Saturday 23 April 2022

த்ரீ ரோஸஸ் - முதலாம் பாகம்

இந்த கதை பேஸ்புக்கில் சுஷ்மா என்பவர் எழுதியது. அவரது அனுமதியுடன் இந்த கதையை பதிவு செய்கிறேன்.

இந்த கதையின் நாயகிகள்;

சுதா , ஜெனிபர் , பாத்திமா...

என் பெயர் சுதா எனக்கு ஒரு தோழி உள்ளாள். அவள் பெயர் பாத்திமா. நாங்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள்.   இருவரும் எப்போதும் ஒன்றாகதான் இருப்போம். எங்கு சென்றாலும் ஒன்றாக தான் செல்வோம்.... இருவரும் மிக அழகாக இருப்போம். வெள்ளை நிறத்தில் இருப்போம். இருவருக்கும் நீளமான, அடர்த்தியான கூந்தல். இடுப்பு வரை தொங்கும்...ஏனெனில்,எங்கள் ஊரில்,எங்கள் இருவர் வீட்டு பெண்களுக்கு தான் நீளமான, அடர்த்தியான கூந்தல் இருக்கும்.... நாங்கள் டிகிரி முடித்து விட்டு மாஸ்டர் டிகிரி படிப்பதற்காக வெளியூரில் உள்ள கல்லூரியில் அட்மிஷன் போட்டுவிட்டு வாய்ப்புக்காக காத்திருந்தோம்.

அப்போதுதான் நாங்கள் இருவர் மட்டும் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவிற்கு சென்றோம். அங்கு சாமியை தரிசிப்பதற்க்காக  காத்திருந்தோம்... அப்போது தான் அந்த அருமையான  காட்சியை நாங்கள் இருவரும் கண் குளிர கண்டோம்.



ஒரு அழகான இளம் பெண்(19) தன் அழகான கூந்தலை நீரில் நனைத்தாள்.  பிறகு அங்கு உள்ள ஒரு பார்பர் முன்பு குத்த வைத்து உட்கார்ந்தாள். பார்பர் அவளது அடர்த்தியான கூந்தலை பிரித்து இரண்டு சடையாக போட்டார். பின்னர் அவரது சவர கத்தியை எடுத்து அவளது தலையை பிடித்து மொட்டை அடிக்க ஆரம்பித்தார். எங்கள் இருவருக்கும் ஓரே ஆச்சரியம். தன் அழகான கூந்தலை மொட்டை அடிக்கிறாள்  என்று இருவரும் பேசி கொண்டோம். அதற்குள் அவளது தலை முழுவதும் மொட்டை ஆனது... மொட்டை தலையுடன்  மிகவும் அழகாக இருந்தாள்...



நாங்கள் அவளை ரசித்துக் கொண்டு இருந்தோம்... சாமி வந்தவுடன் சாமியை தரிசித்து வீடு திரும்பினோம். வீட்டிற்கு வந்தவுடன் இருவரும் பத்திமா வீட்டிலேயே ஓய்வு எடுத்தோம். மறுநாள் காலையில் இருவரும் ஊரில் உள்ள பார்க்கிற்கு சென்றோம். பாத்திமா என்னிடம் கேட்டாள்.

சுதா நேற்று நாம் பார்த்த அந்த இளம்பெணின்  மொட்டை எனக்குள் ஏதோ பண்ணுகிறது. எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது.

ஆமாம் டி. எனக்கும் இரவு முழுவதும் அதே நினைப்பாகவே இருக்கிறது.

இருவரும் எங்கள் நீண்ட, அடர்த்தியான கூந்தலை தடவி கொண்டே பேசி கொண்டோம். எங்கள் இருவருக்கும் பெண்களின் மொட்டை மீது ஆர்வம் அதிகம் ஆனது. இருவரும் எங்கள் வீட்டிற்கு வந்தவுடன் மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை தாழிட்டோம். விளக்கை அனைத்தோம். லேப் டாப்பை எடுத்து youtubeயில்  பெண்களின் மொட்டை என search செய்து பார்த்தோம். அதில் நிறைய videos வந்தது. அதை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தோம்.



என்னடி சுதா இவ்வளவு videos இருக்கு என்று பாத்திமா கேட்டாள்.

ஆமாடி பாத்திமா

இருவரும் ஒவ்வொரு videosஆ பார்த்தோம். பார்க்கும் போது எங்களுக்குள் ஏதோ மாற்றம் ஏற்பட்டது.

பாத்திமா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு டி.

ஆமா  சுதா,  எனக்கும் ஒரு மாதிரியா இருக்கு.

ஆனால் எங்கள் இருவருக்கும் அது என்ன மாதிரியான உணர்வு என்று புரிந்து கொள்ளவும் முடியவில்லை, அதே போல வார்த்தைகளால் அதனை விவரிக்கவும் முடியவில்லை. பாத்திமா என் முடியை தடவ ஆரம்பித்தாள். நானும் ஏதோ ஒரு புதிய உணர்வில்  அவ முடியை கோதி விட ஆரம்பித்தேன். இருவரும் புதிய உணர்வில் மகிழ்ச்சியாகி அடுத்தவர் முடியுடன் விளையாடி மகிழ்ந்தோம்.

