Tuesday 11 June 2024

பார்பர் ரமேஷ் - நான்காம் பாகம்

அவனை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் தலை முடிக்கு முத்தம் கொடுத்தான். ரமேஷ் உணர்ச்சி வசப்பட்டு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது வித்யாவிற்கு சிரிப்பு வந்தது. ஆசைதீர முத்தம் கொடுத்த பின் மீண்டும் அவன் கூந்தலை சரியவிட்டான்.

வித்யா: இப்போ சந்தோசமா?

ரமேஷ்: ரொம்ப தாங்க்ஸ்.

வித்யா: ரமேஷ்.. நீ என் என்னை வாங்க போங்கனு கூப்பிடுற.. .வித்யானு பேர் சொல்லி கூப்பிடு… நான் தப்பா நினைக்க மாட்டேன்.

ரமேஷ்: அய்யோ.. என்ன திடீர்னு அப்பிடியெல்லாம். எனக்கு ஒரு மாதிரி இருக்கும்.

வித்யா: இப்போ என்னோட முடியை மட்டும் உரிமையா எடுத்து முத்தம் கொடுக்கவானு கேட்கிற… என்னை பேர் சொல்லி கூப்பிடுறதுல என்ன இருக்கு. என்ன உன்னோட நல்ல பிரண்ட்னு நினைச்சுக்கோ.

ரமேஷ்: இருந்தாலும் கொஞ்சம் தயக்கமா இருக்கு. நாளைப் பின்ன உங்க மாமியார், வீட்டுக்காரர் பார்த்தா என்னை தப்பா நினைப்பாங்க.

வித்யா: என்னோட மாமியார் வேணும்னா அப்படி நினைப்பாங்க.. ஆனா எங்க வீட்டுக்காரர் அப்படியெல்லாம் இல்ல.. நல்லவர்… தப்பா எடுத்துக்க மாட்டார்.


ரமேஷ்: சரி… ஆனா நீங்க மட்டும் தனியா இருந்தா அப்டி பேர் சொல்லி கூப்பிடுறேன். இல்லான வாங்க போங்க தான்.

வித்யா: சரி.. இப்போ நான் கிளம்புறேன். இன்னும் கொஞ்சநேரம் கழிச்சு வந்தனாவோட வறேன்.

ரமேஷ்: சரி வித்யா.

வித்யா:… அதுக்குள்ள என்னை பேர் சொல்லிட்ட… நான் ஏன் என்னோட முடியை ட்ரிம் கூட பண்ண வேணாம்னு சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. உன்னை பேர் சொல்லி கூப்பிட சொன்னதுக்கும் காரணம் இருக்கு. அப்புறமா இன்னொரு நாள் சொல்றேன். சரிடா ரமேஷ் நானும் வறேன்… பார்க்கலாம்.



சொல்லிவிட்டு வித்யா அங்கிருந்து கிளம்பினாள். இப்போது அவள் தலை முடியை கொண்டை போடாமல் அப்படியே விரித்து விட்டபடியே சென்றாள். அவளுடைய விரிந்த கூந்தலின் அழகை நடப்பதெல்லாம் கனவா இல்லை நிஜமா என்று புரியாமல் ரசித்துக் கொண்டிருந்தான் ரமேஷ். அவள் சென்ற பின் வந்தனா விட்டு சென்ற அவனுடைய மொபைலை எடுத்தான். அதில் சிறிது நேரத்திற்கு முன் ரெகார்ட் செய்த வீடியோவை எடுத்துப்பார்த்தான். வித்யா கொண்டையை தளர்வாக போட்டுவிட்டு சேரில் அமர்ந்தது, அதன் பின் அவன் அவளை சுற்றி துணியாயி எடுத்து போட்டு விட்டு அவள் கொண்டையை தொட்டது. பின்னர் விக்கி ஆவல் மடியில் அமர்ந்ததும் அவளுடைய கொண்டை அவிழ்ந்து முடி விரிந்தது. விக்கிக்கு முடிவெட்டும்போது வித்யாவின் முடி முன்னால் விழுந்ததும் அதை ரமேஷ் எடுத்து விடும் போது வித்யா அதை பார்த்து ரசித்து சிரித்ததும் என எல்லாமே இருந்தது. மணி 7 ஐ  தாண்டியிருக்கும் போது வித்யாவும் வந்தனாவும் மீண்டும் வந்தனர். 


வித்யா சிறிது நேரத்திற்கு முன் பார்த்த அதே சேலையில் தான் இருந்தாள் ஆனால் அழகாக ஜடை பின்னியிருந்தாள். வந்தனா வேறு ஒரு ஜீன்ஸ்-குர்தி அணிந்திருந்தாள். இருவரும் உள்ளே நுழைந்ததும் விக்கி நன்றாக தூங்கி விட்டதால் சீக்கிரம் முடித்து விட்டு செல்லலாம் என்று அவசரமாக உள்ளே நுழைந்தனர்.

வித்யா: வந்தனா… சீக்கிரம் போய் உள்ள இருக்கிற பாத்ரூம்ல உன்னோட ட்ரெஸ் மாத்திட்டு மேல இந்த துண்டை கட்டிகிட்டு வா.

வந்தனா: சரி அண்ணி… (உள்ளே சென்றாள்)

வித்யா: ரமேஷ்… நீ உன்னை கட்டுப்படுத்திக்கோ. அக்குள்ல ஷேவ் பண்ணனும்கிறதால அவளை மேல இருக்கிற குர்தியை கழட்டிட்டு வெறும் துண்டை மட்டும் கட்ட சொல்லி இருக்கேன். சீக்கிரமா ஷேவ் பண்ணு.

ரமேஷ்: சரி வித்யா.

வித்யா: மெல்லடா… அவளுக்கு கேட்டுற போகுது.

ரமேஷ்: சரிங்க….

வித்யா: முதல்ல அவளுக்கு அக்குள் ஷேவ் பண்ணு.. அதுக்கப்புறமா அவளோட பின்கழுத்துக்கு ஷேவ் பண்ணு….. அவளுக்கு முடிச்சதுக்கு அப்புறமா என்னோட பின்கழுத்துக்கும் ஷேவ் பண்ணு.

ரமேஷ்: சரி.

வந்தனா அப்போது வெளியே வந்தாள். அவள் அண்ணா எனக் கூப்பிட்டாலும் ரமேஷின் மனது சற்று திணறியது. காரணம் ஒரு வயது பெண் மாரளவு மட்டும் ஒரு துண்டை கட்டிக் கொண்டு வந்து நின்றது. அவளது இளமை திமிறிக் கொண்டு இருந்தது. சற்று கட்டுப் படுத்திக் கொண்டு வந்தனாவை அழைத்து பார்பர் சேரில் அமர வைத்தான்.

வந்தனா அமர்ந்ததும் அவன் பொதுவாக ஷேவீங் செய்ய பயன்படுத்தும் ஒரு கிரீமை எடுத்து அவள் கைகளை தூக்கி அக்குளில் தடவினான். பின்னர் ஒரு பிரஷ் எடுத்து தண்ணீரில் முக்கி அவள் அக்குளில் தடவ ஆரம்பித்தான். சில வினாடிகளில் நுரை அதிகமாக வந்தது. வந்தனா சிறிது கிச்சு கிச்சு மூட்டுவதுபோல உணர்ந்தாள். வித்யா ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் ஒரு சவரக் கத்தியை எடுத்தான். வித்யாவை அழைத்து அதில் எப்படி பிளேடை சொருகுவது எனக்காட்டினான். 

பின்னர் சவரக்கத்தியை எப்படி பிடிப்பது என சொல்லிக் கொடுத்தான். அவள் கையில் கொடுத்து சரியாக பிடித்துக் காட்டும் படி சொன்னான். வித்யாவும் ரமேஷிடம் இருந்து கத்தியை வாங்கினாள். முதல் முறையாக ஒரு சவரக் கத்தியை கையில் பிடிக்கிறாள். சற்று திரில்லீங்காக இருந்தது. வித்யா சரியாக கத்தியை பிடிக்கிறாள் என ரமேஷ் கவனித்தான். மீண்டும் கத்தியை அவளிடம் வாங்கி வந்தனாவின் அக்குளில் கத்தியை வைத்து சிரைக்க ஆரம்பித்தான். மிகவும் கவனமாக வித்யாவிற்கு எப்படி சவரக்கத்தியை வைத்து ஷேவ் செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுத்துக் கொண்டே ஷேவ் செய்தான். வந்தனா சற்று கூச்சமாக உணர்ந்தாள். 


ஆனாலும் அமைதியாக இருந்தாள். ரமேஷ் முழுவதுமாக ஷேவ் செய்த பின் மீண்டும் ஒருமுறை பிரஷில் இருந்த கிரீமை தடவி விட்டு மறு முறை ஷேவ் செய்தான். இப்போது வந்தனாவின் ஒருபக்க அக்குள் வழவழப்பாக இருந்தது.

ரமேஷ், வித்யா இருவரும் இப்போது வந்தனாவின் மறுபக்கம் வந்தனர். இந்தமுறை ரமேஷ் வித்யாவை செய்ய சொன்னான். வித்யா, வந்தனா இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். வித்யா துணிந்து பிரஷை கையில் எடுத்தாள். வந்தனாவின் கையை தூக்கி அக்குளில் நுரை வரும் வரை தேய்த்தாள். பின்னர் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கத்தியை வைத்தாள். மிகவும் பொறுமையாக, ரொம்ப அழுத்தாமல் மெல்ல ஷேவ் பண்ணினாள். வந்தனா பயத்தில் கண்ணை மூடிக் கொண்டாள். வந்தனாவின் பின்னால் வந்து நின்ற ரமேஷ் “ஒண்ணுமில்லை.. பயப்படாத” என்று சொல்லிக் கொண்டே அவள் முடியை தடவிக் கொடுத்தான். 

வித்யா அதைக் கவனித்தாள். வித்யா முதல் முறை ஷேவ் செய்த பின் ரமேஷ் பார்த்தான். தெளிவாக இருந்தது. வித்யா மீண்டும் ஒருமுறை கிரீமை தேய்த்து சரியாக ஷேவ் செய்து முடித்தாள். வந்தனா மிகவும் சந்தோசமாக இருந்தாள். ஆனால் சிறிது எரிச்சல் இருந்தது. ரமேஷ் போகும் போது ஒரு ஆஃப்டர் ஷேவீங் லோஷன் தருவதாக கூறினான். வித்யாவும் வந்தனாவும் ஒருவரையொருவர் திருப்தியாக பார்த்துக் கொண்டனர். பின்னர் வந்தனா முதலில் அவளுக்கு முடியை கொஞ்சம் ட்ரிம் பண்ண வேண்டும் அதன்பின் கழுத்தில் ஷேவ் பண்ணலாம் என்றாள். வித்யாவும் சரி என்பதுபோல தலையை ஆட்டினாள்.


ரமேஷ் வந்தனாவை சுற்றி ஒரு துணியை போர்த்தி கழுத்தின் அருகில் முடிச்சு போட்டான். பின்னர் வந்தனாவின் முடியை துணியின் மேல் விரித்துவிட்டான். 
 
வித்யா அளவு நீளமாக இல்லாவிட்டாலும் அவளைப்போலவே அடர்த்தியான முடி… கிட்டத்தட்ட இடுப்புக்கு கொஞ்சம் மேல் வரை வளர்ந்திருந்தது. வந்தனா குறைந்தது  இரண்டு அல்லது மூன்று இன்ச் முடியை கட் பண்ண வேண்டும் என்றாள். ரமேஷ் சிரித்துக் கொண்டே சரி என்றான். அருகில் இருந்த ஸ்ப்ரே எடுத்து அவள் தலையில் அடிக்க ஆரம்பித்தான். வந்தனாவின் முடி இப்போது ஈரமாக ஆரம்பித்தது.  அவன் வழக்கம் போல ட்ரிம் பண்ணாமல் முதலில் வந்தனாவின் தலையில் மேல் உள்ள  முடியை மட்டும் சீவி சுருட்டி உச்சந் தலையில் வைத்து ஒரு க்ளிப் போட்டு விட்டு மீதமுள்ள முடியை பின்பக்கமாக விட்டு சீவினான். வந்தனாவின் தலை முடியை சிறு சிறு கற்றைகளாக பிரித்து தன் விரல்களுக்கு இடையில் வைத்து முடியின் அடிப்பகுதியில் இருந்த இரண்டு இன்ச் மட்டும் வெட்டினான். ரமேஷ் அவளுக்கு முடி வெட்டியவிதம் இதுவரை வித்யா கண்டிராதது. வேகமாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் இருந்தது. வந்தனா ஈரமான முடி வெட்டப்பட்டு கீழே விழுந்து கொண்டிருந்தது. வித்யா அதை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தாள். ரமேஷ் பின்னால் இருந்த முடியை வெட்டிய பின், முன்னால் சென்று உச்சியிலிருந்த முடியை இரண்டாக பிரித்து முன் பக்கமாக இரண்டு சைடிலும் விட்டான். 

மீண்டும் தன் கத்தரிக் கோலின் வேகத்தை வந்தனாவின் முடியில் காட்டினான். முதலில் அவன் என்ன மாதிரி ட்ரிம் பண்ணுகிறான் என யோசித்த வந்தனா பின்னர் அவனை புரிந்து கொண்டாள். சில நிமிடங்களில் வந்தனாவிற்கு முடி வெட்டி முடித்திருந்தான். அவளை சுற்றி இருந்த துணியை அகற்றினான். வெட்டிய அவளுடைய முடி அவளை சுற்றி இருந்தது.  வந்தனாவின் முடியை மொத்தமாக எடுத்து தலையில் வைத்து க்லிப் போட்டான்.

வந்தனா முடியை ட்ரிம் பண்ணி வெட்டிக் கொண்டதில் சற்று நிம்மதியானாள். இந்தமுறை டூர் செல்லும்போது அனைவரின் கவனமும் அவளுடைய தலை முடியின் மேல் இருக்கும் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை. நாற்காலியில் இருந்து எழுந்தரிக்க முனைந்தவளை தோளில் பிடித்து மீண்டும் அமர்த்தினான் ரமேஷ். கேள்விக்குறியோடு திரும்பிப் பார்த்தவள் ரமேஷ் அவள் கழுத்தை தடவிப் பார்க்கையில் புரிந்து கொண்டாள். கழுத்தில் இருக்கும் பூனை முடிகளை மழிக்க வேண்டும் என வந்தனா வித்யாவிடம் கூறியதை ரமேஷ் இப்போது செய்யப் போகிறான். அவள் இல்லாத சமயத்தில் வித்யா ரமேஷிடம் கூறியிருக்க வேண்டும் என் நினைத்தாள்.

வந்தனா: அண்ணா…. என்ன பண்ணப்போறீங்க.

ரமேஷ்: உனக்கு கழுத்துல இருக்குற பூனைமுடியை எடுக்கணும்னு உன்னோட அண்ணி சொன்னாங்க. அதான் செய்யப்போறேன்.

வந்தனா: நேத்து எனக்கு ஒரே தயக்கம் உங்ககிட்ட எப்படி இதெல்லாம் கேட்கிறதுனு.

ரமேஷ்: இதுல என்ன இருக்கு…

வந்தனா: இன்னோனு கேட்டா கோவப்பட மாட்டீங்களே?

ரமேஷ்: சொல்லுமா…

வந்தனா: கழுத்துல ஷேவ் பண்ணினதுக்கு அப்புறம் கொஞ்சம் மசாஜ் பண்ண முடியுமா….

ரமேஷ்: தாராளமா…


வந்தனா: ரொம்ப தாங்க்ஸ் அண்ணா.

ரமேஷ் க்ளிப் போட்ட பின் அவளுடைய கழுத்துப்பகுதி தெளிவாக இருந்தது. வந்தனாவின் கழுத்தில் அவ்வளவாக பூனைமுடிகள் இல்லை. ஆனாலும் மழித்துக் கொண்டு வழுவழுவென இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறாள் என அவனுக்கு புரிந்தது. 

வந்தனா போன்ற ஒரு அழகிய இளம்பெண் மேலாடையின்றி ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு இருப்பது அவனுடைய கட்டுப்பாட்டை சோதித்துக் கொண்டிருந்தது. அவளுடைய முடியை வெட்டும் வரை சுத்தியிருந்த துணியையும் இப்போது எடுத்து விட்டாகி விட்டது. பீறிட்டு நிற்கும் அவள் மார்பு அவன் மேலிருந்து பார்க்கையில் தெளிவாக இருந்தது. அவன் கைகள் வந்தனாவின் மார்பை தடவ துடித்தது. அமைதியாக அவள் கழுத்தில் விரல்களை வைத்து முதலில் தடவ ஆரம்பித்தான். அவன் மெல்ல கழுத்தின் அடிப்பகுதியில் ஆரம்பித்து பக்கவாட்டிலும் பின்னர் காது மடல்களின் கீழேயும் தடவினான். முதலில் சற்று கூச்சமாக இருந்தது போல உணர்ந்த வந்தனா பின்னர் மெல்ல தன்னுடைய கண்களை மூடி அனுபவிக்க ஆரம்பித்தாள். 

ரமேஷ் வந்தனாவின் உணர்ச்சிகளை கிளப்ப துவங்கினான். அவனையும் அறியாமல் அவனுடைய கொடிக்கம்பம்  எழுந்து நிற்க ஆரம்பித்தது. அவன் சில நிமிடங்கள் கழித்து வந்தனாவை கடந்து சென்று அங்கிருந்த தண்ணீர் ஸ்ப்ரேயை எடுத்தான். அப்போது அவனை கவனித்த வந்தனா அவனுடைய கொடிக் கம்பம் தூக்கிக் கொண்டிருப்பதை கவனித்தாள். கண்களால் வித்யாவையும் கவனிக்க சொன்னாள். வந்தனா ரமேஷின் கொடிக்கம்பம் எழுந்து நிற்பதை கவனித்து சிரித்தாள்.

ரமேஷ் இப்போது வந்தனாவின் கழுத்தில் தண்ணிரை ஸ்ப்ரே செய்தான். திடீரென ஒரு குளிர்ச்சியை உணர்ந்த வந்தனா சகஜ நிலைக்கு வந்தாள். மீண்டும் அதே ஈரத்துடன் அவள் கழுத்தை தடவி அவள் உணர்ச்சிகளை கிளப்பினான். அவள் உணர்ச்சிகள் அதிகரிக்க அவளுடைய மார்பு புடைக்க ஆரம்பித்தது. அவள் மீண்டும் கண்களை மூடிய நொடி ரமேஷ் சவரக் கத்தியை அவள் மேல் வைத்தான். உணர்ச்சிகள் ததும்பிக் கொண்டிருந்த வந்தனா கத்தியின் ஸ்பரிசத்தில் தன்னை மறந்து கூச்சமாக உணர்ந்து சிணுங்கினாள். இதை வித்யாவும் ரமேஷும் எதிர்பார்க்கவில்லை.



ஆனால் அதைப் பற்றி கவலைப் படாமல் அவன் கத்தியால் அவள் கழுத்தில் இருந்த முடியை சிரைக்க ஆரம்பித்தான். தலை முடியை போல அடர்த்தி இல்லாததால் வந்தனாவின் கழுத்தில் கத்தி வழுக்கிக் கொண்டு சென்றது. கத்தி முடிகளை மழித்துக் கொண்டிருந்த போது மிக அருகில் இருந்த ரமேஷின் மூச்சுக்காற்று அவளை ஏதோ செய்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கண்களை மூடியே இருந்தாள். 
நடப்பதை கவனித்துக் கொண்டிருந்த வித்யா ரமேஷ் வந்தனாவின் உணர்ச்சிகளை தூண்டிவிடுவது தெரிந்தது. அவனை தடுக்க வேண்டும் என நினைத்தாள். ஆனால் அவனுடைய எழுந்து நின்ற கொடி கம்பத்தின் அசைவையும், வந்தனா உணர்ச்சி மிகுந்து சிணுங்கியதும் வித்யாவின் உணர்ச்சியை தூண்ட ஆரம்பித்திருந்தது. நிலைமை கட்டுக்குள் இருக்கும்வரை அமைதியாக இருந்து ரசிக்கலாம் என முடிவு செய்தாள். 

ரமேஷின் கத்தி அழகாக அவளுடைய முடியை கழுத்திலிருந்து சிரைத்துக் கொண்டிருந்தது. உள்ளுக்குள் வித்யாவும் இதை செய்துகொள்ளலாமா என நினைத்தாள். இரண்டொரு நிமிடங்கள் ரசித்து சிரைத்துக் கொண்டிருந்த ரமேஷ் மொத்தமாக வந்தனாவின் கழுத்தை மழித்தான். வந்தனாவின் கழுத்து முடி எதுவும் இல்லாமல் அழகாக இருந்தது. ரமேஷ் வந்தனாவின் கழுத்தை மீண்டும் மீண்டும் விரல்களால் வருடினான். வித்யா வந்தனாவின் கழுத்தை தடவிப் பார்த்தாள். வித்யாவிற்கு மிகவும் பிடித்தது.
ரமேஷ் சவரக் கத்தியை மடக்கி வைத்து விட்டு வந்தனாவின் கழுத்தை மசாஜ் செய்ய ஆரம்பித்தான். 

ஏற்கனவே உணர்ச்சிகள் கிளம்பிய நிலையில் இருந்த வந்தனா இப்போது மேலும் தூண்டப்பட்டாள். தன்னையும் அறியாமல் உதடுகளை கடித்துக் கொண்டிருந்தாள். மறுபுறம் தானும் இது போல கழுத்தை சிரைத்துக் கொள்ளலாமா என மனதை குழப்பிக் கொண்டிருந்தாள் வித்யா. ஆனால் வந்தனாவை போல தானும் மெய் மறந்து ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்தாள். மாலையில் ரமேஷ் வித்யாவின் தலை முடியை விரித்துவிட்டு மசாஜ் செய்த போதே வித்யா சற்று சுகமாக உணர ஆரம்பித்திருந்தாள். இப்போது கழுத்தில் கைகள் பட்டால் அவளுடைய கட்டுப்பாட்டை இழப்பது உறுதி. அதனால் அமைதி காத்தாள். சில நிமிடங்கள் வந்தனாவிற்கு மசாஜ் செய்து விட்டு பின்னர் நிறுத்தினான் ரமேஷ். வந்தனா நாற்காலியில் இருந்து எழுந்து நிற்க மனமில்லாமல் இருந்தாள்.  

ரமேஷ் சற்றும் தாமதம் செய்யாமல் வந்தனாவின் முகத்தில் தண்ணீரை ஸ்ப்ரே செய்து அவளுடைய முகத்தை மசாஜ் செய்தான். இருவரும் அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் பார்க்க, ரமேஷ் கொஞ்சம் ஷேவிங் க்ரீம் எடுத்து அவள் முகத்தில் தடவ, அவன் வந்தனாவின் முகத்தை ஷேவ் செய்ய போவதை இருவரும் புரிந்து கொண்டனர். ஆனால் இரு பெண்களும் அவனது செயலுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

ரமேஷ் தொடர்ந்து வந்தனாவின் முகத்தில் சவர கத்தியை வைத்து அவளது முடி இல்லாத முகத்தில் நெற்றியில் இருந்து மழிக்க ஆரம்பித்தான். வித்யா அவன் செய்வதையே பொறுமையாக பார்த்துக் கொண்டு இருந்தாள். ரமேஷ் வந்தனாவின் நெற்றியில் இருந்து கீழ் நோக்கி மொழுமொழுவென மழித்து விட்டு, அவளுடைய இரு கன்னங்கள், தாடை, கழுத்து பகுதி முழுவதும் மழிக்க, சிறு பூனை முடிகள் மெதுவாக சவரக் கத்தியில் வர, வித்யா அதை ஆச்சர்யமாக பார்த்தாள். ரமேஷ் கடைசியாக வந்தனாவின் உதட்டுக்கு மேலே அவளது இல்லாத மீசை பகுதியில் சிரைக்க, வந்தனா தன் உதடுகளை மடக்கி அவனுக்கு உதவி செய்தாள். பின் ரமேஷ் அவளது முகத்தில் தண்ணீரை தெளித்து தன் கைகளால் மசாஜ் செய்து துடைத்து விட்டான்.பின்னர் வித்யா அவளை துணியை மாற்றிக்கொள்ளும்படி சொல்லி உள்ளே அனுப்பினாள்.


உள்ளே சென்ற வந்தனா பழைய படி உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள். ஆனால் அவளுடைய மார்பு மட்டும் இன்னும் திமிரிக்கொண்டு இருப்பதாக தோன்றியது. பின்னர் வந்தனாவை மீண்டும் சேரில் உட்கார சொல்லி விட்டு அவளுடைய ஈரமான முடியை கொஞ்சம் டிரையர் போட்டு காய விட்டான் ரமேஷ். 


பின்னர் சில கிரீம் கொண்டு அவள் முடியை தேய்த்து விட்டு மீண்டும் சீப்பால் சீவியபடியே டிரையர் போட்டான். சில நிமிடங்களில் வந்தனாவின் தலைமுடி அழகிய லேயர் போல காட்சியளித்தது. வித்யா மற்றும் வந்தனா இருவரும் இவ்வளவு அழகாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. வந்தனா சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள். வார்த்தைக்கு வார்த்தை ரமேஷூக்கு நன்றி சொன்னாள். நேரமாகிக் கொண்டிருந்ததால் சீக்கிரமாக கிளம்ப வேண்டும் என்றாள் வித்யா. இருவரும் ஒருவழியாக அங்கிருந்து புறப்பட்டனர்.
வித்யா ரமேஷிடம் சவரக் கத்தியையும் ஷேவீங் கிரீமையும் வாங்கிக் கொண்டாள். நாளை வந்து கொடுப்பதாக சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். ரமேஷ் எதிர்பார்ப்பான் என்பதற்காக அவன் கண் முன்னே தன்னுடைய ஜடையை ஆட்டியவாறே வித்யா சென்றாள்.


அன்றைய இரவு ரமேஷால் தூங்க முடியவில்லை. அவன் எதிர்பாராத நிறைய விஷயங்கள் நடந்திருந்தது. வித்யாவின் தலை முடியை பற்றி அவளிடமே பேசியதில் இருந்து அவள் தலைமுடியை தொட்டுப் பார்த்தது வரை நினைத்துப் பார்த்தான். போனஸாக வந்தனாவிற்கும் முடி வெட்டி, கழுத்து , அக்குள் ஷேவ் பண்ணியது மறக்க முடியவில்லை. அவள் மாரளவில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு வந்தது அவனை மிகவும் தூண்டிக் கொண்டிருந்தது. மனதை கட்டுப்படுத்திக் கொண்டு தூங்கிப் போனான். காலையில் எழுந்து நாற்காலியின் அடியில் சுற்றியிருந்த வந்தனாவின் முடியை எடுத்து தனியாக வைத்தான். இன்று இன்னமும் வித்யா வெளியே வராமல் இருந்தாள். சிறிது நேரம் காத்திருந்தவன் பின்னர் தன் சலூன் செல்ல நேரமாவதை உணர்ந்து கிளம்பினான். மாலை சீக்கிரமாகவே வந்தான். 





1 comment: