Sunday 28 August 2022

பூங்குழலி - மூன்றாம் பாகம்

அடுத்த நாள் காலை பொறுமையாக  தான் எழுந்தாள் பூங்குழலி. பெட்டில்  பக்கத்தில் கௌதமை காணவில்லை. அவளுக்கு முன்பே எழுந்து இருந்தான். பூங்குழலி எழுந்து காபி போட்டு குடித்து விட்டு, தன் விரித்து விட்டு இருந்த முடியை கொண்டை போட, அது முழுவதும் அங்கங்கே வடவடவென ஒட்டிக் கொண்டு இருந்தது. வெண்மணி துளிகள் பூங்குழலியின் முடி முழுவதும் படர்ந்து காய்ந்து போய் இருந்தது. அதனால் உடனே தலைக்கு குளிக்க வேண்டும் என்று ஒரு டவலை எடுத்து கொண்டு பாத்ரூம் சென்றாள் பூங்குழலி.  அவள் குளித்து கொண்டு இருக்கும் போது கௌதம் வந்துவிட்டான்.

ஏய், பூ என்னடி பண்ற... 

நான் குளிச்சுட்டு இருக்கேன்... வர்றேன் இருங்க...

சரி வா, பட் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குடி...

சரி... வர்றேன்...

கௌதம் காத்துக் கொண்டு இருக்க, பூங்குழலி குளித்து விட்டு எப்போதும் போல ஒரு வெள்ளை டவலை கட்டிக் கொண்டு வந்தாள். கௌதம் அவளுக்காக ஏதாவது புது ட்ரஸ் வாங்கிக் கொண்டு வந்து இருப்பான், அல்லது ஏதாவது ஆர்டர் செய்து வாங்கி இருப்பான் என்று யோசித்துக் கொண்டு வந்தாள் பூங்குழலி.



கௌதம் ஹாலில் இருக்க, இவள் பெட் ரூமில் இருந்து கொண்டு கௌதமை கூப்பிட்டாள். அவன் அவளை ஹாலுக்கு வர சொல்ல, இவளும் எதிர்பார்ப்புடன் செல்ல, அங்கு சென்றவள் வேறு ஒரு ஆள் ஹாலில் சேரில் உட்கார்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆனாள். பின் சுதாரித்துக் கொண்டு டவலுடன் பெட் ரூமுக்குள் ஓடினாள்.

என்னங்க... ஒரு நிமிஷம் உள்ள வாங்க என்று கோபமாக கத்தினாள் பூங்குழலி. கௌதம் போக, அவனை கோபமாக முறைத்தவள்,

யாருங்க அந்த ஆளு? என்னை இப்படி அரைகுறையா அந்த ஆளு முன்னாடி நிக்க வச்சுட்டீங்களே...

ஏய், நேத்து நைட் பேசினோமே... அதுக்குள்ள மறந்து போச்சா?

என்ன பேசினோம்...?

நீ தானே மொட்டை அடிக்கிறேன்னு சொன்ன, அதனால தான் நான் அவனை உனக்கு மொட்டை அடிக்க கூட்டி வந்து இருக்கேன்...

என்னங்க இது?

அப்போ பொய் சொன்னியா?

இல்லங்க... மொட்டை அடிக்கிறது உண்மை தான்... ஆனா உடனேவா மொட்டை அடிப்பாங்க... இன்னும் ஒரு வாரம் இல்லை ஒரு மாசம் போகட்டும்னு நினைச்சேன்...

என்னடி இப்படி சொல்ற? நைட் சொல்லிட்டு இப்போ காலைல மாத்தி பேசுற...?


என்னங்க நைட் சொன்னா, காலைல மொட்டை அடிக்க ஆள் கூட்டிட்டு வந்துடுவீங்களா? பார்லர் திறக்கட்டும், நான் அங்க போய் மொட்டை அடிச்சுக்கிறேன்...

என்னடி இப்படி சொல்ற... மொட்டை அடிக்கிறதுன்னு ஆச்சு... அது எப்ப அடிச்சா என்ன? வாடி மொட்டச்சி... நானே ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கேன்...

போங்க என்னால முடியாது...

கௌதம் இனி அவளிடம் பேசிக் கொண்டு இருந்தால் வேலை ஆகாது என்று நினைத்தவன் அவளை ஹாலுக்கு இழுத்து சென்றான்.

வாடி செல்லம், எனக்காக இன்னிக்கு நான் சொல்ற மாதிரி மொட்டை போட்டுக்கோ... என்று கொஞ்சி கெஞ்சி அழைத்துச் சென்றான். ஹாலுக்கு சென்றவன் நடுவில் ஒரு ஸ்டூலை போட்டுவிட்டு, வீட்டின் கேட், கதவு, ஜன்னலை எல்லாம் மூடிவிட்டான். பின் எல்லா லைட்டுகளையும் எரிய விட்டு ஏசியை போட்டு விட்டான்... பூங்குழலி ஒரு வெள்ளை டவலுடன் ஈரம் சொட்ட சொட்ட வெட்கத்துடன் நின்று கொண்டு இருக்க, கௌதம் அவளை கூட்டிக் கொண்டு வந்து ஸ்டூலில் உட்கார வைத்தான்.