அதன் பின் அடிக்கடி  நாங்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி மொட்டை,பெண்கள் முடி வெட்டும் videos பார்த்து மகிழ்ந்தோம். Videos பார்க்கும் போதே நாங்கள் இருவரும் எங்களுடைய நீண்ட, அடர்த்தியான கூந்தலுடன் விளையாடி மகிழ்ச்சி அடைந்தோம்... இப்படி தான் நாங்கள் இருவரும் hair fetish ஆனோம்...அப்போது ஒரு முடிவேடுத்தோம். எப்படியாவது இருவரும் சேர்ந்து மொட்டை அடிக்க வேண்டும் என்று...



இப்படியே காலங்கள் சென்றது... ஒருநாள் கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தது. இருவருக்கும் ஓரே டிகிரி, ஓரே வகுப்பறை,ஓரே கல்லூரி என இடம் கிடைத்தது. மகிழ்ச்சியானோம்... நாங்கள் வீட்டில் சொல்லிவிட்டு கல்லூரியில் சேர்வதற்காக புறப்பட்டு சென்றோம். கல்லூரி எங்கள் ஊரில் இருந்து 500கி.மீ தூரம் பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்தோம். பேருந்து நிலையத்திற்கு எங்கள் இருவர் குடும்பமும் வந்து எங்களை வழி அனுப்பி வைத்தார்கள்... பேருந்து புறப்பட்டது.



பேருந்தில் நாங்கள் இருவர் மட்டுமே இளம் பெண்கள். எங்களுக்கு ஒரு மாதிரியாக இருந்தது... நாங்கள் கடைசி இருக்கையில் அமர்ந்தோம். உள்ளே செல்லும் போது அங்கு உள்ள அனைவரின் கண்ணும் எங்கள் மேலும், எங்கள் முடியின் மேலும் தான் இருந்தது...

இரவு நேரம் என்பதால் நாங்கள் அயர்ந்து தூங்கினோம். பேருந்து இடையில் ஒரு canteenயில் நின்றது. நாங்கள் எழுந்து பாத்ரூம் சென்று வந்தோம். வந்த பிறகு இருவரும் எங்களது கூந்தல் ஜடையை பிரிந்து கொண்டை போட்டு கொண்டோம். அங்கிருந்த அனைவரும் எங்களை ஒரு மாதிரி பார்த்தனர்... பேருந்து மீண்டும் புறப்பட்டது. நாங்களும் தூங்கினோம்...

காலையில் ஊர் வந்தது. நாங்கள் எழுந்து பேருந்தில் இருந்து இறங்கி எங்கு செல்வது என்று தெரியாமல் அங்குள்ள ஒரு பெண் போலீஸிடம் கல்லூரிக்கு எப்படி செல்வது என்று கேட்டோம். அவர் அருகில் தான் உள்ளது என்று கூறினார். ஒரு வழியாக கல்லூரியை கண்டுபிடித்தோம். கல்லூரியில் சேர்கை நாளை தான் என்று வாட்ச்மேன் சொன்னார்..

காலை 11மணிக்கு நாங்கள் தங்குவதற்காக கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் புக் செய்தோம். ரூம் சென்று எங்கள் லக்கேஜை வைத்துவிட்டு ரூம் சர்வீஸிடம் உணவு ஆடர் செய்தோம். நாங்கள் அதற்குள் குளித்துவிடாலாம் என்று முடிவேடுத்தோம்.

சுதா,நாம் இருவரும் குளிக்கலாமா? என்று கேட்டாள்.

அதற்கு நான் சரி,பாத்திமா என்று சொன்னேன்.



உடனே பாத்திமா குளிக்க ரெடியாக, நானும் ஆவலுடன் குளிக்க ரெடியானேன். நீண்ட நாள் தோழியானாலும் முதல் முதலாக அவளுடைய அழகை முழுமையாக அன்று தான் பார்த்தேன். இருவரும் நிராயுதமாக ஒருவரின் அழகை மற்றவர் ரசித்து பார்த்துக் கொண்டு  நின்றோம். நான் அவளது கூந்தலை பிரிக்க, அவள் எனது கூந்தலை பிரிக்க இருவரும் FREE HAIRயில் கண்ணாடி முன் நின்று எங்கள் அழகை ரசித்து கொண்டிருந்தோம். எங்களுடைய அடர்த்தியான முடியே எங்கள் இருவரையும் முழுவதுமாக மூடிக் கொண்டு இருந்தது.



பாத்திமா.. நீ ரொம்ப அழகா இருக்க என்று சொன்னேன். சுதா நீயும்தான்டி என்று சொல்லி கொண்டே என் கூந்தலை இழுத்தாள். நானும் அவளது கூந்தலை சீப்பை வைத்து வாரி விட்டேன்...

இருவரும் நிராயுதமாக  நின்றபடியே மாறி மாறி சீப்பை வைத்து தலையை வாரிக் கொண்டோம். பாத்ரூம் உள்ள சென்றோம். 5ஸ்டார் லாட்ஜ் என்பதால் பாத்ரூம் நல்ல பெரியதாகவே இருந்தது. அங்குள்ள சவரை நான் திறக்க தண்ணீர் எங்கள் மேல் விழ ஆரம்பித்து இருவரும் குளித்தோம். பாத்திமா சவரை நிறுத்தி எனக்கு சோப் போட ஆரம்பித்தாள். நான் அவளது கூந்தலுக்கு சாம்பு போட்டேன். பிறகு நான் பாத்திமாக்கு சோப் போட அவள் என் கூந்தலுக்கு சாம்பு போட்டாள். இருவரும் குளித்து முடித்தோம்.



No comments:

Post a Comment