Friday 1 May 2020

தங்கமகள்‌ சமந்தா

சம்மூ டார்லிங்க்கு கல்யாணம் முடிஞ்சு 1 ‌வருஷம் ஆச்சு... நாகசைத்தன்யா கூட வாழ்க்கை நல்லாவே போச்சு... நல்ல பெரிய குடும்பம்... சம்மூவை எல்லோரும் நல்லாவே பார்த்துட்டாங்க... சம்மூவும் கல்யாணம் பண்ணி முடிஞ்சும் நிறைய படம் நடிச்சா ...






கல்யாணம் முடிஞ்சு ஒரு வருடம் கழித்து மாமியார் சம்மூவிடம் வந்து நம்ம குல வழக்கப்படி திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை அடிக்கணும் என்று சொல்ல, சம்மூ அதிர்ச்சியுடன் மாமியார் அமலாவை பார்த்தாள்..


சம்மூ ராம்சரணுடன் ஒரு படம் முடித்ததும் தன்னுடைய நீளமான முடியை பாப்கட் பண்ணி இருந்தாள். அதன்பின் முடியை இன்னும் நீளமாக வளர்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்க, மாமியார் அமலா சம்மூவை மொட்டை அடித்துக் கொள்ள சொன்னாள்.



என்னம்மா சம்மூ, நீ ஓகே சொன்னா நாகு திருமலைல காட்டேஜ்ல இருந்து எல்லா ஏற்பாடுகளும் பண்ணனும் என்று சொல்ல, சம்மூவும் சரி என்று சொன்னாள். அடுத்து அமலா நாகுவிடம் சொல்ல திருமலையில் சம்மூவுக்கு மொட்டை அடிக்க தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்தான்.




ஒரு நல்ல நாளில் சம்மூ குடும்பத்துடன் திருமலை சென்று, புக் செய்து இருந்த காட்டேஜில் நாக சைத்தன்யாவுடன் தங்கினாள். பின் காட்டேஜூக்கு பார்பரை வர சொல்லி, சம்மூவுக்கு மொழு மொழுவென மொட்டை  அடித்தனர். பின் அனைவரும் ஒரு  க்ரூப் போட்டோ எடுத்து கொண்டு சாமி தரிசனம் செய்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர்...




No comments:

Post a Comment