Saturday 12 March 2022

ஸ்ருதியின் மறுமுகம் - மூன்றாம் பாகம்

பார்பர் அடுத்தது நீங்கள் தான் என்று சினேகாவை பார்த்து கூற,சினேகா சரி என்று சொல்லி எழுந்தாள். ஆனால் ஸ்ருதி அங்கு இருந்த முடிகளையும், அவனது மொட்டைத் தலையையும் பார்த்துக் கொண்டிருந்தாள். சினேகா பார்பர் நாற்காலி அருகே சென்று ஸ்ருதியை அழைத்தாள்.

 ஸ்ருதி ஸ்ருதி...

 என்ன அம்மா சொல்லுங்க...

 எனக்காக ஒரு ஹேர்கட் சூஸ் பண்ணுடி...

சரி அம்மா...

ஸ்ருதி சினேகாவுக்கு தலையை முழுவதும் மொட்டை அடிக்க வேண்டும் என்று மட்டும் தான் நினைப்பு. ஆனால் சினேகா ஸ்ருதியை “சீக்கிரம் சூஸ் பண்ணுடி ப்ளீஸ்” என்று அழைத்தாள் சினேகா.

ஸ்ருதி தன் மொபைலில் நேப் ஷேவ் கொண்ட போனி டெயில் ஸ்டைலை தேர்ந்தெடுத்தாள். அப்போது தான் அது ஏதோ ஒரு பனிஷ்மென்ட் ஹேர்கட் என்று பார்பர் தெரிந்து கொள்கிறார். பின் பார்பர் அந்த பையனுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளைத் துணியை எடுத்து அவளைச் சுற்றி மூடினான். பார்பர் சினேகாவின் தலையில் இருந்த ஹேர் கிளிப்களை அகற்றி, லூஸ் ஹேர் ஸ்டைலை உருவாக்கி, சினேகா முடியை சீவினார்.

 



பார்பர் தண்ணீரை தெளித்து நேர்த்தியாக சீவி விட்டு, கத்தரிக் கோலை எடுத்து நுனியில் ஒழுங்கமைக்கத் தொடங்குகிறார். Krchh krchh krchh krchh krchh krchh சினேகாவின் தலை முடி நுண்ணிய துகள்களாக தரையில் விழுந்தது.

மேடம், இந்த அளவுக்கு ஷார்ட் கட் போதுமா?

இல்லை, இன்னும் கொஞ்சம் ஷார்ட் கட் பண்ணுங்க... என்றாள் ஸ்ருதி

சரி என்று சொன்ன பார்பர் மீண்டும் சினேகாவின் தலை முடியை சீவி வெட்டினான். இப்போது ஒரு பெரிய அளவு முடி தரையில் விழுந்து கிடக்க,

மேடம், இந்த அளவு போதுமா?

ஆனால் ஸ்ருதி இன்னும் திருப்தி இல்லாமல், இல்லை அண்ணா, இன்னும் பண்ணுங்க... என்றாள்.

சினேகா, ஏய் ஸ்ருதி இது போதும், தரையில் எவ்வளவு முடி இருக்கிறது பாரு, ஷார்ட் கட் பண்ண சொல்ற...



அம்மா, இது கடைசி ஷார்ட் கட் அம்மா, என்னை நம்புங்க...

சினேகா சரி என்று சொல்ல,

ஸ்ருதி தன் கையை வைத்து சினேகாவின் நீண்ட தலை முடியின் நடுவில் பார்பரிடம் சிக்னல் காட்டினாள். பார்பர் அதை புரிந்து கொண்டு சினேகாவின் தலை முடியை சீவி, கத்தரிக் கோலை அவள் தலை முடியின் நடுவில் வைத்து க்ர்ச் க்ர்ச் க்ர்ச் ச்க்ர்ச்ச் க்ர்ச்ச் க்ர்ச்ச்ச் என்று வெட்ட ஆரம்பித்தான். ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்று சினேகா அறிந்தாள். ஆனால் அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

ஒரு பெரிய கொத்து முடி தரையில் விழுந்தது. அதன் பிறகு பார்பர் அவள் முடியை முன் பக்கத்தில் கொண்டு வந்து காட்டினார். தன் முடியின் நீளத்தைப் பார்த்ததும் சினேகாவின் கண்களில் நீர் வழிந்தது. சினேகாவின் முடி அதிக அளவில் வெட்டப்பட்டு இருந்தது. அவளது பின்னழகை தாண்டி வளர்ந்து இருந்த முடி, இப்போது நடு முதுகு வரை மட்டுமே இருந்தது. 



ஸ்ருதி அவளை சமாதானப்படுத்த முயன்றாள். அதே சமயம் ஸ்ருதி சினேகாவின் பின் கழுத்து முடியை ஷேவிங் செய்ய பார்ப்பருக்கு சிக்னல் செய்தாள். பார்பர் சினேகாவின் முடியை முழுவதுமாக இழுத்து ஒரு போனி டெயில் போட்டு அவள் தலையின் மேல் ஒரு கொண்டையை போட்டு விட்டார். சினேகா என்ன நடக்கிறது என்று புரியாமல் அழ, பார்பர் அவளது தலையை குனிய வைத்து, அவளது பின் கழுத்தில் தண்ணீர் தடவி விட, இப்போது தான் சினேகாவிற்க்கு என்ன நடக்கிறது என்று புரிந்தது.

பார்பர் ரேஸரை எடுத்து, சினேகாவை தலையை குனிந்து கொள்ளச் சொன்னார். சினேகா எதுவும் பேசாமல் குனிந்தாள். பார்பர் அவளது பின் கழுத்து பகுதியில் இருந்த முடியை ஷேவ் செய்ய ஆரம்பிக்கிறான். Scrkk scrkk scrkk scrkk scrkk scrkk scrkk என்ற சத்தம் வர,  சில நிமிடங்களில் அவளது பின் கழுத்து பகுதி முடி முழுவதும் மொழு மொழுவென மழித்து அழிக்கப்பட்டது.

அதன் பிறகு பார்பர் சினேகாவின் தலை முடியை சீவி, போனி டெயில் போட்டார். இப்போது சினேகா நடுமுதுகு அளவிலான போனி டெயிலில் நேப் ஷேவ் செய்து அழகாக இருந்தாள். பின் சேரை விட்டு எழுந்த சினேகா பார்பருக்கு பணம் கொடுத்தாள். ஸ்ருதி தன் அம்மாவின்  தலை முடி தரையில் விழுந்து கிடப்பதை பார்த்து மகிழ்ந்தாள்.

பின்னர் மூவரும் வீட்டிற்கு சென்றனர். ஸ்ருதி சிரித்த முகத்துடன் தன் அறைக்கு சென்றாள். சினேகா தன் நீளமான கூந்தலை இழந்து விட்டதைப் பார்த்து விட்டு தன் அறைக்குச் சென்று கண்ணாடியில் தன் புது ஹேர்ஸ்டைலைப் பார்த்தாள். சினேகாவின் கணவன் அவளிடம் திரும்பி வந்து அவளது புதிதாக மொட்டை அடிக்கப்பட்ட பின் கழுத்தில் முத்தமிட்ட, சினேகாவுக்கு அந்த முத்தம் நம்பிக்கையை அளிக்கிறது.



நான் என்முடியை குட்டையாக வெட்டியதால் அசிங்கமாக இருக்கிறேனா? என்று சினேகா கேட்க,

குட்டையான கூந்தலில் இன்னும் அழகாக தாண்டி இருக்கிற!!

நிஜமா???

ஆமாம் சினேகா, உன் தலை முடி எப்படி அழகாக சீவப்பட்டு இருக்கிறது என்று பார்,  எனக்கு அது பிடிக்கும் என்று கணவன் சொல்ல, பின்னர் இருவரும் முத்தமிட்டுக் கொண்டு சினேகாவின் புதிய தோற்றம் அவனை உற்சாகபடுத்த அன்று நடு இரவில் தான் இருவரும் தூங்கினார்கள்.

ஆனால் ஸ்ருதி அந்த இரவு முழுவதும் தூங்காமல் அந்த பையனின் தலையை மொட்டையடிப்பதையும், சலூனில் சினேகாவின் ஹேர் கட் பற்றியும், முக்கியமாக சினேகாவின் பின் கழுத்தை ஷேவ் செய்ததை நினைத்துக் கொண்டிருந்தாள். அதனால் ஸ்ருதி டைரியை எடுத்து சலூனில் இன்று என்ன நடந்தது என்று விரிவாக எழுதி விட்டு நன்றாக தூங்கினாள்.

