Saturday 3 June 2023

ராமின் அம்மா - ஐந்தாம் பாகம்

ராம் பிளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்து, சென்னையின் புகழ் பெற்ற காலேஜில் இன்ஜினியரிங்க்  சேர்ந்தான். இரு வருடங்கள் வேகமாக கடந்தது. ராம் அப்பா சில முறை லீவில் வந்து போய் இருந்தார். அவனுடைய படிப்புக்காக அவனுக்கு வீட்டில் அதிநவீன கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்து இருந்தாள் ஸ்வேதா. ஸ்வேதா, ராம் இருவரும் திருப்பதியில் மொட்டை அடித்த பின்பு, ராம் கொஞ்சம் கொஞ்சமாக ஹேர் பெடிஷ் ஆகி இருந்தான். பெண்களின் நீளமான  முடியை ரசிக்க ஆரம்பித்தான். அவர்களின் விதவிதமான ஹேர் ஸ்டைல்களை கவனித்து பார்த்தான். சில சமயம் உடன் படிக்கும் தோழிகளின் முடியை கேசுவலாக தொட்டு பார்த்தான். 



அடிக்கடி யூ ட்யூப்பில் பெண்கள் மொட்டை அடிக்கும் வீடியோக்களை பார்க்கவும், அது பற்றிய செய்திகளை , கதைகளை படிக்கவும் ராம் முழு ஹேர் பெடிஷ்ஷாக மாறினான். +2வில் நன்றாக படித்த ராம், கல்லூரி முதல் வருடத்திலும் நன்றாக படித்து எல்லா பேப்பர்களையும் க்ளியர் செய்தான். ஆனால் இரண்டாம் வருடம் பாதி பேப்பர்கள் அரியர் வைக்க, ஸ்வேதா தன் மகனின் நடவடிக்கையை கண்காணிக்க ஆரம்பித்தாள்.


ராம் படிக்கிறேன் என்று தன்னை தானே தனிமை படுத்திக் கொள்ள, அவனுடைய நட்பு வட்டமும் குறைய ஆரம்பித்தது. ராம் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு கம்ப்யூட்டரில் புரொஜக்ட் இருக்கிறது என்று எதையாவது பண்ணிக் கொண்டு இருந்தான். ஆனால் ரிசல்ட் வராததால், ஸ்வேதா ராமின் மேல் கவலை கொண்டு இருந்தாள். ஒரு நாள் காலை ராம் காலேஜ் சென்றதும், அவனுடைய ரூமை சுத்தம் செய்யும் போது, அவனுடைய அறையில் பார்பர் பயன்படுத்தும் சவர கத்தியை செல்பில் மறைத்து வைத்து இருந்ததை பார்த்தாள்.

அதை கையில் எடுத்த ஸ்வேதாவின் முதுகு தண்டு சிலிர்த்தது. இதை வைத்து அவன் முக சவரம் செய்வானோ என்று நினைத்தவள் பாத்ரூம் சென்று செக் செய்ய அங்கு ஸ்பெஷலாக வாங்கிய ஜில்லெட் மென்ஸ் ரேசர் இருந்தது. 

உடனே ஸ்வேதா அறைக்குள் வந்து கம்ப்யூட்டரை ஆன் செய்து யூ ட்யூப் ஹிஸ்டரியை செக் செய்தாள். அதில் முழுவதும் ஹெட் ஷேவ் வீடியோக்களை பார்த்து இருப்பது தெரிந்தது. பிரவுஸர் ஹிஸ்டரியை பார்க்க, அதிலும் நிறைய மொட்டை கதைகளை படித்துஇருந்தது தெரிந்தது. அவனுடைய இன்ஸ்டா, பேஸ்புக் பக்கங்களில் இதை பற்றி எதுவும் இல்லாததால் சந்தேகம் கொண்ட ஸ்வேதா, கம்ப்யூட்டரில் ஸ்வேதா பேஸ்புக் ஓபன் செய்ய, அதில் ஏற்கனவே லாக் அவுட் செய்யாமல் இருந்த ஒரு பேஸ்புக் ஐடி ஓபன் ஆனது. அது தான் ராமின் பேஸ்புக் பேக் ஐடி. வேறு ஒரு பெயரில் ராம் ஹெட் ஷேவ் கதைகள், வீடியோக்களை பேஸ்புக், இன்ஸ்டாவில் பார்த்து வந்து இருந்தான்.

