Tuesday 19 September 2023

விக்ரம் வாணி - முதலாம் பாகம்

இன்று:

இரவு ஒரு மணி. விக்ரம், வாணி இருவரும் இரண்டு ரவுண்ட்கள் முடித்து வாணி அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்க, விக்ரம் இன்னும் தூக்கம் வராமல் படுத்து இருந்தான். விக்ரமின் அசைவுகள் வாணியை கிளப்பி விட, அவள் தூக்கத்தில் இருந்து விடுபட்டாள்.

என்னாச்சு விக்ரம்? இன்னும் தூங்கலையா...

இல்ல, எனக்கு தூக்கம் வரல...என்னால முடியல...

என்னது? மறுபடியுமா? என்னால முடியாது... நான் செம டயர்ட்...

என்னடி பண்ண சொல்ற... நான் எவ்ளோவோ கன்ட்ரோல் பண்ணிட்டேன்... அப்படியே விரைப்பா இருக்கு...

நான் வேணா தொட்டு பாக்கவா... 

தொட்டா, நான் அதோட விட மாட்டேண்டி...

பராவாயில்லை... இருங்க... பாக்குறேன்...

வாணி தன் இரு கைகளால் தொட்டு தடவி பார்க்க...

என்னங்க... இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கு... யாரை பத்தி மனசுல நினைச்சீங்க...

நான் யாரையும் நினைக்கலடி...


அப்போ என்னனு சொல்லுங்க...

உனக்கே தெரியும்ல... நான் என்ன நினைப்பேன்னு...

உன்னால இந்த நினைப்ப மறக்க முடியாதா? வேணும்னா நாம ஒரு டாக்டரை கன்சல்ட் பண்ணலமா?

அவள் சொன்னதை கேட்டு கோபத்தில் அவளை முறைத்தான். 

இதுனால உனக்கு என்ன பிரச்சனை? ஒவ்வொருத்தருக்கும் ஒரு வீக்னெஸ்... எனக்கு இது... இதுல நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணேனா? நம்ம ரெண்டு பேருக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாதுன்னு தான், நான் உங்கிட்ட உண்மையை சொன்னேன்... அதுல இருந்து நீ என்னை தப்பா தான் பாக்குற...

சரி... என்னமோ பண்ணு... நான் இனி இதை பத்தி உங்கிட்ட பேசல... போதுமா... வாணி சொல்லி விட்டு திரும்பி படுக்க, விக்ரம் ஹாலுக்கு சென்று சோபாவில் படுத்தான்.

இரு வருடங்களுக்கு முன்பு...

விக்ரம் (27), வாணி (25) இருவரும் சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள்.அவர்கள் குடும்பம் தென் மாவட்டத்தில் இருக்க, சென்னையில் இவர்கள் இருவர் மட்டுமே. ஒரு அபார்ட்மென்ட் வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார்கள். அவர்கள் இருவர் மட்டுமே தனியாக இருந்தாலும், விக்ரமின் பெர்பான்மன்ஸ் சரியாக இல்லை. அதனால் வாணியின் மனதிற்க்கு திருப்தி இல்லை. விக்ரம் மனதில் வேறு ஏதோ ஒன்று இருக்க, விளையாடிக் கொண்டு இருக்கும் போதே சில முறை பாதியில் விட்டு விட்டு போய் விடுவான்.

வாணியும் அவன் மனதில் வேறு ஏதோ இருக்கிறது என்று புரிந்து கொண்டு, பொறுமையாக அவனிடம் பேசி புரிந்து கொண்டாள். பின் இருவரும் காதலுடன் இருந்தனர்.

ஒரு நாள் விக்ரம் அவளை விளையாட ஆசையாக கூப்பிட... ஆனால் வாணியோ அவனை கேலி செய்தாள்.

இப்படி தான் விளையாட கூப்பிடுவ... ஆனா பாதியில விட்டுட்டு ஓடிடுவ...

சரிடி... ஆனா உன் கையை வச்சு விளையாட்டு காட்டு போதும்...

அப்போ நீயும் எனக்கு அதே மாதிரி விளையாட்டு காட்டுவியா...

நான் கைக்கு பதிலா என் வாயை யூஸ் பண்ணுறேன்... என்று விக்ரம் சொல்ல, வாணி வெட்கத்தில் சிரித்தாள். பின் இருவரும் காதலுடன் முத்தமிட ஆரம்பித்து, விளையாடி கழித்தனர்.

உன் முடியில இருந்து வர்ற ஸ்மெல் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குடி...

அது இன்னிக்கு ஒரு புது ஷாம்பூ போட்டேன் அதான்... இந்த ஸ்மெல்...

இன்னிக்கு உன் தலை முடி ரொம்ப அழகா ஷைனியா இருக்குடி...

அப்படியா... ஆனா எனக்கு இந்த நீளமான முடியை மெயின்டெய்ன் பண்ண ரொம்ப கஷ்டமா இருக்கு... பேசாம திருப்பதிக்கு போய் மொட்டை அடிச்சுடலாமான்னு இருக்கு... 


ஏய்... என்னடி சொல்ற... மொட்டை போட போறியா...

ஆமா விக்ரம்... மொழு மொழுன்னு ஒரு மொட்டை போடணும்னு எனக்கு ஆசை... என்று வாணி சொல்ல, விக்ரம் தன்னுடைய கை விளையாட்டின் வேகத்தை அதிகரிக்க, வாணியால் அவன் விளையாட்டை சமாளிக்க முடியவில்லை. அவளும் தன் வேகத்தை அதிகரிக்க, சில நிமிடங்களில் இருவரும் வியர்த்து போய் விளையாடி முடித்தனர்.

என்னடா... இன்னிக்கு இவ்ளோ வேகம்... என்னாச்சு உனக்கு... பெட்ல பாரு... எவ்ளோ ஈரம்... 

நான் சொல்லுவேன்... நீ கோபப் பட கூடாது...

சொல்லுடா...

எனக்கு பொண்ணுக முடி மேல ஒரு ஆசை... அதுவும் அந்த முடியை மொட்டை அடிச்சு பாக்கணும்னு எனக்கு ஒரு பேண்டசி இருக்கு... இதை ஹேர் பெடிஷ்ன்னு சொல்லுவாங்க... நான் ஒரு பொண்ணுக்கு மொட்டை அடிக்கிற மாதிரி கற்பனை பண்ணும் போது உள்ளுக்குள்ள ஒரு பீலிங் வரும்... அதனால ஒரு நடிகைக்கு மொட்டை அடிக்கிற மாதிரி, மொட்டை கதைகள், மொட்டை வீடியோஸ் இதெல்லாம் பார்த்து தான் ஜாலியா இருப்பேன் என்று விளக்கினான் விக்ரம்.

சரிடா... ஆனா இப்போ என்னாச்சு...

அதாண்டி... நீ மொட்டை அடிக்கிறன்னு சொன்னதும், நான் உன்னை மொட்டை தலையில எப்படி இருப்பேன்னு இமேஜின் பண்ணி, அப்படியே எனக்கு தூக்கிடுச்சு...

அப்படி என்னடா என்னை பத்தி கற்பனை பண்ணின...

என் கையால உன் தலையில் தண்ணி தெளிச்சு விட்டு, நல்லா மசாஜ் பண்ணி விட்டு... சவரக்கத்தியை உன் உச்சி மண்டையில வச்சு, முடியை மழிச்சு மொட்டை அடிக்கிற மாதிரி கற்பனை பண்ணவும் அப்படியே ஜிவ்வுன்னு தூக்கிடுச்சு...

விக்ரம் அனுபவித்து சொன்னதை கேட்ட வாணி எதுவும் பேசல... அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை கண்ட விக்ரம் அவளிடம் பேசினான்.


சாரி வாணி... இது கரெக்டா தப்பான்னு எனக்கு தெரியல... உங்கிட்ட இதை பத்தி பேசணும்னு திங்க் பண்ணி இருக்கேன்... பட் முடியல... ஆனா நம்ம ரெண்டு பேரும் இருக்கப்போ மட்டும் இதை பத்தி நினைக்கும் போது ஒரு மிக்ஸ்டு பீலிங் வரும்... அப்போ அப்படியே எல்லாம் ஸ்டாப் ஆயிடும்...

ஆனால் வாணி எதுவும் பேசாமல் எழுந்து சென்றாள். பின் பெட் கவரை மாத்திவிட்டு இருவரும் தூங்கினார்கள். விகரமுக்கு கொஞ்சம் குற்ற உணர்ச்சியாக இருந்தது. அடுத்த இரு நாட்கள் இருவரும் சரியாக பேசிக் கொள்ளவில்லை. இப்படியே ஒரு வாரம் போக, அன்று ஒரு நாள் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.

வாணி, வெரி ஸாரி... நீ கேட்ட... நான் மறைக்காம உங்கிட்ட உண்மைய சொன்னேன்... நீ என்னை புரிஞ்சுக்குவேன்னு தான் உண்மையை சொன்னேன்...

விக்ரம் நான் நீ சொன்ன மாதிரி இது வரை கேள்விப்பட்டது இல்ல, நான் சும்மா மொட்டைன்னு ஒரு வார்த்தை சொன்னதுக்கே... நீ அவ்ளோ உணர்ச்சி வசப்பட்டு உன் சக்தியை இழந்துட்ட... இதை எப்படி சாதாரணமாக நினைப்பது...

வாணி, நான் சொல்றதை கோபப்படாம என்னோட சைடுல இருந்து பாரு... இந்த பீலிங் என்னோட சின்ன வயசுல இருந்து இருக்கு... அப்போ டிவில ஏதாவது மொட்டை சீன், இல்ல டயலாக் ஏதாவது வந்தா அதை பார்க்கும் போது ஒரு சொல்ல முடியாத பீல் எனக்கு வரும்.. எனக்கு அப்போ இதை பத்தி பெருசா தெரியல... இதை பத்தி யாருகிட்டயும் சொன்னது கூட இல்ல... காலேஜ் படிக்கும் போது என் கிளாஸ்மேட் ஒருத்தி கூட சாட்டிங் பண்ணிட்டு இருக்கும் போது அவள் லீவில் அவங்க குல தெய்வம் கோவிலுக்கு போறோம்னு சொன்னா...எதுக்கு நான் கேட்க, அவளோட அம்மா மொட்டை அடிக்க போறதா வேண்டி இருக்காங்கன்னு சொன்னா...



நீ மொட்டை அடிக்கலயான்னு கேட்டேன்... நான் அடிக்கல... என் அம்மா மட்டும் தான் மொட்டை போட போறாங்கன்னு சொன்னா...

நீ போய் உங்க அம்மாகிட்ட சொல்லி நீயும் அவங்க கூட சேர்ந்து மொட்டை போட்டுக்கோ... மொட்டை தலையில நீ அழகா இருப்பேன்னு சொன்னேன்...

போடான்னு சொல்லிட்டு சாட்டிங் கட் பண்ணிட்டா... அவகிட்ட பேசும் போதே எனக்கு ஏதோ ஒரு மாதிரி ஆகி... அப்படி தூக்கிடுச்சு... நான் எவ்ளோவோ ட்ரை பண்ணியும் அது கீழ இறங்கவே இல்ல... அப்புறம் அவளுக்கு மொட்டை அடிக்கிற மாதிரி கற்பனை பண்ணிட்டு, இருக்கும் போது தான் நான் முதல் முதலா ரொம்ப எக்ஸைட் ஆனேன்...

 அப்போ இருந்து தான் பெண்களின் மொட்டை தலை மேல எனக்கு இன்ட்ரஸ்ட் அதிகமாச்சு... ஆனா நான் இதை யார்கிட்டயும் சொன்னது இல்ல... யாரையும் கஷ்டப்படுத்தினது இல்ல... நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆச்சு... இப்போ வரை உனக்கு பிடிச்ச் மாதிரி தானே இருக்கேன்... அன்னிக்கு நீ மொட்டை போட போறேன்னு சொன்னப்போ என்னை அறியாம நான் எக்ஸைட் ஆயிட்டேன்... அதுக்கு ரொம்ப ஸாரி... என்னை மன்னிச்சுரு வாணி...

அவள் எதுவும் பேசாமல் இருக்க...

நான் உன்னை மொட்டை அடிக்க கம்பெல் பண்ண மாட்டேன்... உன் மனசு கஷ்ட படுற மாதிரி நடந்துக்க மாட்டேன்... உனக்கு எப்போ என் மேல நம்பிக்கை வருதோ அப்போ நாம சேர்ந்து இருக்கலாம்... என்னால இதை மாத்த முடியுமான்னு தெரில... ஆனா ட்ரை பண்ணுறேன்...



அதன் பின் வாணி கொஞ்சம் கொஞ்சமாக சகஜமாக, ஆனால் அவர்களுக்குள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் விக்ரம் அவனுடைய தேவைகளை அவன் கையாலேயே செய்து கொண்டான். வாணியும் விக்ரம் வீட்டில் இல்லாத போது தன் கை வேலைகளை பார்த்துக் கொள்வாள். வாணிக்கு விக்ரமுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று தோன்றினாலும், அவனுடைய மொட்டை ஆசை வாணியை தடுத்தது. ஆனால் ஒரு சில நாட்கள் கழித்து வாணி விக்ரமிடம் தனக்கு உதவியாக கை வேலை மட்டும் செய்ய சொல்ல, பதிலுக்கு வாணியும் அவனுக்கு உதவுவதாக சொன்னாள்.

அதே போல வாணியின் அழகை கண்டு விக்ரமுக்கு எப்போது ஆசை வருகிறதோ அப்போது இருவரும் சேர்ந்து இருக்கலாம் என்று இருவரும் முடிவு செய்தார்கள்.


இப்படியே சில மாதங்கள் போக, வாணி அடிக்கடி விக்ரமின் போனில் நெட் ஹிஸ்டரி செக் செய்ய அதில் அவன் மொட்டை பற்றிய கதைகள், வீடியோக்களை பார்ப்பதை தெரிந்து கொள்வாள். அதனால் வாணி விக்ரமிடம் இருந்து விலகி இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக அவளும் அதற்கு பழகிக் கொண்டாள். அதனால் ஒரு சில முறை வாணி மொட்டை பற்றி மேலோட்டமாக விக்ரமிடம் பேசுவாள்.

மற்ற வெளியாட்கள் யாராவது மொட்டை பற்றி பேசினால் அவனது ரியாக்சன் எப்படி இருக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தாள் வாணி. இந்த ஒரு பிரச்சனையை தவிர விக்ரமிடம் எந்த ஒரு குறையும் இல்லை. அதனால் அவனிடம் அன்பாக இருந்தாள் வாணி. ஆனால் அவர்களுக்குள் அந்த முக்கியமான இடைவெளி மட்டும் இருந்தது.


 

 

1 comment: