Tuesday 19 July 2022

அழகான ஜோடி - முதலாம் பாகம்

என் பெயர் ப்ரியங்கா. நான் நெல்லையில் வசிக்கிறேன். எனக்கு வயது 23.. எங்கள் வீட்டில் அம்மா, அப்பா, தம்பி இருக்கிறார்கள்.. பட்டப்படிப்பை முடித்த பிறகு அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் . நான் எப்படி இருக்கேன் என்று ஏன் உங்களுக்கு சொல்லக்கூடாது, நான் என் படத்தை வாட்ஸ் அப்பில்  வைத்திருக்கிறேன், நான் நடிகை பிரியங்கா மோகனை போல இருப்பேன். நான் சிறுவயதில் இருந்தே என் தலைமுடியை மிகவும் நேசிக்கிறேன்.

என் நினைவு தெரிந்த நாளில் இருந்து என் முடியை மிகக் கவனமாகப் பராமரித்து வருகிறேன். என் முடி ஒரு இஞ்ச் கூட வெட்டப்பட்டது இல்லை. என் தோழிகள் அனைவரும் என் தலைமுடியைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்.

எனக்கு ஒரு முறை மாமன் இருக்கிறார். அவர் பெயர் முரளி. நாங்கள் இருவரும் சிறு வயதில் இருந்து நல்ல நண்பர்களாக பழகினோம். அவர் எப்போதும் எங்கள் வீட்டில்தான் இருந்தார். நாங்கள் ஒன்றாக பழகினோம். அவர் எப்போதும் என் தலைமுடியை அடிக்கடி தொட்டு பார்ப்பார். என் தலைமுடியை அடிக்கடி  தொட்டு தடவிக் கொண்டிருந்தார். நான் என் மாமாவை மிகவும் நேசிப்பதால் நான் அதற்க்கு எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. நாங்கள் இருவரும் நல்ல காதலர்கள் மாற வேண்டும் என் மனதில் நினைத்து ஏங்கி கொண்டு இருந்தேன்.

 

ஒரு நாள், எனது குடும்பத்தினர் அனைவரும் எனது உறவினர் வீட்டு விஷேஷத்திற்கு சென்றனர். நான் மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறேன். சரி என்று என் மாமாவுக்கு போன் செய்து பசியாக உள்ளது, அதனால் எனக்கு சாப்பிட ஏதாவது வீட்டிற்கு கொண்டு வர சொன்னேன். என் மாமாவும் எனக்கு ஹோட்டலில் இருந்து வாங்கி, சாப்பிட உணவை கொண்டு வந்து கொடுத்து விட்டு போனை என் டேபிளில் வைத்துவிட்டு வாஷ்ரூமுக்கு போனார். நான் உடனே என் மாமா போனை எடுத்து கேலரியை திறந்தேன். அதில் உள்ள படங்களையும் வீடியோக்களையும் பார்த்த உடனே எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது. 

 

அவை அனைத்தும் நீண்ட கூந்தல் கொண்ட பெண்களின் படங்கள். அவற்றில் சில எனது படங்களும் கூட. நான் என்னுடைய முடியை பிரீயாக விட்டு இருந்த  போட்டோக்கள் நிறைய இருந்தது. நான் ரெட்டை ஜடை அணியும் போதெல்லாம் அணியும்போதெல்லாம், அவர் எனக்கு தெரியாமல் படங்களை எடுத்து அவற்றை சேமித்து வைத்து இருந்தார். திடீரென்று என் தலைமுடி இல்லாமல் மொட்டை தலையுடன் ஒரு படமும் இருந்தது. சிறுவயதில் திருமலையில் குடும்பத்தில் அனைவரும் மொட்டை அடித்த போது எடுத்த போட்டோ அது. அதனுடன் இன்னும் சில போட்டோக்கள் மொட்டை தலையுடன் சிறு வயதில் நான் இருக்கும் போட்டோக்களை வைத்து இருந்தார் என் மாமா. இந்த மொட்டைத் தலைப் படங்களைப் பற்றி யோசித்துக்கொண்டே போனை இருந்த இடத்திலேயே வைத்தேன். மாமா வந்து என் பக்கத்தில் அமர்ந்தார்..

ப்ரியங்கா என்ன பண்ணிட்டு இருக்க?

ஒன்னுமில்ல மாமா, சும்மா டிவி பார்த்துட்டு இருக்கேன்... என்ன விஷயம், இன்னைக்கு ரொம்ப நல்லா ரெடியாக வந்திருக்கீங்க.

 

அதெல்லாம் ஒண்ணுமில்ல, நான் சாதாரணமா இருக்கேன்.. ஆனா நீ ஏன் முடியெல்லாம் லூஸ் பண்ணிட்டு தலை முடியை பின்னாம பிரியா விட்டு இருக்க?

 

தலைக்கு குளிச்சிட்டு வந்து இப்போ தான் உட்கார்ந்திருந்தேன், உடனே நீங்க வந்திருக்கீங்க.. நீங்க என்னை இப்படி பார்ப்பது என்ன புதுசா? வழக்கம் போல் லூசாக விட்டிருப்பேன். அது உங்களுக்கு நல்லாவே தெரியும்...

 

ப்ரியங்கா, இவ்வளவு நீளமான கூந்தலில் நீ ரொம்ப அழகா இருக்கே.. சொல்லிவிட்டு என் மாமன் என் தலைமுடியில் கைகளை வைத்து தடவினார்...

 

ஆஹா மாமா, மறுபடியும் என் தலை முடியை தடவ ஆரம்பிச்சிட்டியா... இப்பொழுதெல்லாம் என்னை விட என் தலைமுடியை நீ விரும்புகிறாய், ஏன் என்று தெரியவில்லை....

 

அதெல்லாம் ஒண்ணுமில்ல ப்ரியங்கா, ஏன்னு தெரியல உன் முடியை பார்த்தாலே எனக்கு விளையாடணும் போல இருக்கு. உனக்கும் இது பிடிக்கும் தானே?

 

ஐயோ மாமா, உங்களுக்காக நான் இதை செய்ய மாட்டேனா? நான் உன்னுடையவள், என் தலைமுடி உன்னுடையது. நீ உன் விருப்பம் போல என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.... ஆனால், இந்த நாட்களில் என் தலைமுடி அதிகமாக உதிர்கிறது, ஏன் என்று தெரியவில்லை.

 

ஆமா, ஏன் அப்படி? நீ என்னிடம் சொல்லவே இல்லை. நான் ஏதாவது ஆயில் வாங்கி தந்து இருப்பேன்ல... பக்கமா வா பிரியங்கா, என்னனு பாக்கலாம்...

 

 சரி மாமா, பாரு என்று சொன்ன பிரியங்கா தன் மாமாவின் கையில் அவளுடைய முடியின் நுனியை கொடுத்தாள். அது எப்படி உடைந்து விழுதுன்னு நீங்களே பாருங்க, இது உடைந்து விழாமல் இருக்க மருந்து இருந்தால் சொல்லுங்க மாமா,

 

இதற்காக மருந்து எடுத்துக்கிட்டா பல பக்கவிளைவுகள் வரும், ஆனால் பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் எதுவும் இல்லை, நீ கோபப்படாமல் கேட்ட நான் ஒரு வழி சொல்றேன், ஆனா இதுக்கு தீர்வு ஒரே ஒரு வழிதான்.

 

நான் ஏன் மாமா உன் மேல கோப பட போறேன்,  அப்படி ஏன் நீ நினைக்கற? நான் எப்போதாவது உன் மீது கோபப்பட்டிருக்கிறேனா? இன்னும், எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யவில்லையா?

 

இல்ல பிரியங்கா, இது கொஞ்சம் கஷ்டமான வேலை, அதான் யோசிக்கிறேன்.

 

சரி சொல்லு மாமா, நான் ஒன்னும் நினைக்கல. ஆனாலும் நான் உன்னுடையவள், உனக்காக என்னால் எதையும் செய்ய முடியும்.

 

ஒண்ணுமில்ல பிரியங்கா, ஒருமுறை தலையை ஷேவ் பண்ணினால், முடி தானாக நல்ல அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளரும். இப்படி பலரை நான் பார்த்திருக்கிறேன்.

 

ஐயோ என்ன இது? முடி கொட்டுகிறது என்று சொன்னால், தலையை முழுவதுமாக மொட்டை போட சொல்றீயே மாமா? இவ்வளவு நீளமான முடி பின்னல் மொட்டை அடித்த பின்னால் வளர, எத்தனை நாட்கள் ஆகும் தெரியுமா? 

 

இல்ல பிரியங்கா, நான் எனக்கு தெரிஞ்சதை சொன்னேன், அப்புறம் உன் இஷ்டம்?

 

நீ என் முடியின் மேல் ஆசையா இருக்கிற? நான் இப்போதுதான்  உன் மொபைலை திறந்து பார்த்தேன். சின்ன வயசு மொட்டை போட்டோ,10ம் வகுப்பு படிக்கும் போது நான் மொட்டை அடித்த போட்டோ எல்லாம் வைச்சு இருக்க, ஆனா என்ன மாமா, உங்க கேலரியில் என் தல முடி வீடியோ எல்லாம் இருக்கு. உனக்கு இந்த பழக்கம் இருப்பதை என்னிடம் ஏன் சொல்லவில்லை?

 

ஆமா பிரியங்கா, எல்லாத்தையும் திறந்து பார்த்தியா? ஏன்னு எனக்கு தெரியல. ஆனால் இந்தப் பழக்கம் நாம எல்லாம் திருமலைக்குப் போனபோது அப்போ நம்ம குடும்ப பெண்கள் எல்லாம், மொட்டை அடிச்சீங்க, அதைப் பார்த்தது முதல் எனக்கு இந்தப் பழக்கம் ஆரம்பித்தது. அன்னிலிருந்து நான் உன் தலைமுடியை அதிகமாக விரும்ப ஆரம்பித்தேன். 

 

நீ மொட்டை அடிக்கும் முன்னாடி என்னைக் கூப்பிட்டு மாமா, உன் தலைமுடியை நனைக்க தலையில் தண்ணிய ஊத்த சொல்லி கேட்டது நினைவிருக்கிறதா? உன் தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தேன். நீ உன் தலைமுடி முழுவதையும் நனைத்த போது எனக்கு என்னவோ போல் இருந்தது.

 

நீ அப்போதும் அழகாக இருந்தாய். நீ போய் முடியை எல்லாம் அப்பாவியாக கட்டிக்கொண்டு பார்பர் முன் உட்கார்ந்து உன் தலைமுடியை மழிக்கும் போது நீ அறியாமல் உன் மொட்டையை கேமிராவில் வீடியோ எடுத்து ரசித்தேன். அதனால் தான் திருமலையில் முதன்முதலாக ஐ லவ் யூ சொன்னது நினைவிருக்கிறதா, உன் தலை மொட்டையடித்த பிறகு, உன் தலையில் கை வைத்து ஐ லவ் யூ சொன்னேன். 

 

ஏனென்றால் நான் உன்னை மொட்டை தலையில் பார்த்தபோது, ​​​​எனக்கு உன்னை மிகவும் பிடித்திருந்தது. இத்தனை நாள் உன்னிடம் இதையெல்லாம் மறைத்தாலும். நான் பண்ணது தப்பு தான்.

 

என்ன மாமா இது? என் தலைமுடியை பார்த்து தான் நீ என்னை மிகவும் விரும்புகிறயா? அதனால்தான் நீ என்னிடம் ஐ லவ் யூ சொன்ன. அதாவது, நான் திருமலையில் மொட்டையடிக்காமல் இருந்திருந்தால், நீ எப்போதும் என்னிடம் ஐ லவ் யூ என்று சொல்ல மாட்ட, அப்படி தானே?

 

ஏன் அப்படி சொல்ற பிரியங்கா, எனக்கு உன்னை சின்ன வயசுல இருந்தே பிடிக்கும்னு உனக்கும் தெரியும்? ஆனால் அந்த நேரத்தில் நீ தலையை மொட்டையடித்தது எனக்கு ஏதோ ஒரு உணர்வை தூண்டி விட, என்னால் அதைத் தாங்க முடியவில்லை. அதான் நான் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னேன், ஆனா நீ எதிர்பார்த்த மாதிரி எதுவும் இல்லை.

 

சரி மாமா, இத்தனை நாளா இதையெல்லாம் மறைச்சுட்டு இருந்தீங்களே, இப்போ எனக்கு மொட்டை அடிக்க சான்ஸ் கிடைச்சதால இப்படி உங்க மனசுல இருக்க ஆசை எல்லாம் வெளிய வந்திருக்கு.

 

அப்படீன்னா, நீ எனக்காக இப்பவே தலையை  மொட்டை அடிக்குவாயா?

 

இது என்ன மாமா, எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு தெரியாதா? உங்களுக்காக என்னால் இதை கூட செய்ய முடியாதா? ஆனால் என் அப்பாவையும், அம்மாவையும் என்னால் சமாதானப்படுத்த முடியாது மாமா,

 

சரி அந்த வேலையை நான் பார்த்துக்கறேன், ஆனா உனக்கு தலை மொட்டை அடிக்க பிடிக்குமா, இல்ல எனக்காக மொட்டை அடிக்க போறியா?

 

எனக்கு உன்னை பிடிக்கும் மாமா, ஆனால் நான் எப்படி என் கல்யாணத்துல மொட்டை தலையில் மணப்பந்தலில் உட்காருவதுனு தான் எனக்கு பயம். இருந்தாலும், நீங்கள் தான் என்னை கல்யாணம் பண்ணிக்க போறீங்க? அதனால ஒரு வருடம் கழித்து, கல்யாணம் பண்ணிக்கலாம், எனக்கு அது பரவாயில்லை.

 

ஹா அப்படி ஒன்னும் இல்ல. ஒரு வருடத்தில் உன் முடி நல்லா வளர்ந்துடும். அப்போது திருமணத்தின் போது நீங்கள் மிகவும் அழகாக இருப்ப. பின் என்ன மாமா அவருடைய கையை என் முடிக்குள் நுழைத்து தலையில் வைத்துக்கொண்டு மெதுவாக மசாஜ் செய்ய ஆரம்பித்தார்.

 

மாமா, ஏன் இப்படி மசாஜ் செய்கிறாய்? இப்படி மசாஜ் செய்தால் தலை மொட்டையடித்ததும் தலையில் தண்ணீர் ஊற்றியது போல் இருக்கிறது. அடடா, நீ இப்போவே  எனக்கு மொட்டை அடிக்க போறியா?


நான் உனக்கு இவ்வளவு சுலபமாக மொட்டை அடிக்க விடுவேன் என்று நினைக்கிறாயா? அதற்கு நான் ஒரு நல்ல ஐடியா வச்சுருக்கேன்...


என்ன  ஐடியா இருக்கு மாமா, 


உன் பெற்றோர் ஊரில் இருந்து வந்தவுடனே, உன் தலைமுடி நிறைய உதிர்ந்து விழுகிறது. அதனால் திருமலைக்கு சென்றவுடன் முடியை மொட்டையடித்து நேர்த்தி கடன் செலுத்தலாம்னு என்று நினைக்கிறேன். அப்படிச் செய்தால் முடி நன்றாக வளரும் என்று சொல்வேன். நீயும் உனக்கு கல்யாணம் ஆகப்போகுது அதனால் நீயும் உன் அப்பாவிடம் ஒரு வார்த்தை சொல்லு, அப்பா உன் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்தால், உடனே சரின்னு சொல்வார்,

அப்போ நாம மட்டும் திருப்பதி போறோமா?


பொறு, திருப்பதி போறோம்னு எப்போதாவது சொன்னேனா? இம்முறை எந்த கோவிலிலும் இல்லை.


கோவிலில் இல்லையா, அப்புறம் எங்க தலையை மொட்டை அடிக்கணும்.


முடி நீளமாக இருக்க வேண்டுமானால், கல்யாணம் முடிந்து ரெண்டு வருஷம் கோயிலுக்குப் போகலாம். ஆனால் இந்த முறை உங்கள் தலைமுடியை புற்றுநோயாளிகளுக்கு தானம் செய்.


நாமும் இப்படி தான கொடுக்கலாமா? 


கொஞ்சம் பொறு. 


மாமா, இப்போது நாம் தலையை மொட்டையடிக்க வேண்டும். திருமணம் முடிந்து மீண்டும் கோவிலில் மொட்டை போட வேண்டுமா? அப்படின்னா நான் எப்போவும் முடியை வளர்க்கவே முடியாது போல இருக்கே... 


அப்போ எனக்காக நீ இதுகூட பண்ண மாட்டியா? 



உனக்காக நான் வாழ்நாள் முழுவதும் முடி இல்லாமல் மொட்டையாக இருப்பேன். நீ அடிக்கடி என் முடியை மொட்டை அடித்து அதை நீயே வைத்துக் கொள்ளலாம்னு நினைக்கிறே?ஆனால் நான் முன்னமே சொல்கிறேன், இந்த முறை ஒரு முறை உனக்காக என் தலையை மொட்டையடிப்பேன்.


சரி பிரியங்கா, நீ இன்னிக்கு அப்படித்தான் இருக்கா, அந்த விஷயம் அப்புறம் பார்க்கலாம். சரி, உன் அப்பா, அம்மா  வர எத்தனை நாள் ஆகும்?


ஒரு வாரம் ஆகும், ஏன் மாமா?


எப்படியோ மொட்டை அடிக்க ஓகே சொன்னதே போதும்? என்னால் இன்னும் காத்திருக்க முடியாது, ஈரமான தலைமுடியில் கையை வைத்து என்னை இறுக்கமாக அணைத்தார்.


No comments:

Post a Comment