அதில் தன்னுடைய ஆசைகளை கமெண்ட்டாக போட்டு இருந்தான். அவனுடைய ஆசை என்பது ஒரு நீளமான முடி உள்ள பெண்ணுக்கு தன் கையால் மொட்டை அடிக்க வேண்டும் என்றும், அதற்காக பணம் கொடுக்க கூட தயாராக இருப்பதாகவும் நிறைய போஸ்ட்களில் கமெண்ட் செய்து இருப்பதை பார்த்தாள் ஸ்வேதா. தன் மகனின் மாற்றத்திற்க்கு தான் தான் காரணம் என்பதை புரிந்து கொண்டாள் ஸ்வேதா. அவன் கண் முன்னே அரவிந்த் அவளுக்கு மொட்டை போட்டதை பார்த்ததும், தன்னுடைய பங்குக்கு ராமை திருப்பதிக்கு கூட்டி சென்று அங்கு அவன் முன்னால் மொட்டை தான் மொட்டை போட்டதும் அல்லாமல்  அவனுக்கும் மொட்டை போட்டு விட்டது தான் காரணம் என்று புரிந்து கொண்டாள் ஸ்வேதா.

அவனுடைய கவனம் எல்லாம் இப்போது பெண்களின் முடியில் தான் இருக்கிறது என்று நினைத்த ஸ்வேதா என்ன செய்து அவனை மாற்றுவது என்று புரியாமல் குழம்பி நின்றாள். அன்று வெள்ளிக்கிழமை மாலை ராம் காலேஜ் முடிந்து வந்ததும், தன்னுடைய அறைக்கு சென்று கதவை சாத்திக் கொண்டான். சிறிது நேரம் கழித்து ஸ்வேதா அவனுக்கு காபி கொண்டு செல்ல, சில நொடிகள் கழித்து தான் ராம் கதவை திறந்தான். கம்ப்யூட்டர் ஆன் செய்து இருக்க, ஸ்கீரினில் படிப்பு சம்பந்தமான புரொஜக்ட் தெரிய, ஸ்வேதா அதை பார்த்து கொண்டே அவனுக்கு காபியை கொடுத்தாள். ராம் காபியை வாங்கியதும், ஸ்வேதா அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.


ராம், நாளைக்கு கொஞ்சம் வெளியே போகணும்... நீ என் கூட வரணும்...

இல்லம்மா, எனக்கு வேலை இருக்கு... என்னால வர முடியாது...

ராம், சொன்னா கேளு... காஞ்சிபுரம் வரை போகணும்... அப்பா போக சொல்லி இருக்காரு... கண்டிப்பா போயே ஆகணும்... கார் எடுத்துட்டு போய்ட்டு சீக்கிரம் வந்துடலாம்...

ப்ளீஸ் அம்மா... என்னை விட்டுடுங்க... என்னால முடியாது...

ஏன் முடியாது...

எனக்கு புரொஜக்ட் இருக்குமா... நாளைக்குள்ள கம்ப்ளீட் பண்ணனும்...

என்ன புரொஜக்ட்... இந்த மொட்டை வீடியோஸ், கதைகளை படிச்சு, உடம்பை கெடுத்துக்குற புரொஜக்ட் ஆ... என்று அவனை மிரட்டிய ஸ்வேதா கம்ப்யூட்டரில் மறைத்து வைத்து இருந்த போல்டரை ஓபன் செய்து காட்டினாள்.

அம்மா, அது வந்து...

சொல்லு ராம்... 

அம்மா நீங்க திருப்பதில மொட்டை போடும் போது அவ்ளோ அழகா இருந்தீங்க... பார்பர் உங்க முடியை மொட்டை அடிக்கும் போது அதை பார்த்த எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு... அதுக்கு அப்புறம் தான் இப்படி...

அப்போ உன்னோட இந்த ஆசைக்கு நான் தான் காரணம்னு சொல்ற...

ஆமா அம்மா... நீங்க தான் காரணம்...

ஆனா நீ அது மட்டும் பண்ணலயே... வீடியோ பார்த்துட்டு வேற என்னவெல்லாமோ பண்ற...

--------------

காசு கொடுத்து ஒரு பொண்ணு முடியை மொட்டை அடிக்கணும்னு கேட்க்குற அளவுக்கு உன் ஆசை முத்தி போச்சுல...

ஸாரிம்மா...

சரி விடு... என்னால தான்னு சொன்னல... இந்த பிரச்சனையை நானே தீர்த்து வைக்குறேன்...

என்னம்மா சொல்றீங்க... நீங்க சொன்னா யாராவது மொட்டை அடிச்சுப்பாங்கலா...

ஆமா... நான் சொன்னதும் அப்படியே வந்து லைன்ல நிப்பாங்க... 

வேற என்னம்மா பண்ண...

உனக்காக நான் அரவிந்த்கிட்ட பண்ண கூடாது எல்லாம் பண்ணிட்டேன்... அதுக்கு இது ஒண்ணும் பெரிய விஷயமில்லை... 

புரியலம்மா...

தத்திடா நீ.... எல்லாம் விவரமா சொன்னா தான் புரியுமா... என்னோட முடியை மொட்டை போட்டு உன் ஆசையை தீர்த்துக்கோ... போதுமா...

அம்மா... என்னம்மா சொல்றீங்க... வேணாம்மா... 



என்ன வேணாம்... அது எல்லாம் ஒண்ணுமில்லை... எனக்கு நீ நல்லா இருக்கணும்... அதனால நாம ரெண்டு பேரும் வெளியே எங்காவது போய்ட்டு ரெண்டு நாள் இருக்கலாம்... அப்போ என் முடியை மொட்டை போட்டுக்க... அப்புறம் வீட்டுக்கு வந்ததும் யாராவது கேட்டா கோவில்ல மொட்டை போட்டோம்னு சொல்லிக்கிறேன்...

நிஜம்மா சொல்றீங்களா அம்மா...

நிஜம் தான் ராம்... எங்க போலாம்னு பிளான் பண்ணு... நான் ரெடி...

சரிம்மா... ரொம்ப தேங்க்ஸ்... என்று சொன்ன ராம் அவளை கட்டி பிடித்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க, ஸ்வேதா வெட்கத்துடன் அவன் நெற்றியில் முத்தம் கொடுத்தாள். அடுத்த இரண்டு நாட்களில் ராம் எல்லாம் பிளான் செய்தான்.

 அம்மா, ஒரு ரிசார்ட்ல செவ்வாய் புதன் ரெண்டு நாள் ரூம் புக் பண்ணி இருக்கேன்... அந்த டைம்ல ரிசார்ட்ல கூட்டம் இருக்காது... அங்க போய் ரெண்டு நாள் இருந்துட்டு வரலாம்... அங்கயே உங்க முடியை மொட்டை போட்டு விடுறேன்... என்று சொல்ல ஸ்வேதாவும் சம்மதம் சொன்னாள்.


திங்கள் கிழமை மாலை இருவரும் தங்கள் காரை எடுத்து கொண்டு கிளம்பினர். இடையில் ராம் ஒரு இடத்தில் காரை நிறுத்தி ஸ்வேதாவை ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு கூட்டி சென்றான். அங்கு மொட்டை அடிக்க தேவையான சில பொருட்களை ராம் வாங்க... ஸ்வேதா அதை எல்லாம் கவனமாக பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது ராம் பெண்களுக்கு என்று இருக்கும் ஒரு பிரத்யேக ரேசரை எடுத்து பார்க்க ஸ்வேதா வெட்கத்துடன் அவன் முதுகில் அடித்தாள். பின் இன்னும் சில பொருட்கள் வாங்கி விட்டு கிளம்பி, ரிசார்ட்க்கு வர, அந்த ரிசார்ட்க்கு ஸ்வேதா அரவிந்த்துடன் முன்பே வந்து இருப்பதை நினைத்து பார்த்தாள்.

காரை நிறுத்தி விட்டு இருவரும் ரிஷப்ஷன் செல்ல, அங்கு இரு ஆண்கள் இருந்தனர். ஸ்வேதா முன்னே செல்ல, ராம் பேக் எடுத்து கொண்டு பின்னால் வர, வாங்க ஸ்வேதா மேடம் என்று ஒருவன் அவளை வரவேற்க, தன் அம்மாவின் பெயரை ஒருவன் சொல்வதை கேட்டு ராம் வித்தியாசமாக பார்த்தான். பின் கொஞ்சம் ஒதுக்கு புறமாக இருந்த ரூம் ஒன்றை புக் செய்து விட்டு, வந்து ரெஸ்ட் எடுத்தனர்.



No comments:

Post a Comment