Thursday 28 April 2022

த்ரீ ரோஸஸ் - மூன்றாம் பாகம்

நாங்கள் ஒவ்வொரு ஆளாக தலைக்கு குளித்து விட்டு வந்தோம்... டேவிட் ஜெனிபரை அங்குள்ள பெரிய கண்ணாடி முன்பு உட்கார வைத்தான். அவள் கூந்தலை விரித்து துண்டை வைத்து நன்றாக துவட்டினான். பின் சீப்பை கொண்டு சீவி விட, அவளும் அதை ரசித்தாள். அழகாக அவளுக்கு ஜடை பின்னி விட்டு, முகம் கழுத்துக்கு பவுடர் போட்டு மேக்கப் பண்ணி விட்டான். மல்லிகை பூவை எடுத்து கட் பண்ணி அவள் கூந்தலில் வைத்து விட, ஜெனிபர் அழகாக இருந்தாள்.

அடுத்து சுதா வர, அவளுக்கும் ஆசை ஆசையாக ரசித்து மேக்கப் பண்ணி விட்டான் டேவிட். பிறகு பாத்திமா வர, அவளையும் மேக்கப் பண்ணி அழகுபடுத்தினான். மூவரையும் கிட்டத்தட்ட மணப்பெண் போல அழகாக மேக்கப் பண்ணி இருந்தான் டேவிட். அதன் பின் எல்லோரும் போட்டோ எடுத்துக் கொண்டோம்.

 

என்னங்கடி, எப்படி என்னோட திறமை...

ரொம்ப நல்லா பண்ணி இருக்கேடா... நாங்க இவ்ளோ அழகான்னு எங்களாலேயே நம்ப முடியல... என்றாள் சுதா.

சரி... இன்னிக்கு உங்க மூணு பேருக்கும் முதலிரவு... அதுவும் ஒண்ணா என்று டேவிட் சொல்ல, நாங்கள் மூவரும் அதிர்ச்சி அடைந்து வேண்டாம் என்று மறுத்தோம். ஆனால் டேவிட் எங்களை பேசி பேசி சம்மதம் சொல்ல வைத்தான். நாங்களும் சரி என்று சம்மதம் சொன்னோம்.

பின் அவனும் குளித்து ரெடியாகி வர, நால்வரும் வெளியே கிளம்பினோம். ஆனால் எங்கே போகிறோம் என்று எங்கள் மூவருக்கும் தெரியாது. டேவிட்டுக்கு மட்டும் தான் தெரியும். டேவிட் ஒரு கேப் புக் பண்ணி அருகில் இருந்த ஒரு பிரசித்தி பெற்ற சிவன் கோவிலுக்கு கூட்டி சென்றான். பாத்திமாவும், ஜெனிபரும் காரில் இருக்க, நானும் டேவிட்டும் கோவிலுக்கு போனோம். சாமி கும்பிட்டு விட்டு ஒரு சர்ச்க்கு கூட்டி செல்ல, அங்கு நாங்கள் நால்வரும் போய் வந்தோம்.

பின் ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட்க்கு போய் சாப்பிட்டோம். அதன் பின் மீண்டும் கிளம்பி ஹோட்டலுக்கு போகாமல் இன்னொரு பிரைவேட் பங்களாவுக்கு கூட்டிச் சென்றான். அது கடற்கரையை ஒட்டி இருக்க, பங்களாவின் பின் பக்கம் ஒரு பிரைவேட் பீச் அந்த பங்களாவுக்கு சொந்தமாக இருந்தது.

அந்த பங்களாவில்  கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டு, பின் ஜாலியாக விளையாடினோம். மாலை ஐந்து மணிக்கு வெயில் குறைய, சில்லென்ற காற்று வீச, எல்லோரும் பீச்சுக்கு சென்றோம். பீச்சை பார்த்ததும் பாத்திமா உற்சாகமாக துள்ளிக் குதித்து ஓட, அவள் பின்னாலேயே ஜெனிபரும் ஒடினாள். சிறிது நேரம் விளையாடி விட்டு, பீச்சில் குளிக்க எங்களுடைய பாவாடையை கட்டிக் கொண்டு குளிக்க, அப்போது டேவிட் ஒரு பைக்கை எடுத்து வந்தான்.

ஜெனிபர் அதை பார்த்ததும், தான் அந்த பைக்கை ஒரு ரவுண்ட் ஓட்ட வேண்டும் என்று சொல்ல, டேவிட்டும் தர ஜெனிபர் பைக்கில் ஏறி உட்கார்ந்ததும், பின்னாலேயே மற்ற இருவரும் ஏறிக் கொள்ள ஜெனிபர் சில ரவுண்ட்கள் அங்கே பீச்சிலேயே ஓட்டினாள்.



பின் மூவரும் வண்டியை நிறுத்தி விட்டு பீச்சில் விளையாட,டேவிட் அவர்களை பார்த்துக் கொண்டே இருக்க, பின் டேவிட் தான் கொண்டு வந்து இருந்த பேக்கில் இருந்த கவரை பிரிக்க, அதில் ஒரு சில்வர் கலர் ஸ்ட்ரெயிட் ரேசர் இருந்தது. அதை எடுத்து எங்கள் மூவருக்கும் காண்பிக்க அதை  பார்த்ததுமே என் முதுகு தண்டில் ஜில்லென்று ஒரு சிலிர்ப்பு வர, நான் அவன் முகத்தை பார்க்க, அவன் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தான். நான் அவனை பார்க்க முடியாமல், தோழிகள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க, இருவரும் தொப்பலாக நனைந்து போய் இருந்தனர். இருவரும் எங்களை நோக்கி வர,

என்னடி, இப்படி பாவாடையை நனைச்சு இருக்கீங்க...? 

விளையாட்டுல நியாபகம் இல்லடி...

சரி... சரி கழட்டி வச்சுட்டு விளையாடுங்க என்று நான் சொல்ல, பாத்திமா கொஞ்சமும் தயங்காமல் தன்னுடைய ஆடையை கழட்டி விட்டு, ஈரமான துணிகளை எடுத்து காய வைக்க, உள் ஆடைகளுடன் இருக்க, அவளை பார்த்த ஜெனிபரும், உடனே தானும் அதே போல ஆனாள்.

நான் அவர்களையே பார்த்துக் கொண்டு இருக்க, என் பின்னால் வந்த டேவிட் என்னை கட்டி பிடித்துக் கொண்டான். நானும் அவனுடன் சேர்ந்து விளையாட, அவன் நான் வைத்து இருந்த மாம்பழங்களை தன் இரு கைகளிலும் எடுத்து விளையாட, நான் அதை ரசித்து அவனுக்கு முத்தம் கொடுத்தேன்.

பின் நானும் கடலில் சென்று விளையாட, என் ஆடைகளை எடுத்து விட்டு, கடலை நோக்கி ஓட, அங்கு ஜெனிபர், பாத்திமா இருவரும் கடலுக்குள் கட்டி புரண்டு விளையாடிக் கொண்டு இருக்க, என் பின்னால் வந்த டேவிட், என்னை கடலுக்குள் தள்ளி அழுத்த, இருவரும் விளையாடினோம்.

சில நிமிடங்களில் கழித்து பாத்திமா கரைக்கு போய் மணலில் உட்கார, என் அருகே வந்த ஜெனிபர் எங்களுடன் இணைய, டேவிட் எங்கள் இருவரையும் விட்டு விட்டு பாத்திமாவிடம் போனான்.

என்ன பாத்திமா, இங்க வந்துட்ட,

போதுண்டா, ரொம்ப விளையாடினா... நைட் தூக்கம் வந்துடும்...

அதுவும் சரி தான்... சரி இப்போ நான் உன் முடியை மொட்டை அடிக்கவா?

இப்பவேவா...

ஆமா, பர்ஸ்ட் உனக்கு, அடுத்து சுதா, அப்புறம் ஜெனி... அப்புறம் உங்களுக்கு ஆசையா இருந்தா நீங்க மூணு பேரும் சேர்ந்து எனக்கு மொட்டை அடிங்க... என்று சொல்ல பாத்திமா வெட்கத்துடன்  சரி என்றாள்.





அடுத்த பாகத்தில் இந்த கதை முடிவடையும். உங்களின் கருத்துக்களுக்காக வில்லேஜ் பார்பர்.

1 comment: