Saturday 29 August 2020

நானும் காயத்ரியும்... மூன்றாம் பாகம்


இந்த கதை முதல் இரண்டு பாகங்களுக்கு அடுத்து எழுதலாம் என்று நினைத்தேன்.  ஆனால் அப்போது இருந்து முடியவில்லை. இப்போது மூன்றாம் பாகம் எழுதி இருக்கிறேன்.  முதல் இரண்டு பாகங்களை படித்து விட்டு மூன்றாம் பாகம் படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்...! லிங்க் கீழே 




இனி... 



எங்கள் இருவர் வீட்டின் சம்மதத்துடன் நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம். சென்னை வந்ததும் நாங்கள் இருவரும் சுற்றாத இடங்கள் இல்லை. மொட்டை தலையில் வெளியே வர கூச்சமாக இருந்தாலும், ஸ்கார்ப் அல்லது துப்பட்டாவினால் மொட்டை தலையை மறைத்துக் கொண்டு ஊரை சுற்றினால் காயத்ரி. அந்த நாட்களில் தான் காயத்ரி என் மேல் எவ்வளவு காதலுடன் இருந்தாள் என்று நான் புரிந்து கொண்டேன். காயத்ரியின் குடும்பம் ஒரு பெரிய அபார்ட்மென்ட்டில் தான் இருந்தார்கள். நான் ஆபீஸ் போகும் போது காயத்ரியை என் பைக்கில் பிக்கப் பண்ணிக் கொண்டு, ஆபீஸ் முடிந்து வரும் போது எங்காவது போய்விட்டு அப்புறம் தான் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வருவேன்.

காய்த்ரியின் அம்மாவும் என்னை தன் வருங்கால மாப்பிள்ளை என்பதால் மரியாதையுடன் பேசினாள். ஆனால் நான் அத்தைக்கு மொட்டை அடித்ததால் கூச்சப்பட்டு என் முகம் பார்த்து எப்போதும் பேச மாட்டாள். நான் வீட்டுக்கு சென்றால் காயத்ரி அவள் ரூமில் இருக்கிறாள் மாப்பிள்ளை என்று சொல்லி விட்டு எங்களை கண்டு கொள்ளாமல் அவள் வேலையை பார்ப்பாள். 


அப்படி தான் ஒரு சண்டே நாங்கள் இருவரும் மாலை சத்யம் சினிமாஸ் போகலாம் என்று பிளான் பண்ணி இருந்தோம். நான் காயத்ரியின் வீட்டுக்கு செல்ல, அத்தை தான் கதவை திறந்தாள். 

வாங்க தம்பி, காயத்ரி அவ ரூம்ல ரெடி ஆயிட்டு இருக்கா, நீங்க வந்தா வெயிட்  பண்ண சொன்னா...

சரிங்க அத்தை, நான் வெயிட் பண்றேன்... 

என்ன சாப்பிடுறீங்க தம்பி, காபி இல்ல ஜூஸ் எதாவது?

இல்ல அத்தை, ஒண்ணும் வேண்டாம்.... இப்போ தான் வீட்ல சாப்பிட்டேன்..

சரி தம்பி, டிவி போட்டு பாருங்க.. கிச்சன்ல சின்ன வேலை இருக்கு...

சரி அத்தை பாருங்க, என்று சொல்ல அவள் கிச்சன் செல்ல, நான் டிவியை போட்டு விட்டு, சோபாவில் உட்கார்ந்து கொண்டு, காயத்ரியின் ரூமை நோட்டம் விட்டேன். சில நிமிடங்கள் பார்த்து விட்டு, ரூம் கதவை தள்ள, அது திறந்து கொள்ள, உடனே காயத்ரியின் ரூமில் சென்று பார்க்க, அவள் அப்போது தான் குளித்துக் கொண்டு இருந்தாள். காயத்ரி எப்போதும் என்னை இப்படி தான் காக்க வைப்பாள். சொன்ன நேரத்துக்கு வரமாட்டாள். நான் காத்து இருந்து தான் அவளை கூட்டி போக வேண்டும். அந்த கோபத்தில் நான் கட்டில் மேல் உட்கார்ந்து கொண்டு இருக்க பாத்ரூம் கதவு திறந்தது.

காயத்ரி ஈரம் சொட்ட சொட்ட, ஒரு டவலை கட்டிக் கொண்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்து, தன் மொட்டை அடித்து 40 நாட்கள் மட்டும் வளர்ந்து இருந்த பாய்கட் போல இருந்த முடியை கையால் துவட்டிக் கொண்டு வந்தாள். இரு கை இடுக்கிலும் 40 நாட்கள் வளர்ந்த முடி இருந்தது. எல்லாமே நான் எடுத்து விட்டது தானே... நான் வாயை பிளந்து கொண்டு காயத்ரியின் அழகை பார்த்துக் கொண்டு இருக்க, அவள் என்னை கவனிக்காமல் கண்ணாடி முன் சென்று தான் கட்டி இருந்த டவலை அவிழ்த்து விட்டு தன்னை ஒரு முறை முழுமையாக பார்த்துக் கொண்டாள். நான் அவள் பின் பக்கம் இருந்ததால் அவளின் முக்கியமான பாகங்களை டவல் சென்சார் பண்ணி விட்டது. அப்படி இருந்தும் காயத்ரி கண்ணாடியில் என்னை பார்த்து விட்டு அதிர்ச்சியில் திரும்பினாள்.


மதன், என் ரூம்ல என்னடா பண்ணிட்டு இருக்க... என்று கத்த, நான் அவள் கத்தக் கூடாது என்று அவள் வாயை பொத்திக் கொண்டு அமைதியாக இருக்க சொல்லி சைகை செய்ய, அவள் என்னிடம் இருந்து விலக திமிற, நான் அழுத்தி பிடிக்க முயல, இந்த சின்ன செல்ல சண்டையில் என்ன நடக்குமோ அது தான் எனக்கு சாதகமாக நடந்தது. டவல் விலகி கீழே விழ, நான் காயத்ரியின் அழகை அப்போது தான் முழுமையாக பார்த்தேன். நான் அப்படியே அதிர்ச்சியில் நிற்க, அவள் மீண்டும் என்னை திட்ட.. நான் என்ன செய்து அவள் வாயை அடைப்பது என்று புரியாமல் யோசிக்க, டக்கென்று முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று என் வாயால் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுக்க, அவள் திமிறினாலும் கொஞ்ச நேரத்தில் என்னுடன் ஆசையாக முத்தமிட, என் கைகள் அத்துமீறி விளையாடியது. சில நிமிடங்கள் அப்படி விளையாடி விட்டு அதன் பின் நாங்கள் இருவரும் கிளம்பி வெளியே சென்றோம்.

அன்று சத்யம் சினிமாஸில் படம் மொக்கை என்று ரிவ்யூ வர, கூட்டம் அதிகம் இல்லை. அதனால் வீட்டில் பாதியில் விட்ட ரொமான்ஸ் தியேட்டரிலும் தொடர்ந்தது. படம் முடிந்ததும், இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். பாதி வழியில் மழை தூற, நாங்கள் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு மழையில் நனையாமல் இருக்க ஒதுங்கினோம்.

என்ன காயு.. ரொம்ப நனைச்சுட்டியா?

ஆமாடா மதன்... கொஞ்சம் குளிருது...

நல்லா தலையை துவட்டி விடுடி... எனக்கு இருக்க மாதிரி தானே உனக்கும் கொஞ்சமா முடி இருக்கு... சீக்கிரம் காய்ஞ்சுடும்...!

போடா லூசு... என் முடியை பத்தி பேசாதே...! 

சரிடி... எனக்கொரு ஆசைடி...

என்ன ஆசை... ஏதாவது தப்பா சொன்ன மவனே நீ அவ்ளோதான்...?

இல்லடி..காயு... உன்னோட முடியை நீ எடுக்க மாட்டியாடி...நான் மொட்டை அடிச்சு விட்ட போது அங்கயும் எடுத்து விட்டேன்... அதுகப்புறம் அங்க கை வைக்கவே இல்லயா?

டேய் மதன்.. நீ இன்னிக்கு எங்கிட்ட அடி வாங்க போற...

ஏண்டி... இது எல்லாம் சுத்தம் சம்பந்தமான விஷயம்டி.. 

ம்ம்ம்.. சரி..சரி நீ வாயை மூடிட்டு இரு... மழை விட்டதும் போய்டலாம்... 

காயு... எனக்கு ஒரு ஆசைடி... நான் இன்னொரு முறை உனக்கு மொட்டை அடிக்கணும்டி...


போடா நாயே... இனிமேல் நான் மொட்டை அடிக்க மாட்டேன்... அன்னிக்கு என் அம்மா தான் என்ன என்னமோ பேசி என் மனசை மாத்திட்டா... இல்லன்னா நான் மொட்டை அடிச்சி இருக்கவே மாட்டேன்...

சரிடி... அது உன் அம்மாக்காக.. இப்போது எனக்காக ஒரு முறை மொட்டை அடிச்சிக்கோடி...

நோ..வே.. அதெல்லாம் முடியாது... கல்யாணத்துக்கு அப்புறம் பார்க்கலாம்...

நிஜமாவா சொல்ற...காயு..!

ஆமா... முதல்ல நம்ம கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் மொட்டையை பத்தி யோசிக்கலாம்...

நீ சரியான லூசுடி...

என்னடா...அடி வேணுமா...

கோவப்படாதேடி... கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வருஷம் ஆகும்டி... அதுகுள்ள உன் முடி ரொம்ப நீளமா வளர்ந்துடும்... 

சரி அதுக்கென்ன...?

காயு... ஒரு வருஷம் கஷ்டப்பட்டு வளர்த்த நீளமான முடியை மொட்டை அடிக்கிறதுக்கு, இப்போ இந்த கொஞ்சமா இருக்க முடியை மொட்டை அடிக்கலாம்ல... இப்போ மொட்டை அடிச்சாலும், மேரேஜ் அப்போ இன்னும் நல்லா முடி வளர்ந்துடும் காயு....

ஆமாம்ல... நான் இதை யோசிக்கவே இல்லையே.... அப்போ மேரேஜ்க்கு அப்புறம் எங்கிட்ட மொட்டை அடிக்க கேட்கக்கூடாது...



ம்ம்ம்.. அது அப்போ பார்த்துக்கலாம்... இப்போ மொட்டை அடிக்க என்ன சொல்ற காயு....

என்னமோ பண்ணி தொலை... என்ன மறுபடியும் மொட்டை அடிக்க முடிவு பண்ணிட்ட... உன் விருப்பம் போல பண்ணு....

தேங்க்ஸ் டி காயு... மை ஸ்வீட் கேர்ள்...

ஆமா இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை... 

சரி செல்லம், எப்போ உனக்கு மொட்டை அடிக்க?

விட்டா இங்கயே எனக்கு மொட்டை அடிச்சிடுவ போல...

அப்படி எல்லாம் இல்லடி காயு செல்லம்... அப்போ நாளைக்கே உன் வீட்ல வச்சு மொட்டை அடிச்சிக்கலாமா?

நாளைக்கேவா? அம்மா இருப்பாங்களேடா?

அவங்க இருந்தா என்ன? உன் ரூம்ல தான் அட்டாச்ட் பாத்ரூம் இருக்கே.. அங்கேயே தண்ணீ இருக்கும். அது போதும்...

அப்படின்ன்னா எனக்கு ஓகே டா...

சரி காயு, மழை விட்டாச்சு.. நான் உன்னை வீட்ல ட்ராப் பண்ணிட்டு போறேன்... வா...

நாங்கள் இருவரும் கிளம்பி காயத்ரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்... நான் அவளை ட்ராப் பண்ணியதும், நான் என் வீட்டிற்கு சென்று விட்டேன். அடுத்த நாள் காலை இருவருமே ஆபீஸ்க்கு லீவ் சொல்லிவிட்டோம். காலையில் ரெடியாகி காயு வீட்டுக்கு போக அவளும், அவள் அம்மாவும் ஹாலில் டிவி பார்த்துக் கொண்டு இருக்க, நான் உள்ளே சென்றதும் அவள் அம்மா எழுந்து கிச்சன் செல்ல, நான் காயுவின் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டேன். 


என்னடி ரெடியா?

என்ன ரெடியா? எங்கேயும் போறோமா என்ன? இவ்ளோ நேரத்துல வந்து இருக்க?

என்னடி நேத்து சொன்னேனே மறந்துட்டியா?

என்னடா சொன்ன.. எனக்கு புரியல...?

என்னடி இப்படி பண்ற... என்னை வெறுப்பேத்துறியா? நேத்தே மறுபடியும் உனக்கு மொட்டை அடிக்கலாம்னு சொன்னேனேடி...

ஓ அதுவா? ஆமா ஆமா இப்ப தான் எனக்கு நினைவு வருது...  என்று என்னை கேலி பண்ண.. நான் அவளை முறைக்க, காயுவின் அம்மா எனக்கு காபி கொண்டு வந்து கொடுத்து விட்டு மறுபடியும் கிச்சன் சென்று வேலையை பார்த்தார்கள்..

என்னடி காயு.. உன் அம்மாட்ட மொட்டை அடிக்கிறதை பத்தி சொல்லிட்டியா?

ம்ம்ம்ம்... சொல்லிட்டேன்... அவங்க ஒண்ணும் சொல்லலை...

ம்ம்ம்... சரி வா உன் ரூம்க்கு போய் வேலையை ஆரம்பிக்கலாம்... என்று சொல்லி காயத்ரியை அவள் ரூமிற்க்கு கூட்டி சென்றேன்...

காயத்ரி அப்போது ஒரு டீ சர்ட்டும், பேண்ட்டும் போட்டு இருந்தாள். நாங்கள் காயத்ரியின் பெட் ரூமுக்கு போனதும் காயத்ரி கதவை சாத்திவிட்டாள். நான் என் பாக்கெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்தேன். அதில் ஒரு புதிய ரேசரும், ப்ளேடு, ஷேவிங் க்ரீம், சின்ன சீப்பு, கத்தரிகோல் என ஒரு சின்ன பார்பர் ஷாப்பையே வைத்து இருந்தேன்..

டேய், மதன் என்னடா இது... நிஜமாவே நீ இந்த வேலை தான் பாக்கிறியா..?

ஏய்.. உனக்காக ரொம்ப கஷ்டப்பட்டு தேடி பிடிச்சு வாங்கிட்டு வந்து இருக்கேன்.. கிண்டல் பண்றியாடி...?

சும்மா தாண்டா கேட்டேன்....

சரி போய் உன் தலை முடியை பாத்ரூம்ல நனைச்சுட்டு வா... 

காயத்ரி போய் பாய்கட் போல இருந்த தன்னுடைய முடியை பாத்ரூம் பைப்பில் தண்ணீரை பிடித்து தலையில் தெளித்து, நனைத்து விட்டு வர, தலையில் இருந்து தண்ணீர் அவள் முகம் வழியாக சொட்டு சொட்டாக வடிந்தது. அதற்க்குள் நான் ஒரு பெரிய பிளாஸ்டிக் கவரை தரையில் விரித்து வைத்திருந்தேன். அதன் நடுவில் காயத்ரியை உட்கார சொல்லி விட்டு, நான் அவள் அருகில் உட்கார்ந்து கொண்டு, அவளுடைய ஈரமான முடியை நன்றாக அழுத்தி தடவி விட்டேன்..

காயு, இந்த பிங்க் கலர் டீ சர்ட் உனக்கு ரொம்ப நல்லாவே இருக்கு... பட் அதுல முடி விழுந்தா அசிங்கமா இருக்கும்டி.. அதை கழட்டிட்டு மேல ஒரு துண்டு, இல்லன்னா ஒரு டவலை போர்த்திட்டு உட்காருடி....

உன்னை என்ன பண்றதுன்னு தெரியலடா... என் அம்மா வெளிய தான் இருக்காங்க... பேசாம ஒழுங்கா வேலையை பார்க்கணும் என்று சொல்லி விட்டு நான் சொன்னது போல கழட்டி விட்டு உட்கார்ந்து கொண்டாள் காயத்ரி. பின் நான் காயத்ரியின் தலையை குனிய வைத்து 40 நாள் மட்டுமே வளர்ந்து இருந்த முடியை சிரைக்க ஆரம்பித்தேன்... முன்பு திருமலையில் மொட்டை அடிக்கும் போது இருந்ததை விட இப்போது இன்னும் கலராக இருந்தது காயத்ரியின் சிரைக்கப்பட்ட் மொட்டை தலை. 

நானும் அதை பார்த்துக் கொண்டே மிக மெதுவாக, சிரைக்கும் போது வரும் ச்ச்சரக், ச்ச்சரக் என்ற சத்தத்தை கேட்டு அனுபவித்துக் கொண்டே காயத்ரியின் முடியை சிரைத்தேன். ஆண்கள் மொட்டை அடித்தால் எப்படி குறைவான முடிகள் இருக்குமோ அது போல முடி தான் காயத்ரியின் மடியில் விழுந்தது. காயத்ரியின் சிம்மியில் முடி கொஞ்சம் கொஞ்சமாக விழ, அவளது லைட் பிங்க் கலர் சிம்மி தலை முடி பட்டு ஈரமாகவும், அசிங்கமாகவும் ஆனது...

டேய், முடி மேல விழாம ஷேவ் பண்ணுடா..! 

அது எப்படிடி கீழே விழாம பண்ண முடியும்... மொட்டை அடிச்சு முடிச்சதும் எல்லாம் மொத்தமா க்ளீன் பண்ணிக்கலாம் விடுடி...

ச்சீ நாயே... அதுக்குள்ள என் பேவரைட் சிம்மி நாஸ்தி ஆயிடும்... ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு... 

நான் மொட்டை அடிப்பதை நிறுத்த, காயத்ரி தன் இரு கைகளையும் தூக்கி, தன் சிம்மியை கழட்டி விட்டு உயர் ரக டார்க் பிங்க் கலர் துணியுடன் மீண்டும் அதே பொஷிஷனில் உட்கார்ந்து கொண்டாள்...

ஹப்பா, இப்போ தான் ப்ரீயா இருக்கு... இப்போ மொட்டை அடிடா மதன்...!


நான் இந்த கோலத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மீதம் இருந்த முடியை மழித்து எடுக்க ஆரம்பித்தேன். காது மடல்களை மடக்கி பிடித்து கொண்டு அதை ஒட்டிய இடங்களில் மெதுவாக மழித்தேன். பின் காயத்ரியை திரும்பி உட்கார சொல்லி, காயத்ரியின் பின் தலை முடியை மொட்டை அடித்தேன். அப்படியே கீழ் நோக்கி மெதுவாக கத்தியை இழுத்து ஷேவ் செய்ய, பின் கழுத்தில் இருந்த முடி முழுவதும் மழிக்கப்பட்டு வழுவழுவென இருந்தது. அதன் பின் கொஞ்சமாக தண்ணீரை தடவி விட்டு, ரேசரால் மீண்டும் ஒரு முறை ரிவர்ஸ் ஷேவ் பண்ணி, பிசிறு பிசிறாக இருந்த முடியை மொழு மொழுவென மழித்து விட்டேன்.

பின் என் கையால் காயத்ரியின் தலையை தடவி பார்க்க, அவள் தலை முழுவதும் வழுவழுவென வழித்து எடுத்து நைசாக இருந்தது. அதன் பின் அவள் முதுகெலும்பில் கீழ் நோக்கி இறங்கிய முடியை முழுவதுமாக சிரைத்து விட்டேன்.
காயத்ரி அதற்க்கு எதுவும் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருந்தாள். பின் காயத்ரியை என்னை பார்த்து திரும்பி உட்கார சொல்ல அவள் இரு கைகளையும் தூக்கி தலைக்கு பின்னால் கட்டிக் கொண்டு உட்கார சொன்னேன்.

ஹே... அதெல்லாம் வேண்டாம் டா மதன்... நானே பண்ணிக்கிறேன்... 

ஆமா,, நாப்பது நாளா பண்ணாம புதர் மாதிரி இருக்கு... நீ தான் இனி பண்ண போறியா... விடுடி.. இன்னிக்கு நான் பண்ணி விடுறேன்... அதுக்கு அப்புறம் நீயே வாரம் ஒரு முறை உனக்கு நீயே பண்ணிக்கோ... அப்படியே கீழயும் பண்ணிடு... என்ன சரியா...

நீ வாயை மூடுடா... அசிங்கம் பிடிச்சவனே... எப்பவும் அதே நினைப்பு தா...ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா உனக்கு...



உங்கிட்ட எனக்கு என்ன கூச்சம் வேண்டி கிடக்கு... சரி இப்போ வேலையை பார்ப்போம் என்று சொல்லி, காயத்ரியின் கையை பிடித்துக் கொண்டு அவளுடைய அடர்த்தியான முடியை அழகாக ட்ரிம் செய்து விட்டு ஷேவிங் க்ரீம் போட்டு நுரை பொங்க தேய்த்து விட்டு அதற்க்கு என்று ஒரு புதிய ப்ளேடு ஒன்றை எடுத்து பொருத்தி ஷேவ் செய்ய, சில நிமிடங்களில் காயத்ரியின் கை பளபளப்பாக இருந்தது. பின் காயத்ரி எழுந்து தன் மேல் இருந்த முடியை உதறி, அவள் உட்கார்ந்து இருந்த பேப்பரை மடித்து ஒரு கவரில் போட்டு விட்டு, பாத்ரூமில் குளிக்க சென்றாள்.

நான் மீண்டும் ஒரு முறை அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு ரூமை விட்டு வெளியே வர, காயத்ரியின் அக்கா திவ்யா சோபாவில் உட்கார்ந்து கொண்டு இருந்தாள். 

என்ன கொழுந்தனாரே... ரூம் கதவை சாத்திட்டு என்ன பண்றீங்க... கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்பு இல்லையா...? 

இல்லங்க... என்று நான் இழுக்க...

சரி, சரி வழியாதீங்க... என் அருமை தங்க்ச்சி..வாடி வெளியே.... என்ன பண்ற அவ...

காயத்ரி குளிக்க போய் இருக்கா...

என்னங்க.. குளிக்க போய் இருக்காளா... அம்மா நீ இதெல்லாம் கேட்க மாட்டியா...

இல்லங்க... நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணும் தப்பா நடக்கல.. 

என்ன நடக்கலை, அப்போ ஏன் இந்த நேரத்துக்கு காயத்ரி குளிக்கிறா... என்று திவ்யா கத்திக் கொண்டு இருக்கும் போது, காயத்ரி ஒரு புதிய டீ சர்ட், ட்ராக் பேண்டுடன் மொட்டை தலையில் ரூமிற்க்குள் இருந்து வந்தாள்...


என்னடி இது கோலம்..- காயத்ரி அம்மா

ஏண்டி மொட்டை அடிக்கவா ரெண்டு பேரும் ஒரு மணி நேரம் கதவை சாத்திட்டு உட்கார்ந்து இருந்த... என்று கேலியாக சொல்லி விட்டு என்னை பார்த்து சிரித்தாள்...

இல்லக்கா, மதன் தான் ஆசையா இன்னொரு முறை மொட்டை அடிக்க ஆசையா இருக்குன்னு கேட்டான்.. அதான் அவன் ஆசைக்காக மொட்டை அடிச்சிக்கிட்டேன்....

என்னமோ பண்ணி தொலைங்க.. இந்த காலத்து புள்ளைங்களை புரிஞ்சுக்கவே முடியல... மணவறைல மொட்டை தலையோட உட்காரமல் இருந்தா சரி என்று சொல்லி விட்டு காயத்ரியின் அம்மா சென்று விட

ஏண்டி காயத்ரி தலை முடி மட்டுமா.. இல்ல என்று திவ்யா இழுக்க... 

போடி எருமை.. பேச்சை பாரு என்று காயத்ரி தன் அக்காவை திட்டினாள்...

காயு, எனக்கொரு ஆசைடி... சொன்னது நான் இல்லைங்க.. காயத்ரி அக்கா திவ்யா...

என்னக்கா ஆசை...

எனக்கும் உன்னை மாதிரி, இன்னொரு வாட்டி  மொட்டை அடிக்க ஆசையா இருக்குடி....

என்னக்கா சொல்ற.... 

ஆமாம்டி காயத்ரி... அதுவும் மதன் உனக்கு எப்படி மொட்டை அடிச்சி விட்டாரோ அதே மாதிரி நானும் மொட்டை அடிக்கணும் டி... மதன் கிட்ட சொல்லி எனக்கும் மொட்டை அடிக்க சொல்லுடி காயு...

அய்யோ அக்கா... அவன் எனக்கு எப்படி மொட்டை அடிச்சான்னு தெரியுமா....

அதான் பார்த்தாலே தெரியுதே... நல்லா சைனிங்கா இருக்குடி உன்னோட மொட்டை தலை...

அய்யோ அக்கா, புரியாம பேசாதடி, முதல்ல இங்க வா..! என்று சொல்லி திவ்யாவின் காதுக்குள் நடந்தவற்றை முழுவதும் சொன்னாள் காயத்ரி...

அய்யோ நிஜமாவடி காயத்ரி... அப்படியா உனக்கு  மொட்டை அடிச்சு விட்டாரு....

ஆமா அக்கா... 

அப்போ எனக்கும் அதே மாதிரி மொட்டை அடிக்க சொல்லுடி காயு.. ப்ளீஸ்...

என்னக்கா சொல்ற....

ஆமாடி.. ப்ளீஸ்... ஒரு தடவை பர்மிஷன் குடுடி காயு.... ப்ளீஸ் காயு...

திவ்யா காயத்ரியிடம் தனக்கும் அரைகுறையாக மொட்டை அடிக்க சொல்லி தன் தங்கை காயத்ரியை கெஞ்ச... நான் காயத்ரி என்ன சொல்ல போகிறாள் என்று நிறைய ஆர்வத்துடன்  காயத்ரியை பார்த்துக் கொண்டு இருந்தேன்....

மதன், என்னோட அக்காவுக்கும் எனக்கு மொட்டை அடிச்ச மாதிரியே மொட்டை அடிச்சி விடுடா என்று சொன்னாள் காயத்ரி.

தொடரும்....


அடுத்த பாகத்தில் காயத்ரியின் அக்கா திவ்யாவின் மொட்டை தொடரும்... ஆனால் அடுத்த பாகம் வர தாமதம் ஆகலாம்.. அல்லது இடையில் வேறு ஒரு புதிய கதையும் வரலாம்... காத்திருங்கள்... நன்றி..




2 comments:

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் கதை உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்

    ReplyDelete
  2. அருமையான கதை அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம்

    ReplyDelete