மறு நாள் காலை ஸ்ருதி கண் விழித்ததும் சினேகா முடி வெட்டியதற்காக தன் மீது கோபப்படுவாள் என்று நினைத்தாள். ஸ்ருதி தன் அறையை விட்டு வெளியே சென்றாள். ஆனால் சினேகா சிரித்துக் கொண்டிருந்தாள், சினேகாவின் ஹேர் கட் மற்றும் நேப் ஷேவிங் செய்ததில் மகிழ்ச்சியாக இருந்தாள். அது கோடை காலம் என்பதால் சினேகா நேப் ஷேவ் செய்ததால் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தாள். 3 பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு காலை உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். திடீரென்று சினேகா தன் கணவரிடம் சலூனில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறினாள்.

சினேகா, என்னங்க, நேற்று நாங்கள் சலூனில் இருக்கும் போது ஒரு பையன் தலையை மொட்டையடித்துக் கொண்டான். ஸ்ருதியும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்ததும் ஸ்ருதி எனக்கு மொட்டை போடுவாள் என்று நினைத்தேன். ஆனால் ஸ்ருதி அதை செய்யவில்லை. கடவுளுக்கு நன்றி என்று சொல்ல,

அம்மா, அப்பா தான் யாரும் முடியை மொட்டை அடிக்க வேணாம்னு சொன்னார், அதனால் தான் நான் உன்னை கம்பல் பண்ணல... என்று சொல்ல,

ஆமாம் ஸ்ருதி, இருந்தாலும் எனக்கு நீ மொட்டை அடிக்க சொல்லி இருந்தாலும் எனக்கு அது ஓகே தான் என்று சினேகா சொன்னாள்.


சரி அம்மா நான் என் ரூமுக்கு போறேன், என்று ஸ்ருதி எழுந்து சென்றாள்... ஆனால் அவள் உண்மையில் படிக்கவில்லை. அவள் சலூனைப் பற்றி நினைத்துக் கொண்டு தன்னுடைய நீளமான தலை முடியுடன் விளையாடினாள். அடுத்த நாள் எல்லோரும் கிளம்பியதும் சினேகா மட்டும் வீட்டில் இருந்தாள். அவளுக்கு பார்பர் தன்னுடைய பின் கழுத்து முடியை ஷேவ் செய்த நினைவு வர, அந்த இடத்தில் கையை வைத்து தடவி பார்க்க, இப்போது கொஞ்சம் முடி வளர்ந்து இருந்தது. 

அதை தடவி பார்க்க, பார்க்க சினேகாவுக்கு ஒரு புதிய உணர்வு அவளுக்குள் மெதுவாக எழ, சினேகா தன் கண்ணை மூடிக் கொண்டு அந்த உணர்வை ரசித்தாள். பின் வீட்டு வேலைகளை முடித்து விட்டு குளிக்க செல்ல, சினேகாவுக்கு  அப்போது தான் அவளுக்கு ஒரு ஐடியா தோன்றியது.

 

குளித்து விட்டு, கைகளில் நல்ல அடர்த்தியாக வளர்ந்து இருந்த முடிக்கு சோப் நுரை பொங்க போட்டு விட்டு, அவளுடைய பிரத்யேக ரேசரை வைத்து மழிக்க, தன்னுடைய முடியை இதுவரை எத்தனை முறை எடுத்து இருந்தாலும், சலூனில் நேப் ஷேவ் செய்த பின் இப்போது எடுப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக உணர்ந்தாள் சினேகா. இரு முறை சோப் நுரை போட்டு தன் கைகளில் இருந்த முடியை மழித்து எடுத்தாள் சினேகா. பின் மீதம் ஒரு இடத்தில் மட்டும் இருக்க, அதனை முழுமையாக எடுக்காமல் நெருக்கமாக ட்ரிம் மட்டும் செய்து விட்டு, அதில் ஒரு ஹார்ட்டின் ஷேப் செய்து, மீதம் முடியை முழுமையாக மழித்து விட்டாள்.

இப்பொழுது சினேகா தன் தலை முடியை மொட்டை அடித்த உணர்வை முழுமையாக பெற்றாள். ஷேவ் செய்த பகுதியை கையால் தடவி பார்க்க, பட்டு போல அவளது ஷேவ் செய்த பாகம் மொழுமொழுவென இருக்க, தலை முடியை மொட்டை அடித்து கொஞ்சமே குடுமி வைத்துக் கொண்டது போல இருந்தது. 

அன்று இரவு சினேகா தன் கணவனுக்கு அவளுடைய இதயத்தை காண்பிக்க, அவன் அதன் அழகில் மயங்கி அதற்கு முத்தமிட்டான். பின் அதன் தேன் துளிகளை பருகி இரவு முழுவதும் விளையாடினார்கள்.



No comments:

Post a Comment