Wednesday 26 July 2023

லதாவின் பாய்கட்

இது லதாவின் கதை, லதாவுக்கு 19 வயது, கல்லூரி முதலாம் வருடம் படிக்கிறாள். அவள் மெலிந்த உடல் மற்றும் அழகான மெல்லிய பட்டு போன்ற முடியுடன் அவள் இடுப்பை தாண்டி கொஞ்சம் பின்னழகை தொடும் நீளத்துடன், நல்ல சிவந்த நிற முகத்துடன் அழகாக இருக்கிறாள், அவள் வீட்டிற்கு அருகில் பார்லர் நடத்தும் ஒரு ஆண்டியிடம் தான் எப்போதும் டிரிம் செய்கிறாள். அந்த ஆண்டியின் பெயர் சுகந்தி. 

 



லதா அடிக்கடி சும்மாவும் சலிப்பாகவும் இருக்கும் போது அவள் பார்லரில் சுகந்தி ஆண்டியை பார்க்க வருவாள். ஒரு நாள் லதா சலித்துக் கொண்டிருந்தாள், அவள் பார்லரில் தன் லதா  ஆண்ட்டியை பார்க்க முடிவு செய்தாள்... “அம்மா நான் லதா  ஆண்ட்டியை சந்திக்க பார்லருக்கு போகிறேன்" என்று அவளுடைய அம்மாவிடம் சொன்னாள்.

 

அம்மா..."சரி, ஆனால் வேலை நேரத்தில் அவளை தொந்தரவு செய்யாதே, சீக்கிரம் வர முயற்சி செய்" என்று அவள் அம்மா பதிலளித்தாள். லதா 5 நிமிடங்களில் பார்லரை அடைந்தாள், சுகந்தி ஆண்டி லதாவை பார்த்ததும் கவுண்டரில் இருந்து எழுந்து நின்று அவளை அன்புடன் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு "ஹாய் யங் லேடி, எப்படி இருக்கீங்க?" என்று லதாவை கொஞ்ச,  "ஹாய் ஆன்ட்டி, நான் நல்லா இருக்கேன்... நீங்க லஞ்ச் சாப்பிட்டீங்களாஅத்தை... நான் ஃப்ரீயா இருந்தேன், அதுதான் உங்களை பார்க்கலாம் என்று வந்தேன்" என்று மெல்லிய குரலில் பதில் சொன்னாள்

 

"சூப்பர் லதா, எனக்கும் வேலை இல்லாமல் போரடிக்குது" என்று சொன்ன சுகந்தி ஆண்டி லதாவை திருப்பி அவளுடைய முடியின் நுனியில் கையை பிடித்துக் கொண்டு "லதா,  பாரு உன் முடியின் நுனியில் மிகவும் மோசமாக வெடிப்பு இருக்கிறது, உனக்கு ஒரு டிரிம் வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று சுகந்தி சொல்ல, லதா யோசித்தாள்.

 

"ஊஊம்ம்ம், எனக்கு இப்போதைக்கு ஹேர்கட் வேண்டாம்" என்று லதா சொல்ல, சுகந்தி ஆண்டி "நீ சேரில் ஏறி உட்காரு, நாம கொஞ்சம் பேசலாம்." என்று சொன்னவள் லதாவை அழகாக நாற்காலியில் உட்கார வைத்தாள். சிறிது நேரத்தில் சுகந்தி ஆண்டி அவளிடம் வந்து அவளுடைய தலைமுடியை இழுத்து ஒரு கேப்பில் போர்த்தி விடுகிறாள்.



 

லதாவின் நீளமான முடியை சீவத் தொடங்குகிறாள், பின்னர் அவள் ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து முடியில் தெளித்து, அவளுடைய தலைமுடியை நனைக்க ஆரம்பித்தாள், சில ஸ்ட்ரோக்குகளுக்குப் பிறகு அவள் ஒரு கணம் நிறுத்திவிட்டு யோசிக்கத் தொடங்குகிறாள்…

 

"என்ன யோசிக்கிரீங்க அத்தை?" என்று லதா கேட்க...  உனக்கு ஷார்ட் ஹேர் கட் பண்ணினா நல்லா இருக்கும், நீ என்ன நினைக்கிறாய்?" என்று சுகந்தி ஆண்டி கேட்க,

 

லதா அதிர்ச்சியில் கண்கள் விரிய, சில நொடிகளுக்கு பிறகு சுகந்தி ஆண்டியிடம், "என் அம்மா என் தலைமுடியை விரும்புகிறாள், அவள் ஷார்ட் ஹேர் கட் பண்ணினாள் திட்டுவாள் என்று நினைக்கிறேன்". என்று லதா சொன்னாள்.

 

ஆனால் உனக்கு இஷ்டம் தானே? என்று கேட்ட சுகந்தி ஆண்டி லதாவின் பதிலை எதிர்பார்க்காமல், தன் போனை எடுத்து லதாவின் அம்மாவிற்கு கால் செய்தாள்.

 

 சுகந்தி ஆண்டி லதாவிடம் "வெய்ட் பண்ணு, நான் உன் அம்மாவிற்கு தான் கால் செய்கிறேன், அவளிடமே கேட்டு விடலாம்... சரியா?" என்று சொல்ல, லதா என்ன செய்வது என்று தெரியாமல் சுகந்தியை பார்த்து லேசாக தலையசைத்து பதில் சொன்னாள்.

 

ட்ரிங் - ட்ரிங் - டிரிங் - டிரிங்

 

"ஹாய்! எப்படி இருக்கிற,

 

--------------------

 

ஆமாம் லைபா என்னுடன் இருக்கிறாள்... கவலைப்படாதே அவள் என்னை தொந்தரவு செய்யவில்லை...



 

------------------------

 

அக்கா, நான் அவளுக்கு ஒரு ஷார்ட் ஹேர்கட் பண்ணலாம்னு நினைக்கிறேன்...

 

---------------------------------

 

ஆமாம், அவளுக்கு ஒரு பாப் கட் கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீ என்ன நினைக்கிறாய்... என்று சுகந்தி ஆண்டி கேட்டு விட்டு போனை லவுட் ஸ்பீக்கரில் போட...

 

 

"இல்லை, அவளுக்கு ஒரு வித்தியாசமான ஸ்டைல் ​​கொடு... பாய் கட் மாதிரி... ரொம்ப ஷார்ட்டா பண்ணினா நல்லா இருக்கும்" என்று தன் அம்மா சொன்னதை கேட்டு அதிர்ச்சி ஆனாள் லதா.

 

சரி அக்கா, நான் அப்படியே பண்ணுறேன்... நீ  என் பார்லருக்கு வரும் போது உன் மகளுக்கு சட்டை ஒன்னு வா, OK BYE" போன் காலை கட் பண்ணினாள்.

 



சுகந்தி ஆண்டி லதாவிடம் "உன் அம்மா உனக்கு பாய்கட் பண்ண சொல்லி இருக்காங்க... உனக்கு ஓகே தானே?, இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ வேற மாதிரி ஆக போற" என்று சொன்ன சுகந்தி ஆண்டி போனை பாக்கெட்டில் வைத்தாள்.

 

மீண்டும் சுகந்தி ஆண்டி ஸ்ப்ரேயை எடுத்தாள், இந்த முறை இன்னும் அதிகமாக தண்ணீரை தெளித்து லதாவின் தலைமுடியை மேலும் ஈரமாக்கினாள், பின் அவள் தலைமுடியை பின்னாலிருந்து சீவ ஆரம்பித்தாள். அவளது பின் கழுத்தின் அருகில் சுகந்தி ஆண்டி கத்தரிக்கோலை வைத்ததும், லதாவின் கண்கள் கண்ணீரால் நிரம்பியது.

 

அவள் கத்தரிக்கோலை அவள் தலைமுடியில் வேகமாக இயக்க 5-6 அங்குல முடி தரையில் விழுந்தது, லதா  கீழே விழுந்த தன்னுடைய முடியை பார்த்து அழுதாள்.

 

"ஆன்ட்டி இவ்வளவு கூந்தல் "...

 

ஓ டியர் கவலை படாதே... அது விரைவில் மீண்டும் வளரும், கவலைப்படாதே" அமைதியான தொனியில் சுகந்தி ஆண்டி பதிலளிக்க, லதா மெதுவாக கண்ணீரை வடிக்க ஆரம்பித்தாள், திடீரென்று முகத்தை தாழ்த்திக் கொண்டாள். சுகந்தி ஆண்டி "ரிலாக்ஸ் கண்மணி, இன்னும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே, நீ மிகவும் அழகாக இருப்ப, கவலைப்பட வேண்டாம், உன்னை நான் ஏமாற்ற மாட்டேன்" என்று சொன்ன சுகந்தி ஆண்டி தன் வேளையில் கவனமாக இருந்தாள்.

 

12-15 நிமிடங்களுக்குப் பிறகு அவளது முடிகள் அனைத்தும் தரையில் விழுந்தன. சில நிமிடங்களில் லதாவின் தலையில் இருந்த முடிகள் அனைத்தும் தரையில் கொட்டிக் கிடந்தன. அவளுடைய நீளமான முடிகள் ஒட்ட வெட்டப்பட்டு, ஒழுங்கு இல்லாமல் இருந்தது. பின் சுகந்தி ஆண்டி சீப்பையும் கத்தரிக்கோலையும் வைத்து கொண்டு லதாவின் தலையில் இருந்த சொற்ப முடிகளை அழகுபடுத்த, அடுத்த சில நிமிடங்களில் அவளுடைய தோற்றம் அழகாக மாறியது. ஒரு அழகான நவ நாகரீக மங்கையாக மாறி இருந்தாள்.



பின் சுகந்தி ஆண்டி ஒரு ரேசரை எடுத்து பிளேடு மாற்றி விட்டு, அவளது பின் கழுத்து பகுதியில் இருந்து துருத்திக் கொண்டு இருந்த சிறு பூனை முடிகளை ஒதுக்கி விட்டு, அழகு செய்தாள். அதே போல இரு காது ஒரங்களிலும் சிறு கிருதா போல இருந்த முடிகளை கட் பண்ணி விட்டு, கொஞ்சமாக ஷேவ் செய்து அழகுபடுத்தி விட்டு, நெற்றியில் இருந்து கீழ் நோக்கி மெதுவாக ரேசரை வைத்து ஷேவ் செய்த சுகந்தி ஆண்டி, அப்படியே லதாவின் அடர்ந்த புருவத்தையும் ரேசரிலேயே அழகாக ஷேவ் செய்து ஒழுங்குபடுத்தினாள். 


இப்போது லதா தன்னை கண்ணாடி வழியாக பார்க்க, தான் முன்பு இருந்ததைவிட இன்னும் அழகாக இருப்பதாக உணர்ந்தாள். அப்போது தான் லதாவின் அம்மா சுகந்தியின் சலூனுக்கு வந்தாள். 

சேரில் உட்கார்ந்து இருந்த லதாவை இந்த மாதிரியான தோற்றத்தில் அவளுடைய அம்மா எதிர் பார்க்கவில்லை. தன் மகளின் புதிய தோற்றத்தை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள் லதாவின் அம்மா.



 

5 comments: