறிது நேரம் ஷ்ரேயா அக்காவின் மொட்டைத் தலையை என் கைகளால் தேய்த்தேன், ஷ்ரேயா அக்கா கண்களை மூடிக்கொண்டு அவள் முகத்தில் ஒரு அழகான புன்னகையை வைத்து என் கைகளின்  மென்மையான தொடுதலை அனுபவித்தாள். ஷ்ரேயா அக்கா மொட்டைத் தலையில் மிகவும் அழகாக இருக்கிறாள்.

மொட்டை அடிக்கும்போது ஷ்ரேயா அக்கா மனதில் என்ன மாதிரியான உணர்வுகள் இருந்தது என்று தெரியவில்லை.



நான் சொன்ன படி ஷ்ரேயா அக்கா சின்னாவுடன் சேர்ந்து தனது அழகான முடியை மொட்டையடித்து விட்டாள். அவள் தன்னுடைய மொட்டைத் தலையைதலையைதடவி பார்த்துக் கொண்டு நாற்காலியிலிருந்து எழுந்தாள். ஷ்ரேயா அக்கா தன் மொட்டைத் தலையின் ஸ்மூத்னெஸ்ஸை தன் கைகளால் தடவி எல்லா இடங்களிலும் சரியாக முடி மழுங்கச் சிரைக்கப்பட்டு இருக்கிறதா என்று சரி பார்த்தாள். பின் ஷ்ரேயா அக்கா கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பல வருடங்களுக்குப் பிறகு தன்னை அப்படிப் பார்த்ததில் அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். ஷ்ரேயா அக்கா என்னிடமிருந்த சின்னாவை எடுத்து முத்தமிட்டாள்.



அவள் என்னிடம் "என்ன சமந்தா, நான் மொட்டைத் தலையில் எப்படி இருக்கிறேன்?" என்று கேட்டாள்.

சாம் "ஒரே வார்த்தையில் சொல்றதுன்னா அற்புதம்!! இந்த மொட்டைத் தலையிலும்  நீங்கள் மிகவும் அழகாக இருக்கீங்க. நிச்சயமாக உங்கள் கணவர் உங்க மொட்டைத் தலையை விரும்புவார்." என்றாாள்்

அவள் சிரித்துக்கொண்டே "தேங்ஸ் சமந்தா" என்றாள்

ஷ்ரேயா தன் மகன் சின்னா, மற்றும் தனக்கு எந்தவிதமான கீறல்களும் இல்லாமல் இது போன்ற மென்மையான மற்றும் அற்புதமாக மொட்டை அடித்த பார்பருக்கு நன்றி சொல்லிவிட்டு கடையை விட்டு வெளியே செல்ல நகர, சமந்தா அவளைத் தடுத்து நிறுத்தினாள்.

"அக்கா உங்ககிட்ட இன்னும் பணம் இருக்கா? எனக்குக் கொஞ்சம் தேவை"



ஷ்ரேயா எந்த கேள்வியும் கேட்காமல்  தனது பர்சிலிருந்து 100 ரூபாய் நோட்டை உடனடியாக எடுத்துக் கொடுத்தாள். "இது போதுமா? இல்லை இன்னும் வேணுமா? 500 ரூபாய் நோட்டு தான் இனி இருக்கு? அதைக் கொடுக்கட்டா?"

"இல்ல, இதுவே போதும் ஷ்ரேயா அக்கா. மேலும் நீங்க எனக்கு இன்னும் ஒரு உதவி செய்ய வேண்டும்?"

ஷ்ரேயா சமந்தா சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்டுஅவள் "யா,  நிச்சயமாகச் சமந்தா. நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்" என்றாள்.

சமந்தா வெட்கப்பட்ட புன்னகையுடன் ஷ்ரேயாவிடம் "நீங்க உங்க தலைமுடியுடன் என் தலைமுடியையும் திருமலையில் சேர்ப்பீர்களா?" என்று கேட்டாள்.

ஷ்ரேயா பதிலளித்தார் யா நிச்சயமாக அனுப்பிடலாம். அப்போ நீயும் உன் முடியை மொட்டை அடிக்கப் போறியா?

ஆமா அக்கா, எனக்கும் மொட்டை அடிச்சுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை, ஆனா தைரியம் வரல, இன்னிக்கு உங்களை மொட்டைத் தலையில் பார்த்ததும் எனக்கும் ஆசையா இருக்கு... 

சரி, ஆனா உன் வீட்ல என்ன சொல்லிச் சமாளிக்க போற...

அது பார்த்துக்கலாம் அக்கா, என்று சொன்ன சாம், அந்த பெரியவரிடம் தனக்கும் மொட்டை அடிக்கச் சொன்ன  சமந்தா நாற்காலியில் அமர்ந்து கொள்ள அந்த பெரியவர் கொஞ்சமும் தாமதிக்காமல் அங்கு இருந்த கத்தரியை கையில் எடுத்துச் சமந்தாவின் முடியை  3 சிறிய துண்டுகளாகக் கொடுத்துச் சமந்தாவிடம் கொடுத்தார்.



தன் முடியை  வெட்டிய பின்னும் திருப்தி இல்லாத சமந்தா தன்னுடைய முடியை மொட்டை அடிக்க விரும்பினாள்.

அக்கா, முடி வெட்டினாலும், உங்களைப் போல அழகா இல்ல... அதனால மொட்டையே அடிச்சிடலாம்... சரியா?

அதைக் கேட்ட ஷ்ரேயா மகிழிச்சியுடன், அவள் சொன்னதை உடனடியாக ஏற்றுக்கொண்டாள். ஷ்ரேயா மீண்டும் மரத்தடி சலூனில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.



முடிகள் முழுவதும் மொட்டை அடித்துக் கீழே விழுவதை  உணர விரும்புவதால் தன்னுடைய இறுக்கமாகப் பின்னியிருந்த ஜடையை அவிழ்த்து விட்டுப் பின் விரித்து விட்டு இருந்த முடியைப் பக்கத்தில் இருந்த தொட்டியில் தண்ணீரை அள்ளி அவளே தலையில் தெளித்து ஈரம் சொட்ட சொட்ட நனைத்து விட்டாள். பார்பர் அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார்.ஷ்ரேயா அக்கா, கண்ணாடி வழியாகச் சமந்தாவை பார்த்து  "ஆல் தி பெஸ்ட் டியர்" என்றாள். அதன் பின் சமந்தா தான் அணிந்து இருந்த இளஞ்சிவப்பு நிற டி-சர்ட்டை கழட்டி விட்டுப் பிங்க் கலர் சிம்மியுடன் நாற்காலியில் உட்கார்ந்தாள். 

பார்பர் ஒரு துணியை எடுத்துச் சமந்தாவின் மேல் போர்த்த முயல,  ஆனால் சமந்தா அவரைத் தடுத்து நிறுத்தி,  "அண்ணா தயவு செய்து என் தலைமுடியை அப்படியே மொட்டை அடிங்க, ஷேவ்  செய்த முடிகளஎன் மேலே விழுந்தாலும் பரவாயில்லை,  நான்  கோவிலில் மொட்டை  அடித்ததை போல உணர விரும்புகிறேன் என்று சொன்னாள் சமந்தா.

பெரியவர் சமந்தாவின் முடியை நனைத்து விட்டு ஷ்ரேயாவுக்கு பயன்படுத்திய பிளேடை மாற்றி விட்டுச் சமந்தாவின் முடியை மழிக்க ஆரம்பித்தார். சின்னா சமந்தாவின் முடியை மொட்டை அடிப்பதை பார்த்துச் சிரிக்க, ஷ்ரேயாவும் அவளைப் பார்க்கச் சமந்தா   வெட்கத்தில் தலையைக் குனிந்து கொண்டாள்.



தலையைக் குனிந்து கொண்டாலும், சமந்தா கண்ணாடியில் தன் முடியை மொட்டை அடிக்கும் ஒவ்வொரு தருணத்தையும் நுண்ணிப்பாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். பார்பர் இடையில் சவரம் செய்வதை  நிறுத்தியதும், சமந்தா ஷ்ரேயா அக்காவிடம் தன்னுடைய ஐபோனை கொடுத்து, பார்பர் தன்னுடைய முடியை மொட்டை அடிப்பதை  வீடியோ எடுக்கும்படி சொன்னாள். ஷ்ரேயா சமந்தாவின் மொட்டையை லைவ்வாக ரசித்துப் பார்க்க முடியாத சோகத்தில், சமந்தாவின் ஐபோனை எடுத்து மொட்டையை படம் பிடிக்க ஆரம்பித்தாள்.

சமந்தாவை பற்றி நமக்கு ஏற்கனவே தெரியும், அவளும் நம்மைப் போல ஒரு மொட்டை விரும்பி. அதனால் சமந்தா ஆர்வத்துடன் தன்னுடைய முடிகள் மழிக்கப்படுவதை அனுபவிக்க ஆரம்பித்தாள். மெதுவாக, மிக மெதுவாகப் பட்டாம்பூச்சிகள் சமந்தாவின் வயிற்றுக்குள் பறக்க ஆரம்பித்தன. இதற்கிடையில் பார்பர் ரேஸரில் ஒரு புதிய பிளேட்டைச் செருகி, பார்பர் சமந்தாவின்  பின்புறத்தை நோக்கி வந்து, சமந்தாவின் ஈரமான முடியை ஷேவ் செய்யத் தொடங்குகிறார். 



சமந்தா தனது தலையில் ரேசரின் இயக்கத்தை மிகவும் ஆர்வத்துடன் கவனித்து வர, அவளது  அழகிய முடியை முன்பக்கத்திலிருந்து கண்ணாடி வழியாகப் பார்க்க முடிகிறது, மேலும் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் வழியாக அவள் பின்புறம் இருந்த முடிகளையும் பார்க்க முடியும். பார்பர் மெதுவாகத் தன் தலையின் பின்புறத்தில் கையை வைத்து மெதுவாக ரேசரை நடுவில் வைத்து அவள் தலையில் ஒரு சிறிய ஸ்க்ராப் செய்தான்.



"schrkkkkkkkkkk" ஒரு சிறிய ஒலியுடன் ஒரு சின்னக் கொத்தாக  அவளது உச்சந்தலையிலிருந்து பிரிக்கப்பட்டு தரையில் விழுந்தது. அவள் தலையில் மொட்டையின் ஆரம்பத்தை இப்பொழுது பார்க்க முடியும். அவளால் அவள் கண்களையே நம்ப முடியவில்லை, ஷ்ரேயா அக்காவின் மொட்டையை  பார்த்த அதே நாற்காலியில் தன்னையும் மொட்டைத் தலையில் பார்த்ததில் அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். ஷ்ரேயா மெதுவாக அந்த மயிரிழையை எடுத்துச் சமந்தாவிடம் கொடுத்து, "இதோ உன்னுடைய முதல் முடி கொத்து" என்றாள்.






1 comment:

  1. நண்பா படிப்பதற்கு ஒரு இன்பமான உணர்வை எனக்கு கொடுத்தது

    ReplyDelete