நான் நைட்டியை போட்டு விட்டு வர்றேன் என்று பூங்குழலி எழ, வேண்டாம் இதுவே போதும் வா என்று கௌதம் அவள் கையை பிடித்து இழுக்க, லூசான டவல் அவள் மேல் இருந்து விழுந்தது. பூங்குழலி அதிர்ச்சியில் நிற்க, கௌதம் கீழே விழுந்த டவலை எடுத்து வைத்து கொண்டான்.


பூங்குழலி கோபத்தில் முதலில் டவலை எங்கிட்ட கொடுங்க என்று தன் அழகை மறைத்து கொண்டு கத்தினாள்.

ஏய், செல்லம் இருடி... இந்த ட்ரஸ்ல செம அழகா இருக்க... பேசாம இப்படியே மொட்டை அடிச்சுக்கோ என்று சொல்ல, பூங்குழலி கோபமாக அவனை முறைத்துக் கொண்டு வேகமாக மீண்டும் பெட் ரூமுக்குள் ஓடிவிட்டாள். கௌதம் அவள் பின்னாலேயே சென்றான். 

ஏய்... பூ... செல்லம்... வாடி... அவன் என் ப்ரெண்ட் தான்... விஷயம் வெளியே போகாது... எனக்காக இந்த ஒரு முறை பண்ணிக்கோடி... என்று அவளை கெஞ்சினான்.

ப்ளீஸ்ங்க... இது வீபரிதமான விளையாட்டு... வேண்டாம்ங்க... பின்னாடி ஏதாவது பிரச்சனை ஆக போகுது...

அதெல்லாம் ஒண்ணும் ஆகாது...

அதுக்காக நான் எப்படி இப்படியே வர முடியும்... அந்த டவலையாவது கொடுங்க...

ஏய், அவனுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லைடி...இவன் ஒரு புரொபெஷனல் மசாஜ்ஜர்... இவனுக்கு அது ஒரு தொழில்... தப்பான எண்ணத்தில் பார்க்க மாட்டான்... அதுவும் இல்லாம நான் தான் கூடவே இருக்கேனே...

வேண்டாம்ங்க....

செல்லம்... சொன்னாக் கேளு... இது எல்லாம் வாழ்க்கைல எல்லாருக்கும் கிடைக்காது... இந்த த்ரில்லை கொஞ்சம் அனுபவி... இப்படியே வா... இன்னிக்கு புல் ஷேவ் பண்ணிக்கலாம் என்று சொன்னான் கௌதம்.

 

நான் மொட்டையே உங்களுக்காக தான் அடிக்கிறேன்... இதுல நீங்க இதெல்லாம் என்னை பண்ண சொல்லுங்க...

அது தானே நானும் சொல்றேன்... நீ எனக்காக தானே மொட்டை அடிக்க போற... அதனால நான் ஆசைப்பட்ட மாதிரி மொட்டை அடிச்சுக்கோ... இது நான் ஆசைப்பட்ட ரொம்ப நாள் கனவுடி... ப்ளீஸ்டி செல்லம்... என்று மறுபடியும் கெஞ்சினான்.

பூங்குழலி யோசித்துக் கொண்டு இருக்க, கௌதம் அவளை பின்னால் இருந்து அள்ளி தூக்கிக் கொண்டு போனான். பூங்குழலியை ஹாலில் கொண்டு வந்து இறக்கி விட, பூங்குழலி அவளுடைய முடியை எடுத்து முன்னால் போட்டுக் கொண்டாள்.



பார்பர் பூங்குழலியை பார்க்க, அவளின் மொத்த அழகையும் காட்டிக் கொண்டு நின்றாள். பார்பர் ஸ்டூலை எடுத்து விட்டு, கீழே தரையில் ஒரு கவரை விரித்து விட்டு, அதில் பூங்குழலியை உட்கார சொல்ல, பூங்குழலி ஈரம் இன்னும் சொட்டிக் கொண்டு இருந்த முடியுடன் வந்து சம்மணமிட்டு உட்கார்ந்தாள்.

கௌதம் அவளை விட்டு விலகி நிற்க, பூங்குழலி வெட்கத்தில் உட்கார்ந்து இருக்க, பார்பர் சவர கத்தியில் பிளேடு போட்டு விட்டு, பூங்குழலியின் ஈரமான முடியை தொட்டு பார்த்தான். தலைக்கு குளித்த முடி இன்னும் ஈரமாக இருக்க, அப்படியே மொட்டை அடிக்கலாம் என்றான் பார்பர். 


No comments:

Post a Comment