Wednesday 22 April 2020

ஆந்திரா பொண்ணு திருப்பதி மொட்டை

எங்கள் இரண்டாவது மகளுக்கு மொட்டை அடிக்க திருப்பதி போனோம். என் கணவர் என் மகளுடன் என்னையும் மொட்டை அடிக்க சொல்ல, நான் நீங்களும்
என்னுடன் மொட்டை அடிக்க வேண்டும் என்று சொல்ல, அவரும் 
சரி என்று சம்மதம் சொன்னார்.













ஆனால் திருப்பதி போய் என்னையும், என் மகளையும் மட்டும் மொட்டை அடிக்க வைத்து விட்டு அவர் மொட்டை அடிக்காமல் ஏமாற்றி விட்டார்.


















என்னையும், என் மகளையும் மொட்டை அடிக்க வைத்து விட்டு, என்னை மொட்டை தலையில் வித விதமாக போட்டோ எடுத்தார். அவர் கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு, போட்டோ எடுப்பதற்கு கூட்டி சென்ற போட்டோகிராபரையும் வைத்து கொண்டு நிறைய போட்டோக்கள் எடுத்தார். இனி அந்த போட்டோக்களை எல்லாம்‌ வைத்து கொண்டு என்னை வீட்டில் வைத்து கிண்டல் செய்வார்கள்.





No comments:

Post a Comment