என் பெயர் சுரேஷ் வயது 18
என் அக்கா பெயர் ரேணுகா வயது 19 சற்று மாநிறம் அழகாக இருப்பாள். கல்லூரி முதலாம் ஆண்டு சேர இருக்கிறாள். அக்காவின் தோழி அனிதா. அவளுக்கும் என் அக்கா வயது தான். ஆனால் மிகவும் அழகு, சிவந்த நிறம், மெல்லிய இடை, பிங்க் ரோசா பூ வண்ணத்தில் உதடுகள். என் பள்ளி கோடை விடுமுறை அன்று ஒருநாள் அப்பா, அம்மா, அக்கா, நான் அனைவரும் ஒரு குடும்பமாக எங்கள் ஊர் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சென்றோம்.
அன்று கோவிலில் பெரிதாக கூட்டம் ஏதும் இல்லை.
அதனால் நாங்கள் தரிசனம் தொடங்கும் முன் கோவிலை சுற்றி பார்க்கலாம் என்று முடிவெடுத்து சுற்றி வந்தோம். அப்போது என் அம்மா என்னை அருகில் வந்து என் தலையை தடவி பார்த்து விட்டு,
அதனால் நாங்கள் தரிசனம் தொடங்கும் முன் கோவிலை சுற்றி பார்க்கலாம் என்று முடிவெடுத்து சுற்றி வந்தோம். அப்போது என் அம்மா என்னை அருகில் வந்து என் தலையை தடவி பார்த்து விட்டு,
டேய் சுரேஷ், இவ்ளோ முடி வளந்துருச்சி... பரீட்சை பிஸில இத கவனிக்கல... நாளைக்கு சலூனுக்கு போய் நல்ல முடி வெட்டிடு வா... சரியா?
சரி அம்மா...
அம்மா, அவன் ஏன் முடி வெட்டணும்... அதான் பரீட்சை முடிஞ்சில்ல... எப்படி எழுதி இருக்கானோ... இன்னும் ரெண்டு மாசம் லீவு இருக்கு...
அதுக்கும், இதுக்கும் என்னடி சம்மந்தம்?.
அதுக்கு இல்லம்மா... அதான் ரெண்டு மாசம் லீவு இருக்குல்ல...
என்னடி சொல்ல வர்ற.. எதுக்கு இழுக்குற. தெளிவா சொல்லு...
இல்லம்மா... இன்னும் ரெண்டு மாசம் லீவு இருக்கு... அதான் தம்பிக்கு இந்த கோவில்ல வச்சி அவன் தலையை மொட்டை அடிச்சு விட்டுரலாம்.
நீ சொல்லறதும் நல்ல யோசனை தான் ஆனா அவன் ஒத்துக்குவான்னு தெரியல...
அம்மா... அதெல்லாம் முடியாது... அவ சொல்றான்னு நான் மொட்டை அடிக்க மாட்டேன்...
சொல்லி வாய மூடல... அதுக்குள்ள வேணான்னு சொல்றான் பார்...
அம்மா... நான் அப்பாகிட்ட சொல்லி பாக்குறேன்... அப்பா என்ன சொல்லறாருன்னு பார்ப்போம்.
அம்மாகிட்ட சொன்ன அக்கா எங்களுக்கு சற்று முன்னாள் நடந்து கொண்டிருந்த அப்பாவிடம் வேக வேகமாக சென்றாள் அக்கா.
அப்பா அப்பா...
என்னடா தங்கம் சொல்லுடா.
அது வந்துபா தம்பிக்கு பரீட்சை முடுஞ்சிருச்சி இல்ல... அதனால அவனுக்கு இன்னும் ரெண்டு மாசம் லீவும் இருக்கு...
சரிடா அதுக்கென்ன?.
அதான் தம்பிக்கு இந்த கோவில்ல அவன் தலையை மொட்டை அடிச்சு விட்டுரலாம். மறுபடியும் ஸ்கூல் ஆரம்பிக்க முன்ன அவனுக்கு முடி வளந்துரும்... அம்மாகிட்ட சொன்னா சரினு சொன்னாங்க... ஆனா தம்பி ஒதுக்க மாட்டேங்குறான்.
அப்படியா? சரி அப்படியே பண்ணிடலாம் .
அப்போ உங்களுக்கு ஓகே வா அப்பா... நான்அம்மா கிட்ட சொல்லவா?.
ஓகேடா.
அக்காவும் அப்பாவும் நடப்பதை நிறுத்தினார்கள். நானும் அம்மாவும் அவர்களை நோக்கி சென்றோம்.
அம்மா...அப்பா ஓகே சொல்லிட்டாரு!.
என்னங்க அவ சொல்லற மாதிரி செஞ்சிடலாமா...
சரி, டேய் சுரேஷ்.. உனக்கு இப்போ மொட்டை போட போறோம்.
அதெல்லாம் வேண்டாம் பா. எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க...
டேய்... சொல்றத கேளு... உனக்கு மட்டும் இல்ல... நானும் உன்கூட சேர்ந்து மொட்டை போடறேன்...
அப்பா அப்படி சொன்னதும் என் அக்கா, அம்மாவின் கண்களில் ஒரு உற்சாகம் தோன்றியது...
தங்கம்... இங்க மொட்டை அடிக்கிற இடம் எங்க இருக்குனு பாருடா...
அந்த வார்த்தையை கேட்டவுடன் என் அக்கா ஆர்வமாக வேகவேகமாக மொட்டை அடிக்கும் இடத்தை தேடி ஓடினாள். நாங்கள் நடந்து கொண்டிருக்க, எனக்கு மொட்டை அடிக்க விருப்பம் இல்லை என்றாலும் அப்பாவின் பேச்சை மறுக்க முடியாததால், நானும் மறுத்து எதுவும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தேன். சில நிமிடம் கழித்து அக்கா எங்கள் முன்னாள் சற்று தொலைவில் வந்தாள். அவள் முகத்தில் ஏதோ ஒரு சந்தோசம் தோன்றியது.
எங்கள் அருகில் வந்ததும் அக்கா, அப்பாவின் கையை பிடித்து வேறு வழியில் கூட்டி சென்றாள்.
இங்க எங்கம்மா கூட்டி போற... அப்பா கேட்க,
அப்பா, மொட்டை அடிக்கிற இடம் அங்க இருக்கு, இந்த வழியா போனா சீக்கிரம் போலாம் என்று அக்கா எங்களை கூட்டி செல்ல, அக்கா சொன்னதை கேட்டதும் எனக்கு சற்று பதட்டமானது. இருந்தாலும் அனைவரும் அவள் கூறிய இடத்தை நோக்கி நடக்க ஆரம்பிதோம். அவள் அதோ என்று ஒரு இடத்தை கை காட்டினாள். அங்கு ஒரு பெரிய மரத்தடியில் கூரை போடப்பட்டிருந்தது.
அருகில் செல்ல செல்ல அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்தது.
அன்று அந்த கோவிலில் கூட்டம் அதிகம் இல்லாததால், ஒரே ஒரு குடும்பம் மட்டும் இருப்பது தெரிந்தது. மூன்று பார்பர் இருந்தனர். அதில் ஒரு ஆண் பார்பரும் இரண்டு பெண் பார்பரும் இருந்தனர்.
அங்கு இருந்த இரண்டு பெண் பார்பரில் ஒருவர் ஏற்கனவே அங்கு இருந்த குடும்பத்தில் ஒரு சிறுமிக்கு மொட்டை அடிக்க ஆரம்பித்திருந்தார். அந்த இடத்திற்கு அருகில் செல்ல அங்கு எனக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு என் பள்ளி தோழி சுபா அந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்தாள். அவள் என்னை பார்க்கவில்லை. அதனால் நான் என் நடையின் வேகத்தை குறைத்தேன். அங்கு செல்ல தயங்கினேன். நான் கோவிலில் இப்போது மொட்டை அடிப்பதை தவிர்க்க முடியாது என்று தெரியும் ஆனால் சுபா போகும் வரையாவது நேரத்தை கடத்த வேண்டும் என்று யோசித்தேன்.
அப்பா, நா கொஞ்சம் பாத்ரூம் போய்ட்டு வாரேன் சொல்லிவிட்டு அவர் பதில் சொல்வதற்குள், என்னை சுபா பார்த்து விட கூடாது என்று அங்கிருந்து சீக்கிரமாக நடந்தேன். பாத்ரூம் வரை சென்று ஒரு பத்து நிமிடம் நின்று கொண்டிருந்தேன். பிறகு மெதுவாக நடந்து சென்றேன். மொட்டை அடிக்கும் இடத்திற்கு போய் பார்க்க, அங்கு சுபா இல்லை. எனக்கு அவள் இல்லை என்றதும் நிம்மதியாக இருந்தத.
ஏன்டா இவ்வளவு நேரம்?. அம்மா கேட்க..
ஒன்னும் இல்லாம அம்மா... அதன் வந்துட்டேன்ல என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்க அந்த குடும்பம் மட்டும் அங்கு இன்னும் இருந்தது.
சுபா இல்லை
சுபா இல்லை
அப்பா அந்த ஆண் பார்பர்கிட்ட,
ஏன்பா ரெண்டு மொட்டை அடிக்கணும்னு சொல்ல....
ஐயா, ஒருத்தர் இங்க உக்காருங்க... ஒருத்தர் அந்த அம்மா கிட்ட உக்காருங்க என்ற அந்த பார்பர் அந்த பெண் பார்பர் நோக்கி கை காட்டினான். அங்கு அருகில் இருந்த இன்னொரு பெண் பார்பரிடம் தான் அந்த குடும்பம் இருந்தது.
அப்பா அவர் சட்டையை கழட்டிவிட்டு அந்த ஆண் பார்பர் முன் அமர்ந்தார். அம்மா அப்பாவை ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தாள். ஆனால் நான் நான் அந்த பெண் பார்பரிடம் செல்ல தயங்கினேன். என் அக்கா என் கையை இறுக்கி பிடித்து என்னை இழுத்து சென்றாள். அந்த பெண் பார்பர் முன் என்னை இழுத்து சென்று நிற்க வைத்தாள்.
நான் திரும்பி பார்த்தேன். திடிரென்று அங்கு சுபா நின்று கொண்டிருந்தாள் அவளை பார்த்தவுடன் என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த முறை அவளும் என்னை பார்த்துவிட்டாள். சுபா என்னை பார்த்து சிரித்தாள். எனக்கு வெட்கமும், கூச்சமும் தலைக்கேறியது. எப்படி தப்பிப்பது, என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க...
டேய் சட்டையை கழட்டுடா... அக்கா என்னிடம் சொல்ல,
அக்கா வேணாம் அக்கா... நான் அப்படியே மொட்டை அடிச்சிக்கிறேன்...
டேய், ஒழுங்கா கழட்டு இல்ல... என்று அக்கா என்னை மிரட்ட....
அக்கா, ப்ளீஸ் அக்கா, சுபா கூட இங்கதா இருக்க வேணாம் அக்கா...
யாருடா, உன் பிரென்ட் நம்ம வீட்டுக்கு எதிர்ல இருக்காளே அவளா..
ஆமா அக்கா அவ தான்... அதனால எனக்கு கூச்சமா இருக்கு அக்கா என்று சொல்ல... அக்கா சுபாவை பார்த்து போடி என்று கையசைத்து சைகை செய்ய, அவளும் என் அக்காவை பார்த்து சிரித்து கொண்டே சென்றாள்.
அதான் அவ போய்ட்டாலே... சட்டையை போட்டுட்டு மொட்டை அடிக்க முடியாது கழட்டு... அப்படி சொல்லிக்கொண்டே அக்கா என் சட்டையை கழட்டி விட்டாள். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
என் சட்டையை அவள் கையில் வைத்துக் கொண்டு நிற்க, நான் பார்பர் முன் உட்கார தயங்கினேன். அப்பொழுது அக்கா என் தோள்களை பிடித்து அழுத்தி என்னை அந்த பார்பர் முன் அமர வைத்தாள்.
நான் உட்கார்ந்தவுடன் பார்பர் அக்கா, ஒரு நிமிசம் இருப்பா... என்று கூறி விட்டு எழுந்து சென்றாள். அப்பொழுது திடீரென்று என் அக்கா அங்கு இருந்த தண்ணீர் கிண்ணத்திl இருந்த தண்ணீரை என் தலையில் தெளிக்க ஆரம்பித்தாள். அவள் என் தோலை பிடித்து அங்கு உட்கார வைத்தவுடன் நான் அவளுக்கு அடங்கி போனவன் போல் ஆனேன். என்னால் அவள் தடுக்க முடியவில்லை. என் தலை முழுவதும் ஈரமாகியது. பார்பர் மீண்டும் வந்து என் முன்னால் அமர்ந்தாள்.
என் தலை ஈரமாக இருப்பதை பார்த்து எதுவும் சொல்லாமல் நன்றாக என் தலையை அழுத்தி மசாஜ் செய்தாள். அப்பொழுது எனக்கு என்னை அறியாமல் சுகமாக இருந்தது. அப்படியே செய்து கொண்டிருந்தவள் சவரகத்தியை எடுத்தாள். அதில் புதிய பிளேடு ஒன்று சொருகினாள். நான் அதை பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் திரும்பி என் அக்காவை பார்க்க அவள் மிகவும் சந்தோசமாக சிரித்துக் கொண்டு இருந்தாள். பார்பர் அக்கா திடிரென்று என் தலையை பிடித்து அழுத்தி கூனிய வைத்தாள். என் இதயம் படபட வென்று துடித்தது. என் நெற்றியில் இருந்து ஈரம் கீழே சொட்ட சொட்ட என் தலையின் பின்னால் சவர கத்தியை வைத்தாள். தலையில் நடுவில் ஒரு கோடு போடுவது போலாம் முடிய சிரைக்க... எனக்கு அது ஒரு புது உணர்வாக இருந்தது.
சரக், சரக், என்ற சத்தமும், அந்த உணர்வு மிகவும் நன்றாக இருந்தது. என் முன் முடிகள் விழுந்தது. அதை பார்க்க, பார்க்க எனக்குள் ஏதோ புதிய உணர்ச்சிகள் எழ, என் தம்பி எப்பொழுதும் இல்லாத அளவுக்கு எழுந்தான். என் பின் தலை முழுவதும் மொட்டை அடிக்கப்பட்டு இருந்தது. இப்பொழுது உச்சந்தலையில் இருந்து முன் நெற்றிப்பக்கமாக சிரைக்க... முடிகள் என் மடியில் விழுந்தது.
ஒரு பெண் எனக்கு மொட்டை அடித்து விடுகிறாள். அதுவும் என் அக்கா, என் வகுப்பு தோழி இருவர் முன்பும், சட்டை இல்லாமல், தலையை மொட்டை அடித்து கொள்கிறேன். எனக்கு அது ஒரு புதுவிதமான உணர்ச்சியை எழுப்ப ஆரம்பித்தது. என் மேல் தலையை மொட்டையடித்த பிறகு, இடதுபுறமாக என் தலையை திருப்ப, பாதி மொட்டை அடித்த தலையுடன் என்னை பார்த்த, என் அக்கா சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள். ஏனென்றால் என்மேல் தலையும் பின் தலையும் முடியில்லாமல் சொட்டை மண்டை போல, இரண்டு பக்க காதோரங்களில் மட்டும் முடி இருந்தது.
இப்பொழுது இடது பக்கமாக தலையை திருப்ப, அங்கு சுபா என்னை பார்த்து குபீரென்று சிரித்தாள். ஒரு சில நிமிடத்தில் என் தலை முழுவதும் மொட்டை ஆனது. பின் நெற்றியில் இருந்து கீழே இருக்கு கன்னங்களில் இருந்த பூனை முடியை சிரைத்து விட, அப்படியே கீழே தாடி, கழுத்து வரை சிரைத்து விட்டாள். பின் சிறு முடிகளாக வளர்ந்து இருந்த மீசையை... முகத்தை மேலே தூக்கி பிடித்து கொண்டு எடுத்து விட்டாள். அடுத்து என் கைகளை பார்பர் அக்கா தூக்க சொல்ல, நான் வெட்கத்தில் வேண்டாம் என்று மறுக்க, பார்பர் அக்கா முடிந்தது என்றாள்.
நான் எழ முயல, மீண்டும் அக்கா என் தோள் பட்டையை பிடித்து அழுத்தி உட்கார வைத்தாள். அக்கா அந்த பார்பர் அக்காவிடம் "அக்கா இவன் மொட்டை மண்டைல தண்ணி ஊத்தி, இன்னொரு வாட்டி நல்ல ஓட்ட வழிச்சுவிடுங்கன்னு சொல்ல, பார்பர் அக்கா என் மொட்டை தலையில் மீண்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக தடவினாள். ஆனால் இப்பொழுது மொட்டை தலை என்பதால் தண்ணீர் வேகமாக கீழே இறங்கியது. மீண்டும் கிண்ணத்தில் இருந்து தண்ணீர் எடுத்து மொட்டையில் தேய்த்து தட்டினாள். மீண்டும் சவரகத்தி எடுத்து மொட்டை தலையில் சிரைக்க ஆரம்பித்தாள். மெல்ல மெல்ல சிரைக்க தலை முழுவதும் இருந்த சிறுசிறு முடிகள் கத்தியோடு வந்தது. இரண்டு நிமிடத்தில் தலை முழுவதும் மொழு மொழு என்று மொட்டை ஆகிவிட்டாள்.
இப்போது என் அக்கா என் தலையில் அவள் கை வைத்து தடவிப் பார்த்தாள். பார்த்துவிட்டு சட்டென்று என் பின் மொட்டையில் அடித்தாள்.
இதுக்கு மேல மொட்டை அடிக்க உன் மொட்டை மண்டைல ஒன்னு இல்ல எந்திரி. என்று என் அக்கா சொல்ல...
அங்கிருந்த பெண் பார்பர், என் அக்கா, சுபா, அனைவரும் கேலியாக சிரிக்க என்னக்கு கூச்சமாக இருந்தாலும் அது எனக்கு பிடித்து இருந்தது. பின் அங்கிருந்து கிளம்ப நான் சுபாவை ஒரு பார்வை பார்க்க அவள் என்னை பார்த்து போடா மொட்டை என்று கிண்டல் செய்ய, நானும் அவளை திட்டிவிட்டு கிளம்பினேன். அப்பொழுது அம்மா அங்கு வந்து, அக்கா கையில் இருந்து சட்டை வாங்கிக்கொண்டாள்.
அப்பா மொட்டை அடித்து குளித்து விட்டு வந்து இருந்தார். நானும் அங்கிருந்த பைப்பை நோக்கி சென்றேன். கூடவே அக்காவும் வந்தாள். நான் பைப்பை ஓபன் செய்ய, என் தலையை பிடித்து பைபின் அடியில் அழுத்தினாள் அக்கா. பின் நன்றாக மொட்டை மண்டையை அரக்கி தேய்த்து விட்டாள். என் உடல் மீது இருந்த முடிகளையும் துடைத்தாள். அவள் துப்பட்டாவை வைத்து மொட்டை தலை, முகம், மேல் உடல் எல்லாம் துடைத்து விட்டாள். பின் சட்டை மாட்டிக் கொண்டு அப்பா அம்மாவுடன் வந்து சேர்ந்தோம்.
அம்மா, மொட்டைத் தலைக்கு சந்தானம் தடவ வேண்டாமா?
இந்தா, இப்போ தான் நான் வாங்கிட்டு வந்தேன். நான் உங்க அப்பாக்கு தடவிட்டேன், நீ தம்பிக்கு தடவி விடு என அம்மா சொல்ல...
டேய் தம்பி, இங்க வாடா.
என்ன அக்கா...
உன் மொட்டைத்தலைக்கு சந்தனத்தை பூசி விடத் தான், வாடா வந்து மொட்டை தலைய காட்டு... இதை கேட்டு அம்மா சிரிக்க ஆரம்பித்தாள். நான் எதுவும் பேசாமல் அக்காவிடம் சென்று தலையை குனிந்து நின்றேன்.
அக்கா, என் அம்மா ஏற்கனவே கலக்கி வைத்த சந்தனத்தில் மேலும் அதிகம் கலந்து கெட்டியாக மாற்றினாள்.
பிறகு அதை என் மொழு மொழு மொட்டையில் சந்தனத்தை பூசி மொழுகிவிட ஆரம்பித்தாள். சில்லென்று ஒரு குளிர்ச்சி, அது ஒரு சுகமான உணர்ச்சி என் உடல் முழுவதும் பரவியது. சந்தனத்தை பூசி முடித்தபின் அப்பா வந்தார்.
சீக்கிரம் நடங்க, தரிசனம் முடிச்சிட்டு கிளம்பலாம், டைம் ஆகிடுச்சு. என்று அப்பா சொல்ல, அனைவரும் கிளம்பி சாமி தரிசனம் முடித்து விட்டு, வீட்டுக்கு கிளம்பினோம். வீடு வந்து சேர்வதற்கு இரவு ஆகிவிட்டது. வீடு வந்ததும் எல்லோருக்கும் அசதியாக இருந்ததால் உணவு உண்ட பின் உறங்க சென்று விட்டோம். அது வரையில் என் மொட்டைத் தலையை நான் தொட்டு பார்க்கவே இல்லை. அப்போ தான் முதன் முதலாக என் மொட்டை தலையை தொட்டு பார்த்தேன். அந்த சொர சொரப்பான மொட்டை தலை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அன்று இரவு முழுவதும் மொட்டை தலையை தடவிக் கொண்டே தூங்கினேன்.
சூப்பர் நண்பா அதுமட்டுமின்றி இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா
ReplyDelete